சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம்!!
அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல், குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆக இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்…