;
Athirady Tamil News

இந்திய முட்டைக்கு அமைச்சரவை அனுமதி !!

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை நேற்று மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரண்டு மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு…

மாநகர சபை பாதீடு 2023 முதல்வர் இ. ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது!!

பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 9:30 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் சபையில்…

கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்கள்- மத்திய மந்திரியை சந்தித்து விஜய் வசந்த்…

மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க…

சைப்ரஸ் நாட்டின் அடுத்த அதிபராக நிகோஸ் தேர்வு!!

சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது. இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் (49),…

ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி- சிவி சண்முகம் எம்.பி. பரபரப்பு…

டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது: ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல்…

துருக்கியில் நிலநடுக்கத்தில் இருந்து உயிர்தப்பி கடும் குளிரில் தவிப்பவர்களுக்கு சொகுசு…

துருக்கியில் நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கடும் குளிரில் வாடும் மக்களுக்கேன கேரவன்களை கத்தார் வழங்கி இருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதிகளை உருகுலைத்த பயங்கர நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.…

பிரபாகரன் தப்பி செல்லும் கோழை அல்ல- சீமான் பேட்டி!!

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி சீமான் கூறியதாவது: என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார்…

பிரேசிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழா: மாற்று பாலினத்தவர்கள் பங்கேற்று ஆட்டம், பாட்டம்…

பிரேசிலில் சல்வதோர் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரேசிலில் கொரோனா தொற்று பரவியதால் கடந்த 2 ஆண்டுகள் வருடாந்திர திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு தளர்வுகள் நீக்கப்பட்டுள்ள…

முரண்பாடானவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்கிறார்கள்- பாஜக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பதவியில் இருந்தபோது முரண்பாடாக செயல்பட்டவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்குவதை காங்கிரஸ் எதிர்க்கும். ஒய்வு பெற்றவர்களுக்கோ,…

நாளை முதல் தபால் மூல வாக்கு அட்டை விநியோகம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கு அட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் நாளை 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் அன்றையதினம் முதல் அவற்றை விநியோகிக்க உள்ளதாகவும் தபால் திணைக்களம்…

ஸ்பெயினில் சுகாதார கட்டமைப்பை காக்க வலியுறுத்தி போராட்டம்: பதாகைகளுடன் லட்சக்கணக்கானோர்…

ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறையை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியதால் தலைநகர் மாட்ரிட் ஸ்தம்பித்தது. கொரோனா பரவிய காலத்தில் தொற்றினை மிக மோசமாக கையாண்டதாக ஸ்பெயின் அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை… 6 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம்!!

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம்…

சீனா பெருஞ்சுவரில் நிலவும் ரம்மியமான சூழல்: கட்டுப்பாடுகள் நீங்கியதால் பனியில் விளையாடி…

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் பலர் சுற்றுலா தளங்களுக்கு சென்று பனிப்பொழிவில் ரசித்து வருகின்றனர். சீனாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது தளர்வுகள்…

என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும்-…

பாராளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசியதாவது: என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணியில் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் இதனால் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எனது தொகுதியில் காட்டு…

துருக்கி- சிரியாவில் தோண்ட தோண்ட பிணங்கள்: 5 ஆயிரம் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலை போல குவிந்து…

மும்பை ஐஐடி-யில் மாணவர் மரணம்: சாதி பாகுபாட்டால் தற்கொலை என குற்றச்சாட்டு!!

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி-யில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்த அகமதாபாத் மாணவர் தர்சன் சோலங்கி நேற்று மாலை திடீரென விடுதியின் 7வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…

‘அதிகார’ கதைகளும் முஸ்லிம்களின் நிலைகளும் !! (கட்டுரை)

இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெறுவதற்கான இருதரப்புப் பேச்சுகள் கிட்டத்தட்ட நின்றுபோயுள்ள நிலையில், 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்தாடல்கள் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.…

ஐரோப்பாவுக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- நார்வே குற்றச்சாட்டு !!

ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் ரஷியா பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் நார்வேயின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். நார்வே ராணுவ மந்திரி ஜோர்ன் அரில்ட் கிராம் கூறுகையில், "நார்வே மற்றும்…

டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது- உச்ச நீதிமன்றம் அதிரடி!!

டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் விஷயத்தில், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது. மூன்று முறை முயற்சி செய்தும் தேர்தலை நடத்துவதில் தோல்வியே ஏற்பட்டது. அடுத்து வரும்…

தொடர்ந்தும் அதிர்ந்தால் பிரச்சினை தீவிரமாகும் !!

மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ அல்லது அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலே அது தீவிர பிரச்சினையாக மாறும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் பேராசிரியர்…

விரைவில் தேசிய அரச உரக் கொள்கை !!

பயிர்ச்செய்கைக்காக இரசாயன மற்றும் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய அரச உரக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (13) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய…

மலையக தமிழர் குறித்து அதிக அக்கறை வேண்டும் !!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும். தொப்புள் கொடி உறவுகளான எம்மீது, இந்தியாவின் குறிப்பாக இந்திய மத்திய அரசாட்சி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அக்கறை இன்னமும் கணிசமாக அதிகரிக்க…

துருக்கி- சிரியாவில் தோண்ட தோண்ட பிணங்கள்: 5 ஆயிரம் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலை போல குவிந்து…

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ஜி20 மாநாட்டில் புதிய தீர்வுகள் கிடைக்கும்- இந்தியா…

இந்தியாவின் ஜி20 தலைமையின்கீழ், முதலாவது ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் மூன்று நாள் கூட்டம், இந்தூரில் இன்று தொடங்கியது. ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.…

யாழ் மாநகர சபை முதல்வர் வர்த்தமானி விவகாரம்; மார்ச் 7 நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை!!

யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவுற்றுள்ள நிலையில் மார்ச் 7 ஆம் திகதி வழக்கு தொடர்பாக இடைக்கால கட்டளையிடப்படவுள்ளது. இது குறித்து…

கனடா தூதுவர் – யாழ் மாநகர முதல்வருடன் சந்திப்பு!!

இலங்கைக்கான கனடாவின் தூதுவர் எரிக்வோல்ஸ் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்டை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு இன்று திங்கட்கிழமை (13) விஜயம் செய்த கனடாவின் தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர…

12 டொலர்களுக்கு கொள்வனவு செய்து 41000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஓவியம் !!

கனடாவில் 12 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு ஜோடி ஓவியம் தற்பொழுது சுமார் 41000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டில் கனடாவின் நோவா ஸ்கோட்டியாவைச் சேர்ந்த ஒர் தம்பதியினர் 12 டொலர்களுக்கு குறித்த ஓவியங்களை கொள்வனவு…

பத்ரிநாத் கோவிலில் கடும் பனியிலும் தவம் செய்த சாமியார்!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர். தற்போது இங்கு…

ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில் உயிரிழக்கும் வீதம் அதிகரிப்பு – வெளியிடப்பட்டுள்ள…

மேலதிகமான துருப்புக்களை இறக்கி உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைனும் அதற்கு பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த வாரங்களை விட நடப்பு வாரத்தில் உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு…

உலக வானொலி தினம்: டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!!

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13-ந்தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் இன்று 'உலக வானொலில தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு 'வானொலி மற்றும் அமைதி'. இந்நிலையில் உலக…

துருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம் சென்றடைந்தது!!

பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள துருக்கி மற்றும் சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து…

1 பவுண்டுக்கு சொந்த வீடு – பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம்!!

பிரித்தானியாவில் வெறும் 1 பவுண்ட் தொகையில் வீடு வாங்கலாம் என்ற புதிய திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் 300 குடியிருப்புகள் தற்போது இந்த திட்டத்தின்…