;
Athirady Tamil News

இங்கிலாந்தில் செயலிழப்பின் போது வெடித்துச் சிதறிய வெடிகுண்டு!!

இங்கிலாந்து நகரமொன்றில், வெடிகுண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்யும்போது, திடீரென அது வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று, இங்கிலாந்தின் Great Yarmouth என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.…

நாட்டில் முதல்முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு!!

நாட்டில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் தாதுப்பொருள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு…

இந்தியாவின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ – துருக்கியில் களமிறங்கிய இந்தியப்படை !!

பூகம்பத்தால் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்பு குழுவினர் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்பு பணியை செய்து வருகிறார்கள். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

துருக்கி நிலநடுக்கத்தில் பெங்களூரு என்ஜினீயர் மாயம்!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். பெங்களூரு…

அமெரிக்க விசாவில் ஏற்பட்ட புதிய மாற்றம்! !

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியற்றிய நாளில் இருந்து விசா மற்றும் குடியேற்ற விதிகளைத் தொடர்ந்து தளர்த்தி வரும் காரணத்தால் புலம்பெயர் அமைப்பினருக்கு பல சாதகமான விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா அரசு 2004 ஆம்…

குஜராத்தில் 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு!!

துருக்கி- சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவில் சில மாநிலங்களில்…

நரம்பு தளர்ச்சியை போக்கும் வாழைத்தண்டு!! (மருத்துவம்)

தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் ​அத்துடன் மலச்சிக்கலை போக்குவதோடு நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழை…

உளவு பலூன் பறந்த விவகாரம்; 6 சீன நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு: அமெரிக்கா அதிரடி…

அமெரிக்காவில் பறந்த சீன பலூன் விவகாரம் தொடர்பாக, சீனாவின் 6 நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் அமெரிக்க வர்த்தக அமைச்சகம் சேர்த்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொன்டானாவில் கடந்த சில நாட்களுக்கு முன் சீன உளவு பலூன் பறந்தது…

ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடு பணி ஆய்வு!!

ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான இணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்…

மோடி குறித்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் ‘தி ஷமீமா பேகம் ஸ்டோரி’ ஆவணப்படம் ரிலீஸ்: அடுத்தடுத்த…

மோடி குறித்த ஆவணப்பட சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது ‘தி ஷமீமா பேகம் ஸ்டோரி’ என்ற பெயரில் ஷமீமா பேகம் என்ற பெண் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளதால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த…

காதல் மனைவியின் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொலை செய்த கணவர்!!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், திருவூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் நகுல் மீரா. கட்டிட மேஸ்திரி. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது கட்டிட சித்தாள் வேலை செய்து…

உக்ரைன் – ரஷ்யா போர்; புடினை மோடியால் சமாதானப்படுத்த முடியும்: அமெரிக்க அதிகாரி…

இந்திய பிரதமர் மோடியால், ரஷ்ய அதிபர் புடினை சமாதானப்படுத்த முடியும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார். உக்ரைன் - ரஷ்யப் போர் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்…

யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் பிணை!! (PHOTOS)

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார். சனிக்கிழமை (11) இரவு…

பிசியோதெரபிஸ்ட்கள் மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்கள்- பிரதமர் மோடி!!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய பிசியோதெரபிஸ்ட் அமைப்பின் தேசிய கருத்தரங்கில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- உலக பிசியோதெரபிஸ்ட் தினத்தையொட்டி, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில்…

காஷ்மீர் தினத்தைப் பற்றிய பாகிஸ்தானின் கதை!! (கட்டுரை)

இந்தியாவில் தீவிரவாதத்தை தீவிரப்படுத்துவதுதான் காஷ்மீர் தினத்தைப் பற்றிய பாகிஸ்தானின் கதையாகுமென இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. எனினும், காஷ்மீர் தினத்தை பாகிஸ்தான் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி…

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மனித உரிமை ஆணைக்குழு சந்திப்பு!!

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரினையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ்…

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்தது- விஞ்ஞானிகள் தகவல்!!

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில் நிகழும் மாற்றங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு…

திருமண நிகழ்ச்சியில் 5-ம் வகுப்பு மாணவனை கொன்ற சிறுவன்!!

உத்தரபிரதேச மாநிலம் பெரலி அருகே உள்ள ரத்னா நந்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரி சங்கர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கமல் குமார் (வயது 11) 5-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று இவன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண…

தாக்குதல் நடத்திய இளைஞர் மீது சுடச்சுட காபியை ஊற்றிய அமெரிக்க பெண் எம்.பி. !!

அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்டில் சென்ற போது, உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் கிரேக்கை சரமாரியாகத் தாக்கத் துவங்கினார். அந்த…

பா.ஜ.க ஆட்சியில் காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர்…

ஐதராபாத்தில் இன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்தது. இதனை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:- மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி பதவி ஏற்ற 8 ஆண்டு காலத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கணிசமான அளவு பயங்கரவாத செயல்கள்…

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் உடன் விடுதலையாக வேண்டும்..! இல்லையேல் போராட்டம் தொடரும்…

வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான…

ஊடக அமையத்தால் மகஜர் கையளிப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்த போது கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரியும், கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்…

துருக்கி நிலநடுக்கம்: மாயமான என்ஜினீயர் விஜய்குமார் சடலமாக மீட்பு!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். பெங்களூரு…

சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி!!

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். தொழிலாளி. இவருக்கும், காடுகோடியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.…

அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த சீனா !!

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் விடுத்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை சீனா நிராகரித்திருப்பதா சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,…

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்!! (படங்கள்)

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும்…

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலியானோருக்கு மணல் சிற்பத்தால் அஞ்சலி செலுத்திய…

துருக்கி, சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.…

இங்கிலாந்தில் நவீன அடிமைத்தனம் இந்திய மாணவர்களை துன்புறுத்திய 5 பேர் கைது!!

இங்கிலாந்தில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் பகுதி நேரம் வேலை செய்கின்றனர். தற்போது பிரதமர் ரிஷி சுனக், சர்வதேச மாணவர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதில் வெளிநாடுவாழ்…

உங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்திருக்கிறேன் – மும்பையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

போரா முஸ்லிம்களின் தலைமைக் கல்வி நிறுவன தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்து…

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளின் மாண்பு சிதைப்பு: அமெரிக்க வெளியுறவு கமிட்டி அறிக்கை!!

இந்தியாவை தனது முக்கிய கூட்டாளியாக அமெரிக்க கருதினாலும் ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவைதான் இந்தியா நம்பியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு துறை கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் வெளிவிவகார கமிட்டியின் தலைவர்…

யாழில் காணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும்…

50 தோட்டாக்களுடன் விமான நிலையத்திற்கு வந்த வர்த்தகர்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 50 துப்பாக்கி தோட்டாக்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வர்த்தகர் ஒருவரை விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தமை தொடர்பில் விசாரணை…

யாழில் பதற்றம்: எம்.பி உட்பட எழுவர் கைது!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ்…