;
Athirady Tamil News

காஷ்மீர் தினத்தைப் பற்றிய பாகிஸ்தானின் கதை!! (கட்டுரை)

இந்தியாவில் தீவிரவாதத்தை தீவிரப்படுத்துவதுதான் காஷ்மீர் தினத்தைப் பற்றிய பாகிஸ்தானின் கதையாகுமென இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. எனினும், காஷ்மீர் தினத்தை பாகிஸ்தான் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி…

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மனித உரிமை ஆணைக்குழு சந்திப்பு!!

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரினையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ்…

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்தது- விஞ்ஞானிகள் தகவல்!!

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில் நிகழும் மாற்றங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு…

திருமண நிகழ்ச்சியில் 5-ம் வகுப்பு மாணவனை கொன்ற சிறுவன்!!

உத்தரபிரதேச மாநிலம் பெரலி அருகே உள்ள ரத்னா நந்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரி சங்கர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கமல் குமார் (வயது 11) 5-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று இவன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண…

தாக்குதல் நடத்திய இளைஞர் மீது சுடச்சுட காபியை ஊற்றிய அமெரிக்க பெண் எம்.பி. !!

அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்டில் சென்ற போது, உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் கிரேக்கை சரமாரியாகத் தாக்கத் துவங்கினார். அந்த…

பா.ஜ.க ஆட்சியில் காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர்…

ஐதராபாத்தில் இன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்தது. இதனை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:- மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி பதவி ஏற்ற 8 ஆண்டு காலத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கணிசமான அளவு பயங்கரவாத செயல்கள்…

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் உடன் விடுதலையாக வேண்டும்..! இல்லையேல் போராட்டம் தொடரும்…

வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான…

ஊடக அமையத்தால் மகஜர் கையளிப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்த போது கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரியும், கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்…

துருக்கி நிலநடுக்கம்: மாயமான என்ஜினீயர் விஜய்குமார் சடலமாக மீட்பு!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். பெங்களூரு…

சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி!!

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். தொழிலாளி. இவருக்கும், காடுகோடியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.…

அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த சீனா !!

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் விடுத்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை சீனா நிராகரித்திருப்பதா சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,…

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்!! (படங்கள்)

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும்…

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலியானோருக்கு மணல் சிற்பத்தால் அஞ்சலி செலுத்திய…

துருக்கி, சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.…

இங்கிலாந்தில் நவீன அடிமைத்தனம் இந்திய மாணவர்களை துன்புறுத்திய 5 பேர் கைது!!

இங்கிலாந்தில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் பகுதி நேரம் வேலை செய்கின்றனர். தற்போது பிரதமர் ரிஷி சுனக், சர்வதேச மாணவர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதில் வெளிநாடுவாழ்…

உங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்திருக்கிறேன் – மும்பையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

போரா முஸ்லிம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்து…

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளின் மாண்பு சிதைப்பு: அமெரிக்க வெளியுறவு கமிட்டி அறிக்கை!!

இந்தியாவை தனது முக்கிய கூட்டாளியாக அமெரிக்க கருதினாலும் ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவைதான் இந்தியா நம்பியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு துறை கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் வெளிவிவகார கமிட்டியின் தலைவர்…

யாழில் காணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும்…

50 தோட்டாக்களுடன் விமான நிலையத்திற்கு வந்த வர்த்தகர்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 50 துப்பாக்கி தோட்டாக்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வர்த்தகர் ஒருவரை விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தமை தொடர்பில் விசாரணை…

யாழில் பதற்றம்: எம்.பி உட்பட எழுவர் கைது!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ்…

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம்!!

அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆக இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,780,374 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,780,374 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 677,244,163 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,798,761 பேர்…

அதானி விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்: கார்கே!!

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி கூறியதாவது:- அதானி விவகாரம் பெருந்தொகையுடன்…

சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா… 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய ரஷிய படைகள், உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரஷியா தொடர்ந்து…

இலங்கையில் பெரிய அதிர்வுகள் ஏற்படலாம் !!

இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும்…

ரூ.6 கோடிக்கு வலம்புரி சங்கு: 2 பேர் சிக்கினர் !!

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு…

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதிங்கியுள்ளன.!!…

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11) அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதிங்கியுள்ளன. இந்நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதிங்கிய…

யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு!! (படங்கள்)

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்துவைப்பு!! (படங்கள்)

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தீர்வையற்ற கடை(Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி…

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா !! (படங்கள்)

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா நேற்று வெள்ளிக்கிழமை(11) பிற்பகல் 4.30 மணியவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை, நல்லை ஆதீன முதல்வர்…

குலசேகரபட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்!!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:- இஸ்ரோ…

முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் கடந்த மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை…

திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைனில் இன்று ஒதுக்கீடு!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டையும், இந்த மாதம் 23, 28-ந் தேதிகளுக்கான வெளியிடப்படாத…

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – அலாஸ்கா கடற்கரையில் பறந்த மர்ம பொருளை சுட்டு…

அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில்…

மலையாள திரையுலகின் முதல் கதாநாயகி ரோசியை கவுரவித்த கூகுள்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. மலையாளத்தில் ஜே.சி.டேனியல் இயக்கிய 'விகதகுமாரன்' என்ற படத்தில் முதல் கதாநாயகி இவர்தான். இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அக்காலத்தில் கடும்…