;
Athirady Tamil News

பிரியாணி, மது கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்- சுதீஷ் குற்றச்சாட்டு!!

ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார். பின்னர்…

ஆப்பிரிக்காவில் பரவும் புதிய கொடிய வகை தொற்றுக்கு 9 பேர் உயிரிழப்பு !!

மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு…

குருத்திகாவை தாத்தாவிடம் ஒப்படைக்க அரசு தரப்பில் ஆட்சேபம்- மதுரை ஐகோர்ட்டில் விசாரணை…

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித் (வயது 22). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர்கள் இருவரும் வினித்தின் உறவினர்கள் முன்னிலையில்…

ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனையை நாடு கடத்திய ஈரான் அரசு!!

ஈரானைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை சாரா காடெம் (வயது 25), சமீபத்தில் கஜகஸ்தானில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடினார். ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு தனது ஆதரவை…

ஒருதலை காதலில் விபரீதம்: இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது!!

மதுரை மேலஅனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து…

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்புக்கு போட்டியாக களமிறங்கிய நிக்கி ஹாலே!!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக முன்னாள் மாகாண கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியுமான நிக்கி ஹாலே (வயது 51) இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

கேரளாவில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கின்றனர்- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு பினராயி…

கர்நாடகாவின் புத்தூர் நகருக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாஸ்ரீ ஜெயசேகர, கட்சியின் சர்வதேச…

சிகரெட் வரி விதிப்பை சரிசெய்ய வேண்டும் – எ.சி.றகீம்!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனக் கூறி அதனை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு மதிப்பீடு 10 பில்லியன் ரூபாவாகும். சிகரெட் வரிக் கொள்கையை அரசு நடைமுறைப்படுத்தி,…

சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு மாநகர சபையில் இன்று அஞ்சலி ; நாளை இறுதி நிகழ்வு!

வீதி விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், மாநகர சபை உறுப்பினர்கள் , உத்தியோகஸ்தர்கள்,…

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் உயிரிழப்பு ; கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துமாறு சபையில்…

யாழில் தெருநாய்கள் கட்டாக்காலி மாடுகளை மாநகரசபை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்யாழ் மாநகர சபை உறுப்பினர் து,இளங்கோ யாழ் மாநகர சபை அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம்…

ஆந்திராவில் 16 வயதாகியும் எலும்பு கூடாக உள்ள சிறுமி- விசித்திர நோயால் அவதி!!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கோட்டூர் மண்டலம், லிங்க ரெட்டி பாலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ராவ். இவரது மனைவி சுஜாதா தம்பதிக்கு அப்பிகட்லா அலேக்யா (16) என்ற மகள் உள்ளார். இவர் பிறந்தது முதல் உடல் வளர்ச்சி இல்லாமல் எலும்பு…

திருப்பதியில் ரூ.1000 தரிசன டிக்கெட்டை ரூ.28 ஆயிரத்துக்கு விற்ற கும்பல்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பவன்குமார் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர்களிடம் தரிசன டிக்கெட் இல்லாததால் தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் என்பவரை நாடினர். அவரது பரிந்துரை…

அரசின் புதிய நாடகம் வெளிச்சத்துக்கு!!

தபால் வாக்குப் பத்திரத்தை அச்சடிக்க பணம் ஒதுக்குவதில்லை என முடிவு செய்ததிலிருந்து மக்களின் இறையாண்மையை கொள்ளையடிக்கும் அரசின் புதிய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் ஆணையற்ற அரசாங்கம் தேர்தலை நடத்த பயந்துபோயுள்ளதோடு, இதன்…

ஜனாதிபதி விடுத்த முக்கிய பணிப்புரை!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் எவரையும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், 28 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான…

கருணா அம்மானின் வேலியில் சிக்கி காவலாளி பலி!!

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு…

நீதிபதியின் காரை திருடியவர் சிக்கினார்!!

குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் 6 மில்லியன் பெறுமதியான சொகுசு காரை திருடிய சந்தேக நபர் வத்தளை ஒலியமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், காரும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தனை…

நெல் கொள்வனவு குறித்த சுற்றறிக்கை!!

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்…

கண் பார்வையற்ற சிறுமியை கொன்ற ரவுடி- ஜெகன்மோகன் ரெட்டி வீடு அருகே நடந்த வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டம் தாதேப்பள்ளியை சேர்ந்தவர் யேசலு. இவரது மனைவி மனோகரம்மா. தம்பதிக்கு 17 வயதில் ராணி எஸ்தர் என்ற மகள் இருந்தார். இவர்களது வீடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ளது. மேலும் அருகிலேயே…

மிகவும் பழமை வாய்ந்த சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: துணைபிரதமர், 20 ஆயிரம்…

சிங்கப்பூர் சைனா டவுணில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் 200 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.21.50 கோடி நிதி…

டெல்லி பிபிசி அலுவலகத்தில் ரெய்டு- வருமான வரித்துறை அதிரடி !!

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி…

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம்!!

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று மக்கள் வாழ்வில்…

69 ரோகிங்கியா அகதிகள் அந்தமான் வந்தனர்!!

வங்கதேசத்தில் இருந்து 69 ரோகிங்கியா அகதிகள் நேற்று மோட்டார்படகு மூலமாக அங்கிருந்து இந்தோனேஷியா புறப்பட்டனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக படகு அந்தமான் மற்றும் நிகோபரை வந்தடைந்தது. மேலும் படகில் எரிபொருளும் தீர்ந்துவிட்டதாக தெரிகின்றது.…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 74 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 82 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 74 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து நேற்று 93 பேர்…

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு மட்டும்… !!

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போது அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

குறுஞ்செய்தியை பகிர்ந்ததால் பறிகொடுத்தார் !!

வங்கிக் கணக்கை தடை செய்யப்போவதாக குறுஞ்செய்தியை (எஸ்எம்எஸ்) அனுப்பி ஆவண எழுத்தரின் உதவியாளரிடம் ரூ.2.23 இலட்சத்தை பறித்த கும்பல் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர்…

வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாது !!

தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15) வழங்க முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச…

நீதித்துறையை மாற்றி அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: இஸ்ரேல் நாடாளுமன்றம் முற்றுகை!!

இஸ்ரேலில் அதிக அதிகாரம் கொண்டதாக கருதப்படும் நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய திட்டங்களை அரசு முன்மொழிந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நீதிபதிகளை நியமிப்பதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற…

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டில் 200 சதவீதம் அதிகரிப்பு!!

மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கரத் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ…

பாகிஸ்தானில் முதல் இந்து பெண் பி.ஏ.எஸ் அதிகாரி!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஷிகர்பூர் நகரை சேர்ந்தவர் சானா ராம்சந்த் குல்வானி. மருத்துவர். இந்நிலையில் தற்போது இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் மாவட்டத்தில் உள்ள ஹசனாப்தால் நகரின் உதவி ஆணையர் மற்றும் நிர்வாகியாக…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு – தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம்…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர்…

ராணுவ ஒப்பந்தம் பாகிஸ்தான், அமெரிக்கா 4 நாள் பேச்சுவார்த்தை!!

பாகிஸ்தான், அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இரு நாடுகள் இடையே 4 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று…

பத்தினி மகா தேவாலயம் திடீரென மூடப்பட்டது !!

நவகமுவ பத்தினி மகா தேவாலயம் இன்று (14) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஆலயம் மீண்டும் திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் அழகிய பெண்ணின் சடலம் மிதக்கிறது !!

பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் (பொல்துவ பியர்) இளம் அழகிய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ்…