;
Athirady Tamil News

கார் மீது லாரி மோதி விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு…

மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு சாலை மார்க்கமாக இன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது. இதையடுத்து…

மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக புதிய பீர் தயாரிப்பு!!

இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில், அடுத்த மாதம் (மே ) 6-ந் தேதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விழாவின் போது பாரம்பரிய…

முதன்முறையாக இந்திய போர் விமானத்தில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். இன்று அவர் தெஸ்பூர் விமானப்படை மையத்துக்கு சென்றார். அங்கு அவரை கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்- மந்திரி ஹிமாந்த பிஸ்வாசர்மா, மற்றும் ஏர்- மார்ஷல் தர்கர்…

கருச்சிதைவும் பாதிப்புகளும்!! (மருத்துவம்)

திருமணமான பெண்கள், தமது வாழ்வில் அடுத்த நிகழ்வாக குழந்தை பேறை அடைய வேண்டுமென்றே எதிர்பார்ப்பர். அது பல பெண்களுக்கு வாய்ப்பதில்லை. இன்று பல பெண்கள், கருச்சிதைவு என்ற ஒரு காரணத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருவுற்ற…

‘வெடுக்குநாறி’ அழிப்பும் புல்லுருவிக் கூட்டமும்!! (கட்டுரை)

வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர். பெரிய கட்டடங்கள்…

ஜீஎஸ்பி வரிச்சலுகை இல்லாமல் போகுமென்ற அச்சம் அரசிற்கு – எம்.ஏ.சுமந்திரன்!!

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி புதிய சட்டத்தை…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

இரண்டு மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத மற்றும் நிவித்திகல பிரதேச…

20 இலட்சம் இந்திய முட்டைகளுக்கு அனுமதி !!

இந்தியாவில் இருந்து இரண்டாம் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முட்டைகளை பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு…

தாதியின் பால் தேநீரில் மயங்கிய மருத்துவர் !!

தாதி ஒருவர் வழங்கிய பால் தேநீரை அருந்தியதாகக் கூறப்படும் வைத்தியர் ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த…

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த விருந்தினர் விடுதி!! (PHOTOS)

யாழ் - கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதி எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.…

புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை !!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்.பி.க்கள் மற்றும் அக்கட்சியில்…

இரவு நேர சோதனைகள் ஆரம்பம் !!

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் இரவு நேரத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிவதற்கான இரவு நேர சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல விசேட சுற்றிவளைப்பு…

கடலுக்கு அடியில் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனை- பதற்றம் அதிகரிப்பு!!

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இருநாட்டு படைகளும் தீபகற்பம் பகுதியில் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி…

ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் பா.ஜ.க.வில் இணைந்தார்!!

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி விலகினார்.…

சிங்கப்பூர் வணிக வளாகத்தில் தமிழரை படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி கொன்ற வாலிபர்!!

சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான பார்களும் உள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சம்பவத்தன்று தேவேந்திரன் சண்முகம் (வயது 34) என்பவர் சென்றார். தமிழ்நாட்டை…

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார் தென்கொரிய மந்திரி !!

இந்தியா, தென் கொரியா இடையே தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அரசுமுறைப் பயணமாக தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜின் இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.…

இஸ்ரேலில் சுற்றுலா பயணிகள் மீது காரை ஏற்றி தாக்குதல்- பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி விட்டனர். இதனால்…

மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்- பிரதமர் மோடி!!

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த…

நாடளாவிய ரீதியில் 3,200 அதிகாரிகள் பரிசோதனை!!

சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இதனால், உணவு பொருட்களை…

பதின்ம வயதுச் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர்…

பதின்ம வயதுச் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம்…

நீண்ட கால கொரோனாவால் பாதிப்பு- 2 ஆண்டுகளுக்கு பிறகு காபி வாசனையை உணர்ந்த பெண்!!

பொதுவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு வாரங்களில் தொற்று குணமாகி விடும். ஆனால் சிலருக்கு நீண்ட கால கோவிட் பாதிப்பு ஏற்படும். இவ்வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நரம்பு பிரச்சினைகள், பார்வை கோளாறு மற்றும் சுவை நுகர்வு…

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல்- துணை ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!!

ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில், ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக்கில் 11 கிலோவுக்கும்…

பிரான்ஸ் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை – குடிநீரில் பூச்சிக்கொல்லி !!

பிரான்சின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு, வியாழக்கிழமை குடிநீரை பரிசோதித்ததில் பாதி மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்கள் இருப்பது தெரியவந்தது. பூஞ்சைக் கொல்லியின் சிதைவின்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனம்,…

அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை- சரத் பவார்…

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென…

உச்சம் தொட்ட கஜு விலை!!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது முந்திரிக்கு அதிக கேள்வி நிலவுவதால் தேவைக்கேற்ப அதன் கொள்ளளவை வழங்க முடியாத நிலை இருப்பதாக முந்திரி கூட்டுத்தாபனம்…

மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கிய சீனாவிற்கு நன்றி தெரிவித்த மஹிந்த!!

இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் – சிங்கள சித்தரைப் புத்தாண்டு வாழ்த்து சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை…

நாளை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!!

நாளை உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக…

சாவகச்சேரியில் லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்!!

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட…

வடகொரிய தொழிலாளர்களை யாரும் பணி அமர்த்தக் கூடாது: உலக நாடுகளுக்கு அமெரிக்கா, ஜப்பான்,…

வடகொரியா தொழிலாளர்களை பணியமர்த்த வௌிநாடுகள் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஜப்பானை…

கொரோனா தொற்றுக்கு பின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு- மத்திய அரசு!!

கடந்த 2020ம் ஆண்டு முதல் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தடைகளை மத்திய அரசு விதித்திருந்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே மாநிலங்களுக்கு இடையே…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,836,799 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.36 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,836,799 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,684,310 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,581,415 பேர்…

அதானியை பா.ஜனதா இவ்வளவு தீவிரமாக பாதுகாப்பது ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!!

அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அரசியல் புயலை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த பிரச்சினையை விசாரிக்க…

விலை மதிப்பில்லா நவரத்தினங்கள், நகைகள் இங்கி. அரச குடும்ப சொத்தாக மாறிய இந்திய…

இங்கிலாந்தின் ‘தி கார்டியன்’ பத்திரிகை ‘காஸ்ட் ஆப் தி கிரவுன்’ என்ற தலைப்பில் தொடர் வெளியிட்டு வருகிறது. அதில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்திய அலுலகத்தின் ஆவணக்காப்பக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட காலனித்துவ கால ஆவணத்தில்…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள்…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின்…