பிரியாணி, மது கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்- சுதீஷ் குற்றச்சாட்டு!!
ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார். பின்னர்…