;
Athirady Tamil News

துருக்கியில் மீட்புக் குழுக்கள் மோதல் – முக்கிய இரு நாடுகள் வெளியேறுகிறது –…

துருக்கி மற்றும் சிரியா நில நடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28000 கடந்துள்ளநிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற…

அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்!!

6 முதல் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டமும் 2024 முதல் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 8ஆம் தரத்தில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) அறிமுகப்படுத்துவதற்கான ஃபேச்சுக்கள்…

யாழில் நடைபெற்ற முத்திரைக் கண்காட்சி!! (PHOTOS)

இன்றையதினம் முத்திரை மற்றும் நாணயக் கண்காட்சி இளவாலை சென் ஜேம்ஸ் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. அருண்பணிச்சபை மற்றும் புனித ஞானப்பிரகாசியார் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த முத்திரை கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை…

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அமைக்க திட்டம் உள்ளதா? டெல்லி…

டெல்லி மேல்சபையில் தி.மு.க. எம்.பி. இரா. கிரிராஜன் நாடுமுழுவதும் அனைத்து பிரிவை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அமைக்க அரசு ஏதாவது திட்டம் வைத்துள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…

ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு – பாதிக்கப்படவுள்ள மேற்கத்திய நாடுகள்!

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிர்ணயித்தமைக்கு ரஷ்யா பதிலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது. நேரடியாகவோ,…

ரூ. 10 கோடி வழங்கியது திறைசேரி !!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு திறைசேரி 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். திட்டமிட்டபடி…

உருளைக்கிழங்குக்கு விசேட வரி !!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியிடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த…

நாட்டை அழித்தது ராஜபக்ஷர்களே !!

நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்து ஆக்கியது ராஜபக்ஷர்களே என்பதை மக்கள் இன்றும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வங்குரோத்தாக்கியவர்களைப் பாதுகாக்க தனக்கு நெருக்கமான ஒருவரை ஜனாதிபதியாக நியமித்ததும் ஓர்…

சத்திர சிகிச்சைகள் சில தாமதப்படும் !!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்களின் தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், அரச வைத்தியசாலைகளில்…

டெல்லி- மும்பை விரைவுச் சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று திறந்து வைத்தார். இந்த திட்டம் டெல்லி- தௌசா- லால்சோட் பாதை தேசிய தலைநகருக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.…

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் மீது ருகுண துணைவேந்தர் பகிரங்கக்…

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த ஒரு பேராசிரியரே இன்று என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறார். அவர்கள் பல்கலைக் கழகத்தை வைத்து அரசியல் செய்யப்…

துருக்கி நிலநடுக்க உயிரிழப்புகள் 50000 அண்மிக்கும் – ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மிக்க கூடும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான…

அசாமில் லேசான நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4ஆக பதிவு!!

அசாம் மாநிலம், நகான் என்ற பகுதியில் இன்று மாலை 4.20 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியில் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு…

துருக்கி சிரியா நிலநடுக்கம் அமெரிக்காவின் சதி – பகீர் தகவலை வெளியிட்ட…

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் திகதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில்…

ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’ !! (கட்டுரை)

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்திருந்தார். ரணில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்…

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம் !! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

குஜராத்தில் திருவள்ளுவர் சிலை- அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்!!

குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,…

சுற்றுலா சென்ற 21 பேர் ஹட்டனில் கைது!!

போதை பொருட்களுடன் ஹட்டன் வீதியூடாக சுற்றுலா வந்த 21 பேர் ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (11) ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் சிவனொளிபாதமலை நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு…

சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளை (13) இரவு 08.00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 06.00 மணி வரை பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என…

ஹாலிவுட் இளம் நடிகர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!!

அமெரிக்காவில் இளம் நடிகர் கோடி லாங்கோ மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வந்த ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ (34), வீட்டில் இருந்த போது மர்மமான முறையில் இறந்து…

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை: கார்கே குற்றச்சாட்டு!!

மத்திய அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடையே எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாகேப்கஞ்ச்…

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் மரணம்: ஹாலிவுட்டில் இரங்கல்!!

ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஹக் ஹட்சனின் திடீர் மறைவால், ஹாலிவுட் திரைத்துறையினர் சோகமடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஹக் ஹட்சன் (86), வயோதிகத்தின் காரணமாக லண்டனின் சேரிங் கிராஸ்…

முஸ்லிம்களின் முதல் தாயகம் இந்தியா- ஜாமியத் தலைவர் மதானி பேச்சு!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு எந்த அளவு இந்தியா சொந்தமானதோ, அதே அளவு எனக்கும் இந்தியா சொந்தமானது என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி கூறியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில்…

பிரதமர் பதவிக்கு மஹிந்த தயார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. பொதுஜன பெரமுனவில் தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய…

ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.100 உத்தரவாத விலை !!

ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபாய் வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பரந்தன்…

நித்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீண்டும் ஆரம்பம்!!

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப் பயனாளிகளுக்கு கடன் மற்றும் உதவிகளை…

தெற்கு ஆசியாவின் வாயிலாக திரிபுரா மிக விரைவில் மாறும் – பிரதமர் மோடி!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தலாய் மாவட்டத்தின் அம்பாசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர்…

ஆர்ஜன்ரீனாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள் !!

கடந்த வியாழன் அன்று ஒரே விமானத்தில் 33 பேர் உட்பட, அண்மைய மாதங்களில் 5,000 கர்ப்பிணிப் பெண்கள் ஆர்ஜன்ரீனாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று ஆர்ஜன்ரீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் அண்மைய வருகைகள் அனைத்தும் கர்ப்பத்தின் இறுதி…

அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிய தடை – அரியானா அரசு அதிரடி!!

அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை. இதற்கான தடையை அந்த மாநில அரசு விதிக்கிறது. இதுதொடர்பாக, சுகாதார மந்திரி அனில் விஜ் கூறியதாவது:…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் பலி!!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று (12) மீட்கப்பட்டுள்ளன. அதன்படி, 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை…

பாக்.கில் மின்சாரத்துக்கு கூடுதல் வரி!!

பாகிஸ்தான் அரசு வருவாயை பெருக்கும் வகையில் மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடன், பெட்ரோலிய செல்வுகள், குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்னைகளால்…

டெங்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு !

இந்த வருடத்தில் இலங்கையில் 7,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.…