HRCSL விடுத்துள்ள கோரிக்கை!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தி முடிக்கும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தை வலியுறுத்துகிறது
க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தி முடிக்கும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தை வலியுறுத்துகிறது
Next Post