;
Athirady Tamil News

கருணா அம்மானின் வேலியில் சிக்கி காவலாளி பலி!!

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு…

நீதிபதியின் காரை திருடியவர் சிக்கினார்!!

குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் 6 மில்லியன் பெறுமதியான சொகுசு காரை திருடிய சந்தேக நபர் வத்தளை ஒலியமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், காரும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தனை…

நெல் கொள்வனவு குறித்த சுற்றறிக்கை!!

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்…

கண் பார்வையற்ற சிறுமியை கொன்ற ரவுடி- ஜெகன்மோகன் ரெட்டி வீடு அருகே நடந்த வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டம் தாதேப்பள்ளியை சேர்ந்தவர் யேசலு. இவரது மனைவி மனோகரம்மா. தம்பதிக்கு 17 வயதில் ராணி எஸ்தர் என்ற மகள் இருந்தார். இவர்களது வீடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ளது. மேலும் அருகிலேயே…

மிகவும் பழமை வாய்ந்த சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: துணைபிரதமர், 20 ஆயிரம்…

சிங்கப்பூர் சைனா டவுணில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் 200 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.21.50 கோடி நிதி…

டெல்லி பிபிசி அலுவலகத்தில் ரெய்டு- வருமான வரித்துறை அதிரடி !!

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி…

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம்!!

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று மக்கள் வாழ்வில்…

69 ரோகிங்கியா அகதிகள் அந்தமான் வந்தனர்!!

வங்கதேசத்தில் இருந்து 69 ரோகிங்கியா அகதிகள் நேற்று மோட்டார்படகு மூலமாக அங்கிருந்து இந்தோனேஷியா புறப்பட்டனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக படகு அந்தமான் மற்றும் நிகோபரை வந்தடைந்தது. மேலும் படகில் எரிபொருளும் தீர்ந்துவிட்டதாக தெரிகின்றது.…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 74 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 82 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 74 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து நேற்று 93 பேர்…

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு மட்டும்… !!

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போது அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

குறுஞ்செய்தியை பகிர்ந்ததால் பறிகொடுத்தார் !!

வங்கிக் கணக்கை தடை செய்யப்போவதாக குறுஞ்செய்தியை (எஸ்எம்எஸ்) அனுப்பி ஆவண எழுத்தரின் உதவியாளரிடம் ரூ.2.23 இலட்சத்தை பறித்த கும்பல் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர்…

வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாது !!

தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15) வழங்க முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச…

நீதித்துறையை மாற்றி அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: இஸ்ரேல் நாடாளுமன்றம் முற்றுகை!!

இஸ்ரேலில் அதிக அதிகாரம் கொண்டதாக கருதப்படும் நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய திட்டங்களை அரசு முன்மொழிந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நீதிபதிகளை நியமிப்பதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற…

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டில் 200 சதவீதம் அதிகரிப்பு!!

மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கரத் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ…

பாகிஸ்தானில் முதல் இந்து பெண் பி.ஏ.எஸ் அதிகாரி!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஷிகர்பூர் நகரை சேர்ந்தவர் சானா ராம்சந்த் குல்வானி. மருத்துவர். இந்நிலையில் தற்போது இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் மாவட்டத்தில் உள்ள ஹசனாப்தால் நகரின் உதவி ஆணையர் மற்றும் நிர்வாகியாக…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு – தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம்…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர்…

ராணுவ ஒப்பந்தம் பாகிஸ்தான், அமெரிக்கா 4 நாள் பேச்சுவார்த்தை!!

பாகிஸ்தான், அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இரு நாடுகள் இடையே 4 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று…

பத்தினி மகா தேவாலயம் திடீரென மூடப்பட்டது !!

நவகமுவ பத்தினி மகா தேவாலயம் இன்று (14) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஆலயம் மீண்டும் திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் அழகிய பெண்ணின் சடலம் மிதக்கிறது !!

பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் (பொல்துவ பியர்) இளம் அழகிய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ்…

மக்களவையை மாநகராட்சி கூட்டமாக மாற்றாதீர்கள் – சபாநாயகர் ஓம் பிர்லா!!

பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா கான், மேற்கு வங்காள அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தை எழுப்பினார். அகவிலைப்படி விவகாரத்தில் அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர…

வானில் 20,000 அடி உயரத்தில் 4வது பறக்கும் மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: உளவு…

வட அமெரிக்க வான் பரப்பில் 20,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. தொடர்ந்து 4வது மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அணுசக்தி…

சுகாதார துறைக்கு எரிபொருள் வாங்க நிதி வழங்கும் ஜப்பான் !!

இலங்கைக்கு 5 பில்லியன் ஜப்பானிய யென் அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை…

திருமணமாகி இரண்டு மாதங்களான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு !!

மட்டுவில் - கனகம்புளியடி சந்தியில் சமிக்சை இன்றி வீதியில் திரும்பிய உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமணமாகி இரண்டே மாதங்களான தெல்லிப்பழையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சயந்தன் (வயது- 29) என்ற…

போதையில் சென்ற சிறுவனின் விபரீத முடிவு !!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக குறித்த சிறுவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.…

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை!!

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர்…

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,783,010 பேர் பலி!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.83 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,783,010 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 677,688,120 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,252,304 பேர்…

உலக வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்-…

உலக வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம், ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்து வச்சங்கத்தோடு இணைந்து மாபெரும் மிதிவண்டி பிரசார பயணம் நடைபெற்றது. மக்களிடம்…

கேப்ரியல் புயல் எதிரொலி – தேசிய அவசர நிலையை அறிவித்தது நியூசிலாந்து அரசு!!

நியூசிலாந்தில் கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குகிறது. புயல் காரணமாக மிகப்பெரிய நகரமான ஆக்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றுக்குத் தயாராக இருக்குமாறு…

நாகர்கோவிலில் வாகன சோதனையின்போது போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர்கள்!!

குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம்…

திருமணத்தின்போது போராட்டம் நடத்திய மணமகனின் முன்னாள் காதலிகள்!!

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மண்டபத்தில் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின்போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் கையில் பேனர் ஒன்றை…

கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை- அண்ணாமலை டுவிட்டர் பதிவு!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக்…

எல்லை மீறுகிறது சீனா – வெளிவந்த கடும் குற்றச்சாட்டு !!

தென் சீனக் கடலில் லேசர் கற்றையைக் காட்டி, பிலிப்பைன்ஸ் கப்பலின் செயல்பாடுகளில் சீனா தலையிடுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. சீனக் கப்பலின் லேசர் கதிர்வீச்சு காரணமாக கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின்…

கடவுச்சீட்டு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம் !!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து, இன்று மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று…