;
Athirady Tamil News

24 மணி நேரமும் கேஸ் விநியோகிக்க முடியாது | கடும் பொருளாதார நெருக்கடி; கைவிரித்த பாகிஸ்தான்…

எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளதால் 24 மணி நேரமும் தடையின்றி கேஸ் விநியோகம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் இனி பணக்காரர்கள் கேஸ் விந்யோகத்திற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக்…

60 தொகுதியில் பொருத்தமற்ற வேட்பாளர்கள்.. கர்நாடகாவில் காங். படுதோல்வி அடையும்: பசவராஜ்…

கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை…

உக்ரைன் அதிபரை சந்திக்கவுள்ள சீன அதிபர்!

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடங்கள் கடந்தநிலையில், தற்போது சீனா உக்ரைனின் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எண்ணியுள்ளது. சீன அதிபர் சி சின்பின் (Xi Jinping) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சலா வோன் டெர் லேயன் (Ursula von der…

கொரோனா குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் – மத்திய மந்திரி அறிவுறுத்தல்!!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு…

10 பேருடன் மாயமான ஜப்பான் இராணுவ உலங்கு வானூர்தி – சீனா மீது சந்தேகம்!

ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று காணாமல் போயுள்ளது. ஜப்பானின் ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள தீவு அருகே சென்ற போது காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன இந்த உலங்கு வானூர்தியில் 10 பேர்…

குறைந்த கல்வித்தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து- மணிஷ் சிசோடியா!!

டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திஹார் சிறையில் இருந்தபடி மணிஷ் சிசோடியா…

உக்ரைன் படைகளுக்காக அமெரிக்கா – நேட்டோ தயாரித்த இரகசிய யுத்த ஆவணங்கள் கசிவு!

உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட இரகசிய யுத்த ஆவணங்கள் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளன. ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கும், உக்ரைனிய இராணுவத்தை தயார்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கிய குறித்த ஆவணங்களே தற்போது…

கர்நாடகாவில் களைகட்டும் பிரசாரம்- நடிகர் சுதீப்பின் சாதிவாரியான 4 சதவீத ஓட்டு…

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது.…

திருகோணமலையில் வெடித்தது மோதல் !!

திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அப்பகுதியில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

புங்குடுதீவு ஈஸ்ரன் மைதானத்தில் புதுவருட விளையாட்டு விழா!! ( படங்கள் இணைப்பு )

தமிழ் - சிங்கள வருடப்பிறப்பு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் விளையாட்டு மைதானத்தில் இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் நாளை ( 08 - 04- 2023 ) பின்வரும் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன . போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு…

சீனாவின் பதற்ற சூழல் – விண்வெளி வர்த்தக முன்னணியில் இந்தியா..!

விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சியடைந்து வருகிறது. அதிவிரைவான இணையதள சேவையை வழங்குவதற்காக, செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சுற்று வட்டப்பாதையில் நிறுத்தும் வர்த்தகம்…

இந்தியாவில் சமையல் கியாஸ் விலை 10 சதவீதம் குறைய வாய்ப்பு!!

இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக மத்திய எரிவாயு துறையின் மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு கொள்முதல் செய்வதில் புதிய முறையை…

திபெத்-தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!!

தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.…

அனிலின் முடிவு மிக தவறானது, என்னை புண்படுத்தி விட்டது – ஏ.கே. அந்தோணி!!

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. இவரது மகன் அனில் கே. அந்தோணி. சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில்…

முதியவர்களிடம் ரூ.24 லட்சம் மோசடி- இந்தியருக்கு 33 மாதங்கள் ஜெயில் தண்டனை!!

இந்தியாவை சேர்ந்தவர் ஆசிஸ் பஜாஜ் (வயது29). அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர் அந்நாட்டை சேர்ந்தவர்களிடம் குறிப்பாக முதியவர்களிடம் தான் பிரபலமான வங்கியில் வேலை பார்த்து வருவதாக கூறி வந்தார். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்…

மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர்.. அவர் சர்வாதிகாரி அல்ல- முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பொது மேடைகளில் சர்க்கைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தற்போது சட்டசபை…

லெபனானில் இயங்கும் பாலஸ்தீன படைகள் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது. சில பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில்…

திருத்தப்பட்ட சமையல் எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் !!

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.…

வெளியே உணவகம்: உள்ளே மதுபான விடுதி !!

மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, மதுபான நிலையத்தை நடத்திவந்த உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனை…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி ரயில் சேவை 2024 ஜனவரியிலேயே மீள…

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை…

யாழில் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலைகளை குறைக்க முடிவு!!

யாழ் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை(08) முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க உணவக உரிமையாளர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ் வணிகர் கழகத்தில் இன்று மாலை உணவக…

உயிருக்கு பயந்து ரகசிய ரெயில் பயணம் செய்யும் ரஷிய அதிபர் புதின்!!

உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்த போரால் ரஷிய அதிபர் விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தற்போது உயிருக்கு பயந்து ரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி…

ஒப்பந்தங்களை மீறி எல்லையில் அதிக எண்ணிக்கையிலான படைகள் குவிப்பது அசாதாரணம்- அரிந்தம்…

இந்தியா- சீனா எல்லை சூழல் சீராக இருப்பதாக சீன அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது இந்த கருத்தை நிராகரித்த அவர்,…

கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!!

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ்…

உதயதேவி தடம்புரண்டதில் 16 பேர் படுகாயம் !!

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி ரயில், கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூன்று…

இலங்கைக்கு வந்த தந்தை, மகனை நாடு கடத்த நடவடிக்கை !!

ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈராக் இளைஞர் ஒருவரையும் அவரது தந்தையையும் நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள்…

பஞ்சாயுத ராணி கைது !!

முன்பள்ளிக்கு சென்று அழுது கொண்டிருந்த குழந்தைகளை ஆறுதல்படுத்துவதற்காக சென்று சிறுவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் பஞ்சாயுதங்களை இரகசியமாக திருடுவதில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனமடுவ பொலிஸ் பிரிவின் பல்வேறு…

சிறுவனின் உயிரைக் குடித்த ஊஞ்சல் கயிறு !!

மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிறு, கழுத்தில் இறுகியதில் 14 வயதான சிறுவன் மரணமடைந்த சம்பவம் கிரிஉல்ல போபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தாயும் இளம் பிள்ளையும் பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி சென்றிருந்துள்ளனர்.…

இலங்கைக்கு கிடைத்த 1,413 மில்லியன் டொலர்கள் !!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில்,…

ஆதார் எண் இணைக்காதவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமா?: மத்திய சட்ட மந்திரி…

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது:- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் அளிப்பதற்கான கால அவகாசம், அடுத்த…

புதிய வர்த்தமானி வெளியானது !!

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26 ஆம் திகதி…

10 க்கு முன்னர் உரத்தை பெற்றுக் கொள்ளுங்கள் !!

அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி (டிரிபிள் சுப்பர் பொஸ்பேட்) உரத்தை இதுவரைபெற்றுக்கொள்ளாத விவசாயிகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த கமநல சேவை நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் “சிறைச்சாலை நூலகம்” அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம்…