;
Athirady Tamil News

சித்தூர் அருகே பெண் நகை வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்கம் பறித்துச் சென்ற கும்பல்!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குடிபாலா பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி உஷா. சீனிவாஸ் குடிபாலா பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். வீட்டில் இருந்து தினமும் நகைகளை காரில் கடைக்கு எடுத்துச் சென்று விற்பனை முடிந்து மீண்டும்…

கடனாவின் உணவுப் பொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கனடாவில் உணவு வகைகளுக்கான விலைகள் இந்த ஆண்டில் சுமார் 7 வீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இறைச்சி, மரக்கறி வகைகள் மற்றும் பால்பொருள் உற்பத்திகளில் போன்றவற்றின் விலைகள் கூடுதல் அளவில் உயர்வடையும் என…

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பா.ஜனதா 44-வது ஆண்டு விழாவில் பிரதமர்…

பா.ஜனதாவின் 44-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி அலுவலகத்தில் கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்றினார். பா.ஜனதாவின் நிறுவன தினத்தையொட்டி பிரதமர் மோடி கட்சி எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார்.…

தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்து கொடூரத் தாக்குதல் – 4 பிள்ளைகள் பலி!

பிரேசிலுள்ள தொடக்கப்பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் கூறிய ஆயுதத்தினால் மூர்க்கத்தனமாக அங்கிருந்த பிள்ளைகளை தாக்கியதில் 4 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பிள்ளைகள் 5 வயதில் இருந்து 7 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என…

மகாராஷ்டிராவில் கொளுந்தியாள், 2 குழந்தைகளை எரித்து கொன்ற வாலிபர்!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை அடுத்த கோண்டேவாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர். வீட்டிற்குள் இளம்பெண் ஒருவரும், அவரது 2 குழந்தைகளும் உடல் கருகி தீயில் இறந்து…

ஈரானை தாக்கத் தயாராகிவரும் இஸ்ரேல் சேனைகளின் மிகப்பெரிய போர் ஒத்திகை!

அமெரிக்காவின் நேப்பிடா மாகாணத்தில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி 100 ற்கும் அதிகமான நவீன யுத்த விமானங்கள் பங்கு பற்றிய பயிற்சி ஒன்று நடைபெற்றது. இந்த பயிச்சியில் அமரிக்கா பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் சக்தி வாய்ந்த…

பாராளுமன்றம் டூ விஜய் சவுக்… கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர்ணக்…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கின. கடைசி நாளான இன்று மக்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியைத்…

சொந்த வீடு வாங்க பின் நிற்கும் கனேடிய மக்கள் – வெளியான கருத்து கணிப்பு !!

கனடாவில் சொந்த வீடு வாங்கும் திட்டத்தை பலர் கைவிட்டு விட்டதாகத் கருத்து கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆண்டு வீட்டு விலை குறிப்பிடத்தக்களவு அளவில் குறைந்த போதிலும், வீடு விற்பனை எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டுள்ளது. வீடு…

நாணய நிதியமும் ஜனாதிபதி தேர்தலும் !! (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படும் நிலைமைதான் தெரிகிறது. முதலாவதாக, மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கம் நிதியை வழங்காத காரணத்தால் ஏப்ரல் 25ஆம்…

ஜார்க்கண்ட் கல்வித்துறை மந்திரி மறைவு… சென்னை மருத்துவமனையில் காலமானார்!!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரி ஜகர்நாத் மகதோ சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். கொரோனானால் பாதிக்கப்பட்ட ஜெகர்நாத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரல் மாற்று அறுவை…

உக்ரைனுக்கு கிடைக்கும் அமெரிக்காவின் மற்றுமொரு உதவி!

உக்ரைன் - ரஷ்ய யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலதிக இராணுவ உதவியாக 2.6 பில்லியன் டொலர் வழங்க உறுதியளித்துள்ளது. ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக…

கடைசி நாளில்கூட பாராளுமன்றத்தை முடக்கிவிட்டார்கள்… எதிர்க்கட்சிகள் மீது மத்திய…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில்…

டிண்டரில் பழக்கம்… ஆசை வார்த்தையை நம்பி ரூ. 14 கோடியை பறிகொடுத்த முதியவர்…!!

பொது மக்கள் இணையத்தில் பணம் இழப்பது சமீப காலங்களில் பெருமளவு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த வரிசையில் தற்போது நிதி ஆலோசகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் வலைதள சேவையான டிண்டரில் சுமார் HK14…

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு – பாராளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் இரு அவைகளிலும் பணிகள்…

ஜப்பானில் 10 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்!!

ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று மாலையில் காணாமல் போனது. UH-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகாப்டர், மியாகோ தீவு அருகே சென்றபோது ரேடாரில் இருந்து மறைந்தது. இதனால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என…

3 பொருட்களின் விலைகள் குறைப்பு !!

மூன்று பொருட்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் டின்மீன் 490 ரூபாய், பெரிய வெங்காயம்-97 ரூபாய் மற்றும் கோதுமை மா ஒரு கிலோகிரம் 225 ரூபாய்க்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரித்தல் !! (மருத்துவம்)

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பதில், பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் குழந்தைகளுக்கு, அவர்கள் படித்தவுடன் எழுதிப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே,…

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைக்கூலிகள்: நாமல் திட்டவட்டம் !!

ராஜபக்‌ஷக்களை அதிகாரத்திலிருந்து நீக்குவது மூன்றாம் தரப்பின் சதிச் செயல் என்று பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் மூன்றாம் தரப்பு சதியாளர்களின் கைக்கூலிகள். இதைப் பற்றி மக்கள்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: தடையால் தாமதமாகும் !!

நீதிமன்ற விடுமுறை காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உள்ள தடைகளை கருத்திற்கொண்டு, அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை இன்னும் சில வாரங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள்…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் பாஜகவில் இணைந்தார்!!

மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஏ.கே.அந்தோனி. இவர் முன்னாள் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர். சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.…

கனடாவில் இந்து கோவில் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகம் – இந்தியா…

வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சமீப காலமாக இந்து மத ஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்…

அதிகரிக்கும் கொரோனா – மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை…

இந்தியாவில் ஒருநாள் கொரோனா நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது.…

பஞ்சாப் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்… உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு சிக்கல் காரணமாக பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தல் நடத்துவதை அரசு தாமதம் செய்தது. ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க…

ட்ரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: ரூ.1 கோடி வழங்க நடிகை ஸ்டார்மிக்கு உத்தரவு!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த அவதூறு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான…

40 எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விற்பனை இடைநிறுத்தம்!!

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…

தம்புள்ளையில் மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர்கள் இன்மையால் 06 நாட்களாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர். தம்புள்ளை பொருளாதார மத்திய…

நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தை சைவ மகா சபை…

நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று , தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான…

வங்கி மோசடியில் 74 வயதான முன்னாள் ஏஜிஎம்.க்கு 3 ஆண்டு சிறை!!

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் உதவிப் பொது மேலாளர் திலீப் தேஷ் பாண்டே (74) மற்றும் 8 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த…

மின்சாரம் தாக்கி கொக்குவில் இந்து மாணவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் நேற்றைய தினம் புதன்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். கொக்குவில் குளப்பிட்டியை சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் (வயது 17) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான். தனது வீட்டில் மின்…

மட்டக்களப்பு – மன்முணை மேற்கு – விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின்…

மட்டக்களப்பு - மன்முணை மேற்கு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் நவரெத்தினம் நவேந்திரகுமார்…

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. ஒட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகல்!!

ஐ.நா அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் மீதான ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியே இருந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாகவும், ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்வதேச…

இம்மாத இறுதியில் தொடங்குகிறது பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை!!

இந்தியாவில் சார் தாம் யாத்திரை என்று அழைக்கப்படும் பாத யாத்திரை இந்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நாட்டின் 4 புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்கு பக்தர்கள் செல்ல தயாராக உள்ளனர். ஆண்டுதோறும்…

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு அடுத்த மாதம் முடிசூட்டு விழா!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். அவர் அரியணையில் ஏறினாலும் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.…