;
Athirady Tamil News

காஷ்மீரில் போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்!!

ஜம்மு- காஷ்மீரில் மதுபான கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மரூப் நாசீர், சகீத் சவுகத் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர்கள்…

கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவேசம்: ‘‘அழிப்பவர்களிடமிருந்து நாட்டை…

நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப், ‘’அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற நினைத்ததே நான் செய்த ஒரே குற்றம்,’’ என்று ஆவேசமாக பேசியுள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு…

மாற்றுத் திறனாளியின் குடும்பத்திற்க்கு வீடு கையளிக்கப்பட்டுள்ளது!! (PHOTOS)

விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீடொன்று கட்டி , கையளிக்கப்பட்டுள்ளது.…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல முன்வைப்பு ஒத்திவைப்பு!!

பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படவிருந்தது. எனினும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை இன்று முன்வைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சர் விஜயதாச…

மாதகலில் பட்டப்பகலில் வீடு உடைத்து நகைகள் திருட்டு!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை…

யாழில். கிணற்றில் தண்ணீர் அள்ளும்போது கிணற்றினுள் விழுந்தவர் உயிரிழப்பு!!

தண்ணீர் அள்ளும் போது கிணற்றினுள் தவறி வீழ்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் , அப்புத்துரை (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டு கிணற்றில் நேற்றைய தினம் புதன்கிழமை…

வடக்கு உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு புதிய ஆசிரியர்கள்!!

வடக்கு உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இளங்கலை பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு…

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக சிவப்பு சமிஞ்ஞை!!

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள்…

2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அசாம் செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் அசாம் மாநிலத்தில் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் 8ம் தேதியன்று (சனிக்கிழமை) தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,834,064 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,834,064 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,339,357 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,307,727 பேர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம்: நடிகர் சுதீப் பரபரப்பு பேட்டி!!

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி தயாராகி வருகிறது. இந்தநிலையில், பிரபல கன்னட நடிகர் சுதீப்பை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தது.…

உடல் எடை குறைப்பு சிகிச்சையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்!!

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஷானன் போவ் (28). இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக துருக்கியில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சையின் ஒரு பகுதியாக பெண்ணிற்கு இரைப்பை பேண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரப்பை பேண்ட் அறுவை சிகிச்சை…

என்னை கொல்ல உத்தவ் தாக்கரே கூலிப்படையை ஏவினார்: நாராயண் ரானே குற்றச்சாட்டு!!

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய சதி செய்ததாக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பரபரப்பு…

திரைப்பட இயக்குனராக அறிமுகமாகும் ஒபாமாவின் மகள் மலியா!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்க உள்ளார். டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலியா ஒபாமா தனது சொந்த…

அடுத்த சட்டமன்ற தேர்தலில் தானேயில் போட்டியிடுவேன்: ஆதித்ய தாக்கரே!!

உத்தவ்தாக்கரே கட்சியின் மகளிரணியை சேர்ந்த ரோஷிணி ஷிண்டே, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அவரை…

ஐநா சபை புள்ளியியல் ஆணையத் தேர்தல்- அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி!!

ஐக்கிய நாடுகள் சபை, ஐநா புள்ளியியல் ஆணையத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது. இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும் , சீனா 19 ஓட்டுகளும் , யு.ஏ.இ. 15 ஓட்டுகளும் பெற்றன. தென் கொரியாவிற்கும்…

இன்னும் ஒரு வாரத்தில் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பசவராஜ் பொம்மை!!

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணியில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி…

அமைச்சரவையில் டக்ளஸ் அதிருப்தி !!

வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின் வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்…

கொழும்புக்கு வெளியே கடல்சார் பயிற்சி !!

இந்திய இலங்கை கடற்படையினர் இடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சியான சிலிநெக்ஸ் பயிற்சியின் இரண்டாம் கட்ட கடல்சார் பயிற்சிகள், வியாழக்கிழமை (06) முதல் 08ஆம் திகதி சனிக்கிழமை வரையில் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில்…

2023க்கு பின்னரும் சவால்களை சந்திக்கும் !!

2023ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்று இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் உயர்ந்துள்ள நிதித் துறையின் ஏற்றத்தாழ்வுகள்…

’ஒரு மாதமாகியும் பதில் இல்லை’ !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்,…

2024இல் சாதமாக நகரத் தொடங்கும் !!

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சாதகமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி படிப்படியாக நகரத் தொடங்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த முதன்மை பொருளாதார வெளியீடான ஆசிய அபிவிருத்தி…

சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு !!

நாடளாவிய ரீதியில் இன்று(06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை…

உர விநியோகம் இல்லை: அரசாங்கம் அறிவிப்பு !!

எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரசாயன உரம், சேதன உரம்,…

5-வது திருமணத்தை நிறுத்திய ரூபெர்ட் முர்டாச்? !!

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவானாக ரூபெர்ட் முர்டாச் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் சுமார் 120-க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஏற்கனவே 4 முறை திருமணமாகி 4 மனைவிகளையும் விவாகரத்து செய்த ரூபெர்ட் முர்டாச்,…

கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலை- முக்கிய குற்றவாளி மராட்டியத்தில்…

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.…

வல்லவனுக்கு செங்கலும் ஆயுதம்… துப்பாக்கியால் மிரட்டிய நபரை துணிச்சலுடன் மடக்கிய…

டெல்லியில் சினிமா பாணியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியுடன் மிரட்டிய குற்றவாளியை தைரியமாக எதிர்கொண்டு மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி நிலோதி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.…

முடிவுக்கு வந்த இழுபறி.. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14-இல் தேர்தல்!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பஞ்சாப் மாகாணத்திற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும்,…

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு !!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர்…

கை விலங்கோடு கடலில் நீந்தி வரலாற்றில் மறக்க முடியாத சாதனை படைத்த வீரர்!

எகிப்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கை விலங்கோடு 11 கிலோமீற்றர் தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம்(Sehab Allam) என்பவரே கையில் விலங்கோடு அதிக தூரம் நீந்தி சென்று உலக சாதனை…

கோவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி !!

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தருமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்வின்போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு…

ஐ.நா அமைப்பில் பணிபுரிய ஆப்கன் பெண்களுக்கு தலிபான்கள் தடை!!

ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிட்ட தகவலில், “ஐ. நா. அமைப்பில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான்கள்…

கடலூர் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 ஆண் குழந்தைகள்…

நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. 8 மாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக…

அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்கா!!

அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி, அம்மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா எப்போதும் ஜாங்னான் என்று…