;
Athirady Tamil News

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: ஜனாதிபதி!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று எதிர்காலத்தில் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு தினச்…

சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு ஆரம்பம்!! (PHOTOS)

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத் திணைக்களம் - வடமாகாணத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு நேற்று ( 2023.04.08) எழுதிரள் பணிமனையில் ஆரம்பமாகியது. நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகவும்…

வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு : இளம் தலைவர்கள் தலைமையில்…

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக்கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினைக் கண்டித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு…

அமெரிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறாருக்கு பாலியல் துன்புறுத்தல்: 156 பாதிரியார்கள் மீது…

அமெரிக்காவின் பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்…

புதுவையில் 11 பேருக்கு கொரோனா!!

புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுவையில் 227 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 7, காரைக்காலில் 4 பேர் என மொத்தம் 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் புதுவையில் 4,…

ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டுவிழா – பிரதமர் மோடி பங்கேற்பு!!

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும்…

புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து – பிரித்தானிய அரசு அதிரடி..!

பிரித்தானியாவில் சட்ட விரோதமாக வாழ்பவர்கள் என சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து உருவாகியுள்ளது. குறித்த நடவடிக்கையில் சட்ட விரோதமாக வாழ்பவர்கள் என உறுதியாகும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகள் மூடப்படும்…

கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் – தேர்வுத்துறை!!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இந்நிலையில் பிளஸ் 2…

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவது தொடரும் – தைவான் அதிபர்!

தைவானை சீனா சொந்தம் கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சுதந்திர தீவு நாடாக அறிவித்து கொண்டுள்ள தைவான், தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம்,…

விவேகானந்தரின் கொள்கைகளை நிறைவேற்ற இந்தியா பாடுபடுகிறது- பிரதமர் மோடி பேச்சு!!

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழா விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:- சென்னையில் 125 ஆண்டுகளை நிறைவு செய்த ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பது மிகுந்த…

உக்ரைனுக்காக அமெரிக்கா, நேட்டோ தயாரித்த இரகசிய யுத்த ஆவணக் கசிவு – உக்ரைன் பதில்!

உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட இரகசிய யுத்த ஆவணங்கள் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது. குறித்த ஆவணங்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து தயாரித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், சமூக ஊடகங்களில்…

வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின்…

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்றார். அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி. மாநில அரசுக்கு தேவையான…

உலகில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்கள் – வெளியான பட்டியலில் அதிர்ச்சி..!

உலகில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தித்தாள் ஒன்று 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க முதல் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப்…

எப்போதெல்லாம் தமிழ்நாடு வளர்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா வளர்கிறது – பிரதமர் மோடி…

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: வணக்கம் தமிழ்நாடு என உரையை தொடங்கினார். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில்…

ரஷ்யாவில் உளவு பார்த்த அமெரிக்க செய்தியாளர் – ரஷ்யா எடுக்கவுள்ள நடவடிக்கை!

அமெரிக்கச் செய்தியாளரான 31 வயதையுடைய எவன் கெர்ஷ்கோவிச் என்பவர் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. Wall Street Journal நிறுவன செய்தியாளரான எவன் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சட்ட அமலாக்கத் துறை…

மதுரையின் புதிய அடையாளம் – 7.3 கி.மீ. உயர்மட்ட பாலத்தை பிரதமர் மோடி திறந்து…

மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு…

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி – அறிமுகப்படுத்திய உக்ரைன் அரசு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 13 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரின்போது உக்ரைனில் இருந்து பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் ரஷியா மீது…

செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!!

தெலுங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று ஐதராபாத் வருகை…

கார் மீது லாரி மோதி விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு…

மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு சாலை மார்க்கமாக இன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது. இதையடுத்து…

மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக புதிய பீர் தயாரிப்பு!!

இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில், அடுத்த மாதம் (மே ) 6-ந் தேதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விழாவின் போது பாரம்பரிய…

முதன்முறையாக இந்திய போர் விமானத்தில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். இன்று அவர் தெஸ்பூர் விமானப்படை மையத்துக்கு சென்றார். அங்கு அவரை கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்- மந்திரி ஹிமாந்த பிஸ்வாசர்மா, மற்றும் ஏர்- மார்ஷல் தர்கர்…

கருச்சிதைவும் பாதிப்புகளும்!! (மருத்துவம்)

திருமணமான பெண்கள், தமது வாழ்வில் அடுத்த நிகழ்வாக குழந்தை பேறை அடைய வேண்டுமென்றே எதிர்பார்ப்பர். அது பல பெண்களுக்கு வாய்ப்பதில்லை. இன்று பல பெண்கள், கருச்சிதைவு என்ற ஒரு காரணத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருவுற்ற…

‘வெடுக்குநாறி’ அழிப்பும் புல்லுருவிக் கூட்டமும்!! (கட்டுரை)

வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர். பெரிய கட்டடங்கள்…

ஜீஎஸ்பி வரிச்சலுகை இல்லாமல் போகுமென்ற அச்சம் அரசிற்கு – எம்.ஏ.சுமந்திரன்!!

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய சட்டத்தை…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

இரண்டு மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத மற்றும் நிவித்திகல பிரதேச…

20 இலட்சம் இந்திய முட்டைகளுக்கு அனுமதி !!

இந்தியாவில் இருந்து இரண்டாம் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முட்டைகளை பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு…

தாதியின் பால் தேநீரில் மயங்கிய மருத்துவர் !!

தாதி ஒருவர் வழங்கிய பால் தேநீரை அருந்தியதாகக் கூறப்படும் வைத்தியர் ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த…

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த விருந்தினர் விடுதி!! (PHOTOS)

யாழ் - கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதி எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.…

புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை !!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்.பி.க்கள் மற்றும் அக்கட்சியில்…

இரவு நேர சோதனைகள் ஆரம்பம் !!

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் இரவு நேரத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிவதற்கான இரவு நேர சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல விசேட சுற்றிவளைப்பு…

கடலுக்கு அடியில் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனை- பதற்றம் அதிகரிப்பு!!

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இருநாட்டு படைகளும் தீபகற்பம் பகுதியில் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி…

ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் பா.ஜ.க.வில் இணைந்தார்!!

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி விலகினார்.…

சிங்கப்பூர் வணிக வளாகத்தில் தமிழரை படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி கொன்ற வாலிபர்!!

சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான பார்களும் உள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சம்பவத்தன்று தேவேந்திரன் சண்முகம் (வயது 34) என்பவர் சென்றார். தமிழ்நாட்டை…