;
Athirady Tamil News

அரச நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள்…

எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை வந்துள்ளது: சீனா பதிலடி!!

அமெரிக்க வான்வெளியில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி இதுவரை சீன உளவு பலூன் உள்பட 4 மர்மப் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக பதிலடி கொடுத்துள்ளது சீனா. சீன வெளியுறவு…

வாரணாசியில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்சிரி விமான நிலையத்தில் வேண்டுமென்றே ராகுல் காந்தியின் விமானம் தரையிரங்க அனுமதி மறுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது…

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பக்கிச்சூடு: 3 பேர் பலி, 5 பேர் காயம்!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின்…

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!!

திரிபுராவில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்தது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள்…

பூகம்ப பாதிப்பு | நிவாரண உதவிகளுக்காக எல்லையைத் திறக்க சிரியா சம்மதம்!!

சிரியாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு எல்லையில் இரு பகுதிகளை திறந்து விடுவதாக அந்நாட்டு அதிபர் பஷார் அறிவித்திருக்கிறார். சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளைக் கொண்டு செல்வதில் சுணக்கம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை…

இந்தியாவில் அதிகரிக்கும் தங்க கடத்தல்: 2022-ல் மட்டும் 3,500 கிலோ தங்கம் பறிமுதல்!!

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கடத்தல் தங்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 3,500 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 12.5…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 | டிரம்ப்புக்கு போட்டியாக களமிறங்கிய இந்திய வம்சாவளி பெண்…

2024-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் குடியரசுக் கட்சித் தலைவரான இவருக்கும், கட்சியின் சக தலைவரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் கடும்போட்டி…

ஈரோடு இடைத்தேர்தல்- ஆரத்தி எடுக்க ஆர்வம் காட்டும் பெண்கள்!!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் பிரசாரம் நடந்து வருகிறது. கையில் கட்சி கொடி, சின்னத்துடன் வீதிவீதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.…

சீனாவின் வான்பரப்பில் உளவு பலூன் பறக்கவில்லை- அமெரிக்கா மறுப்பு!!

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை சீனா மறுக்கிறது. அதன்பின்னர் அமெரிக்காவில்…

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி திண்டுக்கல் வந்த கேரள இளம்பெண்- கணவரிடம் ஒப்படைத்த போலீசார்!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் அருகில் உள்ள பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிந்து (22). இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.…

தேர்தலை நடத்தாமலிருக்க எந்தவகையிலும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை : அமைச்சரவை!!

தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு எந்தவகையிலும் அரசாங்கம் முயற்சிக்கவில்லை. தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மாதாந்த அரச வருமானம் அத்தியாவசிய தேவைகளுக்காகவே செலவிடப்படுகின்றது. நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டுமெனில் பணத்தை…

நிலநடுக்க பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது!!

துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து…

13 ஆவது திருத்தம் குறித்த இறுதி நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் மீண்டும்…

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை அரசாங்கம்…

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்- முதலமைச்சர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள் வருமாறு:- கேள்வி:- அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா? பதில்:- சிறைக்கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில்…

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்பனை!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மழை-வெள்ள…

கோவையில் கல்லூரி மாணவர்கள்-வடமாநில தொழிலாளர்கள் மோதல்!!

கோவை சூலூர் பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்கேயே சாப்பாடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள்…

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண்!!

சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு 'விஷன் 2030' என்ற விண்வெளி திட்டத்தை தொடங்கியது. இதில் குறுகிய-நீண்ட விண்வெளி பயணங்களுக்காக வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. சமீப காலமாக விண்வெளி திட்டத்துகான பணிகளை சவுதி அரேபியா…

பிரியாணி, மது கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்- சுதீஷ் குற்றச்சாட்டு!!

ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார். பின்னர்…

ஆப்பிரிக்காவில் பரவும் புதிய கொடிய வகை தொற்றுக்கு 9 பேர் உயிரிழப்பு !!

மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு…

குருத்திகாவை தாத்தாவிடம் ஒப்படைக்க அரசு தரப்பில் ஆட்சேபம்- மதுரை ஐகோர்ட்டில் விசாரணை…

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித் (வயது 22). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர்கள் இருவரும் வினித்தின் உறவினர்கள் முன்னிலையில்…

ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனையை நாடு கடத்திய ஈரான் அரசு!!

ஈரானைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை சாரா காடெம் (வயது 25), சமீபத்தில் கஜகஸ்தானில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடினார். ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு தனது ஆதரவை…

ஒருதலை காதலில் விபரீதம்: இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது!!

மதுரை மேலஅனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து…

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்புக்கு போட்டியாக களமிறங்கிய நிக்கி ஹாலே!!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக முன்னாள் மாகாண கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியுமான நிக்கி ஹாலே (வயது 51) இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

கேரளாவில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கின்றனர்- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு பினராயி…

கர்நாடகாவின் புத்தூர் நகருக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாஸ்ரீ ஜெயசேகர, கட்சியின் சர்வதேச…

சிகரெட் வரி விதிப்பை சரிசெய்ய வேண்டும் – எ.சி.றகீம்!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனக் கூறி அதனை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு மதிப்பீடு 10 பில்லியன் ரூபாவாகும். சிகரெட் வரிக் கொள்கையை அரசு நடைமுறைப்படுத்தி,…

சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு மாநகர சபையில் இன்று அஞ்சலி ; நாளை இறுதி நிகழ்வு!

வீதி விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், மாநகர சபை உறுப்பினர்கள் , உத்தியோகஸ்தர்கள்,…

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் உயிரிழப்பு ; கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துமாறு சபையில்…

யாழில் தெருநாய்கள் கட்டாக்காலி மாடுகளை மாநகரசபை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்யாழ் மாநகர சபை உறுப்பினர் து,இளங்கோ யாழ் மாநகர சபை அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம்…

ஆந்திராவில் 16 வயதாகியும் எலும்பு கூடாக உள்ள சிறுமி- விசித்திர நோயால் அவதி!!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கோட்டூர் மண்டலம், லிங்க ரெட்டி பாலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ராவ். இவரது மனைவி சுஜாதா தம்பதிக்கு அப்பிகட்லா அலேக்யா (16) என்ற மகள் உள்ளார். இவர் பிறந்தது முதல் உடல் வளர்ச்சி இல்லாமல் எலும்பு…

திருப்பதியில் ரூ.1000 தரிசன டிக்கெட்டை ரூ.28 ஆயிரத்துக்கு விற்ற கும்பல்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பவன்குமார் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர்களிடம் தரிசன டிக்கெட் இல்லாததால் தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் என்பவரை நாடினர். அவரது பரிந்துரை…

அரசின் புதிய நாடகம் வெளிச்சத்துக்கு!!

தபால் வாக்குப் பத்திரத்தை அச்சடிக்க பணம் ஒதுக்குவதில்லை என முடிவு செய்ததிலிருந்து மக்களின் இறையாண்மையை கொள்ளையடிக்கும் அரசின் புதிய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் ஆணையற்ற அரசாங்கம் தேர்தலை நடத்த பயந்துபோயுள்ளதோடு, இதன்…

ஜனாதிபதி விடுத்த முக்கிய பணிப்புரை!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் எவரையும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், 28 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான…