;
Athirady Tamil News

ஐரோப்பாவுக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- நார்வே குற்றச்சாட்டு !!

ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் ரஷியா பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் நார்வேயின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். நார்வே ராணுவ மந்திரி ஜோர்ன் அரில்ட் கிராம் கூறுகையில், "நார்வே மற்றும்…

டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது- உச்ச நீதிமன்றம் அதிரடி!!

டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் விஷயத்தில், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது. மூன்று முறை முயற்சி செய்தும் தேர்தலை நடத்துவதில் தோல்வியே ஏற்பட்டது. அடுத்து வரும்…

தொடர்ந்தும் அதிர்ந்தால் பிரச்சினை தீவிரமாகும் !!

மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ அல்லது அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலே அது தீவிர பிரச்சினையாக மாறும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் பேராசிரியர்…

விரைவில் தேசிய அரச உரக் கொள்கை !!

பயிர்ச்செய்கைக்காக இரசாயன மற்றும் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய அரச உரக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (13) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய…

மலையக தமிழர் குறித்து அதிக அக்கறை வேண்டும் !!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும். தொப்புள் கொடி உறவுகளான எம்மீது, இந்தியாவின் குறிப்பாக இந்திய மத்திய அரசாட்சி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அக்கறை இன்னமும் கணிசமாக அதிகரிக்க…

துருக்கி- சிரியாவில் தோண்ட தோண்ட பிணங்கள்: 5 ஆயிரம் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலை போல குவிந்து…

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ஜி20 மாநாட்டில் புதிய தீர்வுகள் கிடைக்கும்- இந்தியா…

இந்தியாவின் ஜி20 தலைமையின்கீழ், முதலாவது ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் மூன்று நாள் கூட்டம், இந்தூரில் இன்று தொடங்கியது. ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.…

யாழ் மாநகர சபை முதல்வர் வர்த்தமானி விவகாரம்; மார்ச் 7 நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை!!

யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவுற்றுள்ள நிலையில் மார்ச் 7 ஆம் திகதி வழக்கு தொடர்பாக இடைக்கால கட்டளையிடப்படவுள்ளது. இது குறித்து…

கனடா தூதுவர் – யாழ் மாநகர முதல்வருடன் சந்திப்பு!!

இலங்கைக்கான கனடாவின் தூதுவர் எரிக்வோல்ஸ் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்டை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு இன்று திங்கட்கிழமை (13) விஜயம் செய்த கனடாவின் தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர…

12 டொலர்களுக்கு கொள்வனவு செய்து 41000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஓவியம் !!

கனடாவில் 12 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு ஜோடி ஓவியம் தற்பொழுது சுமார் 41000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டில் கனடாவின் நோவா ஸ்கோட்டியாவைச் சேர்ந்த ஒர் தம்பதியினர் 12 டொலர்களுக்கு குறித்த ஓவியங்களை கொள்வனவு…

பத்ரிநாத் கோவிலில் கடும் பனியிலும் தவம் செய்த சாமியார்!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர். தற்போது இங்கு…

ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில் உயிரிழக்கும் வீதம் அதிகரிப்பு – வெளியிடப்பட்டுள்ள…

மேலதிகமான துருப்புக்களை இறக்கி உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைனும் அதற்கு பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த வாரங்களை விட நடப்பு வாரத்தில் உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு…

உலக வானொலி தினம்: டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!!

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13-ந்தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் இன்று 'உலக வானொலில தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு 'வானொலி மற்றும் அமைதி'. இந்நிலையில் உலக…

துருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம் சென்றடைந்தது!!

பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள துருக்கி மற்றும் சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து…

1 பவுண்டுக்கு சொந்த வீடு – பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம்!!

பிரித்தானியாவில் வெறும் 1 பவுண்ட் தொகையில் வீடு வாங்கலாம் என்ற புதிய திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் 300 குடியிருப்புகள் தற்போது இந்த திட்டத்தின்…

எலகங்கா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!!

மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் வரும் 13-ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என…

அறுபது ஆண்டுகளாக தூக்கம் தொலைத்த தாத்தா !!

வியட்நாமை சேர்ந்த முதியவர் ஒருவர் பல ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வரும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவர் தாய் நகோக். இவர் 1962ல் தனது 20வது வயதில் வித்தியாசமான காய்ச்சலால்…

தேர்தல் மூலம் அரசாங்கங்களை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்ற முடியாது…!!

உள்ளுராட்சிசபைத் தேர்தலானது அரசாங்கத்தை மாற்றி ஜனாதிபதியை மாற்றக்கூடிய தேர்தல் அல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒரு நாட்டையே தீயிட்டு கொளுத்தி மக்களைக் கொல்லும் அளவுக்கு கடுமையான…

சிக்கிமில் 4.3 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்!!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால்…

தகனசாலையில் காஸ் தீர்ந்ததால் பதற்றம்!!

தகனசாலையில், சடலமொன்று எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்த போது காஸ் தீர்ந்துவிட்டதால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான, கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள தகனசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

நவீன கருவிகளுடன் சிக்கிய கடத்தல் குழு!!

ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்பப் பெண்ணை ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு குழுவினர் இன்று)…

150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின், மெட்ஃபோர்மின், இதய நோயாளிகளுக்கான அஸ்பிரின், குழந்தைகளுக்கான சிரப், மயக்க மருந்து மற்றும் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய…

சர்ச்சைக்கு உள்ளான வாக்னர் தலைவரின் கருத்து – கோபத்தின் உச்சத்தில் புடின் !!

உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் திட்டங்கள் வெற்றிபெற இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும் என வாக்னர் தலைவர் கூறியுள்ளது அதிபர் புடினை கொதிப்படைய வைத்துள்ளது. ரஷ்ய அதிபருக்கு மிக நெருக்கமான வாக்னர் கூலிப்படையின் தலைவரான Yevgeny Prigozhin…

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.33½ லட்சம் கோடிக்கு திட்டங்கள்: யோகி ஆதித்யநாத் !!

உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்களின் அதிபர்கள் கலந்து கொண்டு உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர். இந்த…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,782,387 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,782,387 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 677,594,119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,036,998 பேர்…

கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்!!

குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது…

மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் அதிக அளவில் உருவாக்கப்படும்: மந்திரி மாண்டவியா தகவல்!!

குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில், உலகளாவிய இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் 13-வது வருடாந்திர மாநாடு நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் ஒரு புதிய…

நிலநடுக்கம் எதிரொலியால் துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள் – ஜெர்மனி…

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில்…

காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்: ‘வீடியோ கால்’ மூலம் கர்ப்பிணியின் சுக…

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – 4.7 ரிக்டர் அளவில் பதிவு !!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக…

ஒனேஷ் சுபசிங்க கொலை தொடர்பில் வௌியான திடுக்கிடும் உண்மை!!

ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒனேஷ் சுபசிங்கவை கொலை செய்ய பிரேசில் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியும் உதவியாளரும் சில காலமாகத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஒனேஷ் சுபசிங்கவின்…

பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இராணுவம் அறிவிப்பு !!

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. மேலும், இவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!!

மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதாக? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம்…

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்?: நிபுணர் தகவல்!!

துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்குமாடி கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அங்கு தீராத சோகத்தை…