சிறார்களின் தகவல் திருட்டு; டிக்டாக்கிற்கு ரூ.130 கோடி அபராதம்; இங்கிலாந்து அரசு அதிரடி!!
சிறார்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்திற்கு ரூ. 130 கோடி அபராதம் விதித்து இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவுக்குச் சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ‘டிக்டாக்’ செயலியை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா,…