;
Athirady Tamil News

தைவான் தீவு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன போர் கப்பல்களால் பதற்றம்!!

சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இதனால் தைவானை அச்சுறுத்த சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை எல்லையில் நடத்தி வருகிறது. இந்த நிலையில்…

இந்தியாவில் ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4-ந் தேதி பாதிப்பு…

அதிகரிக்கும் விபத்துகளால் நடவடிக்கை- மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்தது பிரான்ஸ்!!

உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள்…

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட பின்னணியில் தொண்டு நிறுவனம்?- மத்திய இணை மந்திரி பதில்!!

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக் கழிவால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.…

துபாயில் பேருந்து விபத்தில் படுகாயமடைந்த இந்தியருக்கு ரூ.11 கோடி இழப்பீடு!!

இந்தியாவை சேர்ந்தவர் முகமது பைக் மிர்சா (20). பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற முகமது, ஓமனில் இருந்து ஐக்கிய அமிரகத்திற்கு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தபேது பயங்கர…

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு- வெளியானது வர்த்தமானி!!

பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் இதோ!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார ஆரம்பத்திலேயே ஒரு அவுன்ஸ் 2000 டொலரை கடந்துவிட்டது. இன்றைய தினம் அவுண்சுக்கு 12.65 டொலர்கள் குறைந்து 2007.79 டொலராக பதிவாகி இருந்தது. கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை அவுண்சுக்கு 205.18…

பிரதமரின் கடிதம் தமிழ் மக்கள் மீதான அன்பை காட்டுகிறது- கடிதம் பெற்ற கோவை துளசியம்மாள்…

கடந்த ஆண்டு நவம்பரில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது. இந்த ரெயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு…

20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இழந்த இமயமலை..!

உலகில் வாழும் மொத்த யானைகளின் எண்ணிக்கையை விட 1000 மடங்கு அதிகமான பனிப்பாறைகளை இமயமலை கடந்த 20 வருடமாக இழந்து வருவதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இமயமலை இயற்கையின் அருட்கொடைகளில், ஒன்று என்று கூட சொல்லலாம். அபப்டிப்பட்ட இந்த…

தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான குளத்தில் இறங்க தடை- கோவில் தரிசனம் ரத்து!!

சென்னையை அடுத்த நங்கநல்லூர், எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக கோவிலில்…

கையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் இந்தியா முன்னேற்றம்!!

புதிய தொழில்துறை தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில் இந்திய கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. 'மேக் இன் இந்தியா' அப்பில் கையடக்க தொலைப்பேசி (ஸ்மார்ட்போன்கள்) திட்டம் இப்போது…

மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை- மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக…

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இதனால் எப்போதுமே…

தாய்வானைச் சூழ்ந்த பகுதிகளுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது சீனா!!

தாய்வானைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளுக்கு தனது போர்க் கப்பல்களை சீனா இன்று அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் பாராளுமன்ற சபாநாயகரை தாய்வான் ஜனாதிபதி சந்தித்தமைக்கு வலிமையான உறுதியான பதில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சீனா கூறியுள்ள நிலையில்…

தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள்- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தமிழ்நாடு அமைதியான மாநிலம், இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழியின் தொன்மை, தமிழரின் கலாச்சாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் வழங்குகிறது.…

வடக்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ சிப்பாய் மரணம்!!

வடக்கு வஜிரிஸ்தானின் மிர் அலி பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது பாகிஸ்தான் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும், கடுமையான துப்பாக்கிச் சண்டையின் போது, காரக் மாவட்டத்தில் வசிக்கும் 29 வயதுடைய…

மகனை கட்டையால் அடித்து கொன்ற தந்தை கைது- சமைத்து வைத்த கோழிகறியை சாப்பிட்டதால் ஆத்திரம்!!

தட்சிணகன்னடாவில் சமைத்து கோழிகறியை ருசிப்பதற்காக தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மகனை கட்டையால் தந்தை அடித்து கொன்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா தாலுகா…

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர்!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரரின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரர்களில் ஒருவர்…

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் பாணில் விலையை 10 ரூபாயினால் குறைக்கத் தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை்(ஏப்ரல் 7) வெள்ளிக்கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் இந்தத் தகவலைத்…

சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக பணம் பறிப்பு!!

சமுர்த்தி உதவிக் கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் இரட்டிப்பாக அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த சிறப்புத் தேவையுடைய வயோதிபப் பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாயில் இன்று மதியம் இந்தச்…

சித்தூர் அருகே பெண் நகை வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்கம் பறித்துச் சென்ற கும்பல்!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குடிபாலா பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி உஷா. சீனிவாஸ் குடிபாலா பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். வீட்டில் இருந்து தினமும் நகைகளை காரில் கடைக்கு எடுத்துச் சென்று விற்பனை முடிந்து மீண்டும்…

கடனாவின் உணவுப் பொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கனடாவில் உணவு வகைகளுக்கான விலைகள் இந்த ஆண்டில் சுமார் 7 வீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இறைச்சி, மரக்கறி வகைகள் மற்றும் பால்பொருள் உற்பத்திகளில் போன்றவற்றின் விலைகள் கூடுதல் அளவில் உயர்வடையும் என…

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பா.ஜனதா 44-வது ஆண்டு விழாவில் பிரதமர்…

பா.ஜனதாவின் 44-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி அலுவலகத்தில் கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்றினார். பா.ஜனதாவின் நிறுவன தினத்தையொட்டி பிரதமர் மோடி கட்சி எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார்.…

தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்து கொடூரத் தாக்குதல் – 4 பிள்ளைகள் பலி!

பிரேசிலுள்ள தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் கூறிய ஆயுதத்தினால் மூர்க்கத்தனமாக அங்கிருந்த பிள்ளைகளை தாக்கியதில் 4 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பிள்ளைகள் 5 வயதில் இருந்து 7 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என…

மகாராஷ்டிராவில் கொளுந்தியாள், 2 குழந்தைகளை எரித்து கொன்ற வாலிபர்!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை அடுத்த கோண்டேவாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர். வீட்டிற்குள் இளம்பெண் ஒருவரும், அவரது 2 குழந்தைகளும் உடல் கருகி தீயில் இறந்து…

ஈரானை தாக்கத் தயாராகிவரும் இஸ்ரேல் சேனைகளின் மிகப்பெரிய போர் ஒத்திகை!

அமெரிக்காவின் நேப்பிடா மாகாணத்தில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி 100 ற்கும் அதிகமான நவீன யுத்த விமானங்கள் பங்கு பற்றிய பயிற்சி ஒன்று நடைபெற்றது. இந்த பயிச்சியில் அமரிக்கா பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் சக்தி வாய்ந்த…

பாராளுமன்றம் டூ விஜய் சவுக்… கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர்ணக்…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கின. கடைசி நாளான இன்று மக்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியைத்…

சொந்த வீடு வாங்க பின் நிற்கும் கனேடிய மக்கள் – வெளியான கருத்து கணிப்பு !!

கனடாவில் சொந்த வீடு வாங்கும் திட்டத்தை பலர் கைவிட்டு விட்டதாகத் கருத்து கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆண்டு வீட்டு விலை குறிப்பிடத்தக்களவு அளவில் குறைந்த போதிலும், வீடு விற்பனை எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டுள்ளது. வீடு…

நாணய நிதியமும் ஜனாதிபதி தேர்தலும் !! (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படும் நிலைமைதான் தெரிகிறது. முதலாவதாக, மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கம் நிதியை வழங்காத காரணத்தால் ஏப்ரல் 25ஆம்…

ஜார்க்கண்ட் கல்வித்துறை மந்திரி மறைவு… சென்னை மருத்துவமனையில் காலமானார்!!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரி ஜகர்நாத் மகதோ சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். கொரோனானால் பாதிக்கப்பட்ட ஜெகர்நாத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரல் மாற்று அறுவை…

உக்ரைனுக்கு கிடைக்கும் அமெரிக்காவின் மற்றுமொரு உதவி!

உக்ரைன் - ரஷ்ய யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலதிக இராணுவ உதவியாக 2.6 பில்லியன் டொலர் வழங்க உறுதியளித்துள்ளது. ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக…

கடைசி நாளில்கூட பாராளுமன்றத்தை முடக்கிவிட்டார்கள்… எதிர்க்கட்சிகள் மீது மத்திய…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில்…

டிண்டரில் பழக்கம்… ஆசை வார்த்தையை நம்பி ரூ. 14 கோடியை பறிகொடுத்த முதியவர்…!!

பொது மக்கள் இணையத்தில் பணம் இழப்பது சமீப காலங்களில் பெருமளவு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த வரிசையில் தற்போது நிதி ஆலோசகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் வலைதள சேவையான டிண்டரில் சுமார் HK14…

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு – பாராளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் இரு அவைகளிலும் பணிகள்…

ஜப்பானில் 10 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்!!

ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று மாலையில் காணாமல் போனது. UH-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகாப்டர், மியாகோ தீவு அருகே சென்றபோது ரேடாரில் இருந்து மறைந்தது. இதனால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என…