;
Athirady Tamil News

வாடகைக்கு வீடு தேடி வந்த குழுவின் மோசமான செயல்!!

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சம்பவத்தில்…

தேவேந்திர முனையில் சீனாவின் ரேடார் தளம்?

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பு மற்றும் இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, இலங்கையில் ரேடார் தளத்தை அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கூடங்குளம்…

கவர்னர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள்: ப.சிதம்பரம் கண்டனம்!!

மசோதாவை கவர்னர் நிலுவையில் வைத்திருந்தால், அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும்,…

பாக். நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து!!

பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். நாளை மறுநாள் முதல் 16ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில்…

‘கேட்வே ஆப் இந்தியா’வை புதுப்பிக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு: அதிகாரி தகவல்!!

மும்பையில் பிரபலமான கேட்வே ஆப் இந்தியா கட்டிடம் உள்ளது. இதை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்து வருகின்றனர். கேட்வே ஆப் இந்தியா கட்டிடத்தில் லேசான விரிசல் விழுந்து இருப்பதாக ஊடகங்களில்…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெருசலேத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்காக கூடிய முஸ்லிம்களை இஸ்ரேல் போலீசார் அடித்து விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீன தீவிரவாத குழுக்கள்,…

ஜனநாயகம் ஆபத்தில் இல்லை; குடும்ப அரசியலுக்கே அச்சுறுத்தல்: ராகுல் காந்திக்கு அமித்ஷா…

லண்டன் நகரில் சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ஆளும் பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும்…

வாடிகனில் கடுங்குளிர் – புனித வெள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்காத போப்!!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிகன் நகரில் போப் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

வெளிநாடு வாழ் இலங்கையர், ஏற்றுமதியார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகள் மற்றும் ஏற்றுமதி வருமானம் உள்ளவர்கள் டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. அந்த தரப்பினர் ஒரு குறிப்பிட்ட தொகை டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என விதிக்கப்பட்டிருந்த…

கோடி ரூபாய்க்கு சங்கேத குறியீடு ‘நெய்’: கெஜ்ரிவால் பயன்படுத்தியதாக சுகேஷ்…

டெல்லி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை தனது வக்கீலிடம்…

மேலும் 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு!!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…

மாணவர்களுக்கான சீருடைகள் 80% விநியோகம்!!

பாடசாலை மாணவர்களுக்கான 80% சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முதற்கட்டமாக சீனாவில் இருந்து பெறப்பட்ட…

பொருளாதார நெருக்கடி எதிரொலி: எரிவாயு உற்பத்தியை நிறுத்திய தனியார் நிறுவனங்கள்!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது. இந்தநிலையில் தற்போது சில தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான…

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசனத்துக்கு 43 மணிநேரம் ஆகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின்…

வங்காளதேசத்தில் இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சூடு – 8 பேர் பலி!!

வங்காளதேசம், டாக்கா பந்தர்பானில் உள்ள ரோவாங்க்சாரி உபாசிலாவில் நேற்று இரவு இரு ஆயுத பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (ஜனநாயக) மற்றும் குகி- சின் தேசிய முன்னணியின் ராணுவப்…

இருபாலை சிறுவர் இல்லத்தில் 80 வயதான போதகரால் சிறுமிகள் துஸ்பிரயோகம்!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இருபாலை பகுதியில் கிறிஸ்தவ…

கேரளாவில் வருகிற 11-ந்தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு!!

கேரள மாநிலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வருகிற 11-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக மலையோர மாவட்டங்களில் இடி,…

உடுவிலில் 36போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக பொலிசாருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அவர்…

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தால் வடமாகாணம் கிழக்கு மாகாணம் ஆகிய பிரதேங்களில்…

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தால் வடமாகாணம் கிழக்கு மாகாணம் ஆகிய பிரதேங்களில் சிவதீட்சை வழங்கப்படவுள்ளது. வடமாகாணத்தில் சிவகுருநாதபீடம் (வேதாந்த மடம் சமாதி கோயில் ), குமாரசுவாமி வீதி, (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக)…

கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன!!

சீரற்ற வானிலை காரணமாக நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த இரண்டு சர்வதேச விமானங்கள் திருப்பி விடப்பட்டன. முதல் விமானம், MU231, ஷாங்காயில் இருந்து புறப்பட்டு, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.…

திருநெல்வேலி சைவச் சிறார் இல்லச் சிறுவர்கள் இருவரைக் காணவில்லை!!

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்றுவரை அவர்கள் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை. சிறுவர் இல்லத்தில் கடந்த…

பல இடங்களில் கன மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பருப்பு கறியில் பூரான்; அதிர்ச்சியடைந்த நபர்!!

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று (7) காலை வாங்கிய உணவில் பூரான் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு…

யாசகர்கள் பேரூந்து நிலையங்களுக்குள் நுழைவதற்கு தடை!!

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பேரூந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…

மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை!!

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்…

மருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி - பல்லேகலை பகுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…

தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் – சீன முயற்சிக்கு வெற்றி!

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன.…

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம்விட சிறப்பு வக்கீலை கர்நாடக அரசு நியமித்தது!!

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம…

அமெரிக்காவும் தென்கொரியாவும் அணு ஆயுதப் போரை துண்டுவதாக சாடலுடன் வடகொரியா எச்சரிக்கை!!

அமெரிக்காவும், தென்கொரியாவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன என்று வடகொரியா எச்சரித்துள்ளது. இது குறித்து தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா…

அணுமின் நிலையங்களை கண்காணிக்க வாய்ப்பு- இலங்கையில் சீனா அமைக்கும் ரேடார் தளத்தால்…

இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை தீவு தேசம் சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வருகிறது. இதனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்து வருகிறது.…

“கடவுள் அருளியதில் கலவி அழகானது” – இளைஞர்கள் உடனான உரையாடலில் போப் பிரான்சிஸ்…

”தி போப் ஆன்ஸர்ஸ்“ (The Pope Answers) என்ற ஆவணப்படத்திற்காக கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்ஸிஸ் அளித்தப் பேட்டியில் “கடவுள் அருளியதில் கலவி அழகானது” என்று கூறியதோடு கலவியின் மாண்புகளையும் எடுத்துரைத்துள்ளார். அந்த ஆவணப்படத்திற்காகப்…

மூன்றாவது நாளாக நீடிக்கும் குர்மி அமைப்புகளின் போராட்டம்… 64 ரெயில்கள் இன்று ரத்து!!

மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், தங்களது மொழியான குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க…

ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி: முன்னாள் பாதுகாவலர்!!

ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என்று அவரது முன்னாள் பாதுகாவலர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. க்ளெப் கரகுலோவ் என்பவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய உயரடுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு சேவையில் அதிகாரியாக இருந்து…

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி கிரண்குமார் பா.ஜ.க.வில் இணைந்தார்!!

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு சமக்கிய ஆந்திரா…