;
Athirady Tamil News

ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாததால் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறிய இரட்டை…

இங்கிலாந்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாத இரட்டை சகோதரிகள், தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறியுள்ளனர். பெரும்பாலும் இரட்டை சகோதரர்கள் அல்லது சகோதரிகளாக இருப்பவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், உணவு பழக்க வழக்கங்கள்,…

வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி: பசவராஜ் பொம்மை!!

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பா.ஜனதாவின் அணை உடைந்து, தண்ணீர் காலியாகி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். முதலில் காங்கிரஸ் குளத்தில் தண்ணீர் இல்லை. அப்படி…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியா வருகை: அமெரிக்க மந்திரி தகவல்!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை மந்திரி டொனால்டு லு நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-…

சுற்றுலாத்துறை பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று…

சட்டசபை தேர்தல்- கர்நாடகாவில் ராகுல் காந்தி இன்று மீண்டும் பிரசாரம்!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம்…

இங்கிலாந்து மக்களை கவர்ந்த லண்டன் ‘வீராசாமி’ ஓட்டல்!!

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார். அதற்கு பிறகு, இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும், அதிகாரபூர்வமாக அவர் இதுவரை…

கர்நாடக தேர்தல் – ராகுல் காந்தியுடன் ஜெகதீஷ் ஷெட்டர் சந்திப்பு !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து,…

இந்திய டி.வி.சேனல்களை ஒளிபரப்பக்கூடாது: பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரிக்கை !!

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது.…

புதுமை மாதா சிலை பற்றிய துண்டுப் பிரசுரம் போலியானது!!

புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாக புதுமை மாதா சொரூபம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் உலாவும் துண்டுப் பிரசுரம் போலியானது என்று…

டிப்பர் வாகனத்தை சட்டத்துக்குப் புறம்பாக பறிமுதல் செய்த லீசிங் நிறுவன பணியாளர் கைது!!

லீசிங் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர்…

காந்தி நகர் தொகுதியில் வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்!!!

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவதான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அந்த…

நுவரெலியாவில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய இளைஞர்கள்!!

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய தலையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா வசந்த கால திடலில் நேற்று (22) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

எமக்கு உதவி செய்த இந்தியாவை மறந்து விட முடியாது!!

இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்த பொழுது எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது.எனவே இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கின்றது என்பதை யாராலும் மறந்துவிட முடியாது இன்றைய இந்த…

சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதில் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (24) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிமைகோரல்…

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.…

மாடல் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக புகார்- போஜ்புரி நடிகை கைது!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போஜ்புரி நடிகை சுமன் குமாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாடல் அழகிகளை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு போலீஸ்…

மாணவர்களை இலக்குவைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது!!

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு…

வடகொரியா ஏவுகணையை சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு ஜப்பான் உத்தரவு !!

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது. சமீபத்தில் ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் பெரும்…

நாட்டின் ஒற்றுமைக்காக உயிரை கொடுக்கக்கூட தயார்- மம்தா பானர்ஜி பேச்சு!!

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ரம்ஜான் பண்டிகையையொட்டி கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய…

’தாமரை’யை நீக்க நடவடிக்கை !!

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து 'தாமரை' என்ற சொல்லை நீக்கி, அதன் பெயரை 'கொழும்பு கோபுரம்' என மாற்றுவதற்கான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயரமான கோபுரத்திற்கு தாமரை கோபுரம் என்ற பெயர்…

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு !!

சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) காலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை…

மாலி நாட்டில் தற்கொலை தாக்குதலில் 9 பேர் பலி !!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் செவரே பகுதியில் மூன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் காயம்…

கேரளாவிற்கு செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!!

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தேபாரத் ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர்…

சூடானில் உள்நாட்டு போர்- இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டது!!

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டு உள்ளது. சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு…

48 மணி நேர விசாரணைக்கு அனுமதி!!

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.…

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில்…

பழிக்கு பழியாக ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம் – ரஷியா அதிரடி!!

உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து…

சத்திரசிகிச்சைகள் நாளை முதல் ஆரம்பம்!!

கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலை நாளை (24) முதல் பூரண செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது என்றும் இடைநிறுத்தப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு…

ஆந்திராவில் 13 வயது சிறுமி மர்ம மரணம்: தாய்-கள்ளக்காதலனிடம் விசாரணை!!

ஆந்திர மாநிலம், மச்சிலிப்பட்டினம், ஈடேபள்ளியை சேர்ந்தவர் பத்மா. இவரது மகள் ஜூலி (வயது13). பத்மாவின் கணவர் இறந்து விட்டதால் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தாயின் கள்ளக்காதலை சிறுமி கண்டித்து வந்தார்.…

மற்றுமொரு படுகொலைச் சம்பவம்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் இன்று (23) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த…

இரு அமைச்சுக்களை ஒன்றாக்கியது இதற்குத்தான்!

ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில்…

திருப்பதியில் ஆலங்கட்டி மழையால் பக்தர்கள் மகிழ்ச்சி!!

திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திருமலையில் திடீரென் ஆலங்கட்டி மழை பெய்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி…

வீட்டிற்கு வெளியே தூங்கிய குழந்தையை கடித்து கொன்ற நாய்கள்!!

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மேட்டவலசா பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. அப்பகுதியில் சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு குசுமா மற்றும் சாத்விகா (வயது1) என இரண்டும் பெண் குழந்தைகள் இருந்தன.…