;
Athirady Tamil News

இருபாலை சிறுவர் இல்லத்தில் 80 வயதான போதகரால் சிறுமிகள் துஸ்பிரயோகம்!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இருபாலை பகுதியில் கிறிஸ்தவ…

கேரளாவில் வருகிற 11-ந்தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு!!

கேரள மாநிலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வருகிற 11-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக மலையோர மாவட்டங்களில் இடி,…

உடுவிலில் 36போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக பொலிசாருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அவர்…

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தால் வடமாகாணம் கிழக்கு மாகாணம் ஆகிய பிரதேங்களில்…

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தால் வடமாகாணம் கிழக்கு மாகாணம் ஆகிய பிரதேங்களில் சிவதீட்சை வழங்கப்படவுள்ளது. வடமாகாணத்தில் சிவகுருநாதபீடம் (வேதாந்த மடம் சமாதி கோயில் ), குமாரசுவாமி வீதி, (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக)…

கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன!!

சீரற்ற வானிலை காரணமாக நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த இரண்டு சர்வதேச விமானங்கள் திருப்பி விடப்பட்டன. முதல் விமானம், MU231, ஷாங்காயில் இருந்து புறப்பட்டு, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.…

திருநெல்வேலி சைவச் சிறார் இல்லச் சிறுவர்கள் இருவரைக் காணவில்லை!!

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்றுவரை அவர்கள் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை. சிறுவர் இல்லத்தில் கடந்த…

பல இடங்களில் கன மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பருப்பு கறியில் பூரான்; அதிர்ச்சியடைந்த நபர்!!

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று (7) காலை வாங்கிய உணவில் பூரான் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு…

யாசகர்கள் பேரூந்து நிலையங்களுக்குள் நுழைவதற்கு தடை!!

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பேரூந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…

மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை!!

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்…

மருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி - பல்லேகலை பகுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…

தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் – சீன முயற்சிக்கு வெற்றி!

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன.…

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம்விட சிறப்பு வக்கீலை கர்நாடக அரசு நியமித்தது!!

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம…

அமெரிக்காவும் தென்கொரியாவும் அணு ஆயுதப் போரை துண்டுவதாக சாடலுடன் வடகொரியா எச்சரிக்கை!!

அமெரிக்காவும், தென்கொரியாவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன என்று வடகொரியா எச்சரித்துள்ளது. இது குறித்து தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா…

அணுமின் நிலையங்களை கண்காணிக்க வாய்ப்பு- இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால்…

இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை தீவு தேசம் சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வருகிறது. இதனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்து வருகிறது.…

“கடவுள் அருளியதில் கலவி அழகானது” – இளைஞர்கள் உடனான உரையாடலில் போப் பிரான்சிஸ்…

”தி போப் ஆன்ஸர்ஸ்“ (The Pope Answers) என்ற ஆவணப்படத்திற்காக கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்ஸிஸ் அளித்தப் பேட்டியில் “கடவுள் அருளியதில் கலவி அழகானது” என்று கூறியதோடு கலவியின் மாண்புகளையும் எடுத்துரைத்துள்ளார். அந்த ஆவணப்படத்திற்காகப்…

மூன்றாவது நாளாக நீடிக்கும் குர்மி அமைப்புகளின் போராட்டம்… 64 ரெயில்கள் இன்று ரத்து!!

மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தங்களது மொழியான குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க…

ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி: முன்னாள் பாதுகாவலர்!!

ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என்று அவரது முன்னாள் பாதுகாவலர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. க்ளெப் கரகுலோவ் என்பவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய உயரடுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு சேவையில் அதிகாரியாக இருந்து…

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி கிரண்குமார் பா.ஜ.க.வில் இணைந்தார்!!

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு சமக்கிய ஆந்திரா…

24 மணி நேரமும் கேஸ் விநியோகிக்க முடியாது | கடும் பொருளாதார நெருக்கடி; கைவிரித்த பாகிஸ்தான்…

எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளதால் 24 மணி நேரமும் தடையின்றி கேஸ் விநியோகம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் இனி பணக்காரர்கள் கேஸ் விந்யோகத்திற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக்…

60 தொகுதியில் பொருத்தமற்ற வேட்பாளர்கள்.. கர்நாடகாவில் காங். படுதோல்வி அடையும்: பசவராஜ்…

கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை…

உக்ரைன் அதிபரை சந்திக்கவுள்ள சீன அதிபர்!

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடங்கள் கடந்தநிலையில், தற்போது சீனா உக்ரைனின் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எண்ணியுள்ளது. சீன அதிபர் சி சின்பின் (Xi Jinping) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சலா வோன் டெர் லேயன் (Ursula von der…

கொரோனா குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் – மத்திய மந்திரி அறிவுறுத்தல்!!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு…

10 பேருடன் மாயமான ஜப்பான் இராணுவ உலங்கு வானூர்தி – சீனா மீது சந்தேகம்!

ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று காணாமல் போயுள்ளது. ஜப்பானின் ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள தீவு அருகே சென்ற போது காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன இந்த உலங்கு வானூர்தியில் 10 பேர்…

குறைந்த கல்வித்தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து- மணிஷ் சிசோடியா!!

டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திஹார் சிறையில் இருந்தபடி மணிஷ் சிசோடியா…

உக்ரைன் படைகளுக்காக அமெரிக்கா – நேட்டோ தயாரித்த இரகசிய யுத்த ஆவணங்கள் கசிவு!

உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட இரகசிய யுத்த ஆவணங்கள் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளன. ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கும், உக்ரைனிய இராணுவத்தை தயார்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கிய குறித்த ஆவணங்களே தற்போது…

கர்நாடகாவில் களைகட்டும் பிரசாரம்- நடிகர் சுதீப்பின் சாதிவாரியான 4 சதவீத ஓட்டு…

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது.…

திருகோணமலையில் வெடித்தது மோதல் !!

திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அப்பகுதியில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

புங்குடுதீவு ஈஸ்ரன் மைதானத்தில் புதுவருட விளையாட்டு விழா!! ( படங்கள் இணைப்பு )

தமிழ் - சிங்கள வருடப்பிறப்பு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் விளையாட்டு மைதானத்தில் இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் நாளை ( 08 - 04- 2023 ) பின்வரும் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன . போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு…

சீனாவின் பதற்ற சூழல் – விண்வெளி வர்த்தக முன்னணியில் இந்தியா..!

விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சியடைந்து வருகிறது. அதிவிரைவான இணையதள சேவையை வழங்குவதற்காக, செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சுற்று வட்டப்பாதையில் நிறுத்தும் வர்த்தகம்…

இந்தியாவில் சமையல் கியாஸ் விலை 10 சதவீதம் குறைய வாய்ப்பு!!

இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக மத்திய எரிவாயு துறையின் மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு கொள்முதல் செய்வதில் புதிய முறையை…

திபெத்-தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!!

தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.…

அனிலின் முடிவு மிக தவறானது, என்னை புண்படுத்தி விட்டது – ஏ.கே. அந்தோணி!!

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. இவரது மகன் அனில் கே. அந்தோணி. சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில்…

முதியவர்களிடம் ரூ.24 லட்சம் மோசடி- இந்தியருக்கு 33 மாதங்கள் ஜெயில் தண்டனை!!

இந்தியாவை சேர்ந்தவர் ஆசிஸ் பஜாஜ் (வயது29). அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர் அந்நாட்டை சேர்ந்தவர்களிடம் குறிப்பாக முதியவர்களிடம் தான் பிரபலமான வங்கியில் வேலை பார்த்து வருவதாக கூறி வந்தார். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்…