;
Athirady Tamil News

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம்!!

அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆக இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,780,374 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,780,374 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 677,244,163 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,798,761 பேர்…

அதானி விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்: கார்கே!!

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி கூறியதாவது:- அதானி விவகாரம் பெருந்தொகையுடன்…

சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா… 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய ரஷிய படைகள், உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரஷியா தொடர்ந்து…

இலங்கையில் பெரிய அதிர்வுகள் ஏற்படலாம் !!

இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும்…

ரூ.6 கோடிக்கு வலம்புரி சங்கு: 2 பேர் சிக்கினர் !!

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு…

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதிங்கியுள்ளன.!!…

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11) அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதிங்கியுள்ளன. இந்நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதிங்கிய…

யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு!! (படங்கள்)

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்துவைப்பு!! (படங்கள்)

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தீர்வையற்ற கடை(Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி…

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா !! (படங்கள்)

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா நேற்று வெள்ளிக்கிழமை(11) பிற்பகல் 4.30 மணியவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை, நல்லை ஆதீன முதல்வர்…

குலசேகரபட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்!!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:- இஸ்ரோ…

முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் கடந்த மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை…

திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைனில் இன்று ஒதுக்கீடு!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மார்ச் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் ஒதுக்கீட்டையும், இந்த மாதம் 23, 28-ந் தேதிகளுக்கான வெளியிடப்படாத…

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – அலாஸ்கா கடற்கரையில் பறந்த மர்ம பொருளை சுட்டு…

அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில்…

மலையாள திரையுலகின் முதல் கதாநாயகி ரோசியை கவுரவித்த கூகுள்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. மலையாளத்தில் ஜே.சி.டேனியல் இயக்கிய 'விகதகுமாரன்' என்ற படத்தில் முதல் கதாநாயகி இவர்தான். இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அக்காலத்தில் கடும்…

ரஷியாவில் சோகம் – அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில்…

ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செர்பியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில்…

மேற்கு வங்காளத்தில் முறைகேடு புகார்- 1,911 ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து!!

மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள்…

பாகிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி – பங்க்குகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி!!

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில்,…

பிரதமர் மோடியின் புனித பசு கவுதம் அதானி: உத்தவ் சிவசேனா விமர்சனம்!!

இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை 'பசு தழுவுதல் தினம்' ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தது. நேர்மறை சக்தியை பரப்பவும், மகிழ்ச்சிக்காவும் இந்த முயற்சியை முன்எடுத்து…

யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை EPDP உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த…

2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் ‘பேஸ்புக்’ கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது!!

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி…

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது!!

பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

போக்குவரத்து அமைச்சரின் அதிரடி உத்தரவு!!

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சில்…

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்!!

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதி இல்லை நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதி இல்லை!!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதன்…

இலங்கை வரவுள்ள சீன பிரதிநிதிகள் குழு!!

சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக எதிர்வரும் மாதத்தில் வாருகை தரவுள்ளதாக அவர்…

சரியும் அதானி பங்குகள்.. முதலீட்டாளர்களை பாதுகாப்பது எப்படி? மத்திய அரசுக்கு உச்ச…

அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.…

தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை- துருக்கி, சிரியாவில் இதுவரை 24 ஆயிரம் பேர் பலி!!

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.…

இலவச மின்சாரம்.. 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு.. ராஜஸ்தான் பட்ஜெட்டில் அசத்தல்…

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.19,000 கோடிக்கு…

ஐதராபாத்தில் பிரதமர் மோடி வருகையொட்டி மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக நூதன போஸ்டர்கள்!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ந் தேதி ஐதராபாத் நகருக்கு வருகிறார். செகந்திராபாத் ரெயில் நிலையத்தை நவீன மயமாக்குதல் மற்றும் பிற ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, ஐதராபாத் தெருக்களில்…

நாட்டின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை !!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பரப்புகளில் இன்று ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மத்திய மாகாணத்திலும் பதுளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது…

ரஷ்யாவின் இலக்காகிய ஐரோப்பிய நாடு – மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டம் !!

விளாடிமிர் புடினின் ரஷ்யா இன்னொரு ஐரோப்பிய நாட்டை மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார். உக்ரைன் உளவுத்துறை ரஷ்யாவின் இந்த ரகசிய திட்டத்தை தெரிந்துகொண்டதாகவும் அவர்…

சென்னையில் மயானங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்படும்- மேயர்…

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக…

ஜனாதிபதி – பாகிஸ்தான் கூட்டுப்படை அதிகாரி சந்திப்பு!!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும்…