;
Athirady Tamil News

மத நிந்தனை புகார்… பாகிஸ்தானில் காவல் நிலையத்தை சூறையாடி கைதியை அடித்துக் கொன்ற…

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாஹிப் மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக கூறி வரிஸ் இசா என்பவர் கைது செய்யப்பட்டு, வார்பர்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், ஒரு கும்பல் இன்று காவல்…

அதானி பையை நிரப்புவதை நிறுத்துங்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்!!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கி வருகிறார். பிரதமர் மோடியை விமர்சித்தும் வருகிறார். "அதானி உடனான உறவு என்ன என்பதை…

வடக்கு கிழக்கு இளையோர்களுக்குக்கான தலைமைத்துவ கற்கை நெறி ஆரம்பம்!! (படங்கள்)

வவுனியா பல்கலைக்கழக வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தொழில் சமூகத்தொடர்பு மையத்தின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இளையோர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி நெறியானது நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம்…

தீவகத்தில் 15 இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க 500 பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மத வேறுபாடுகளின்றி தமிழர் எனும் ஒற்றுமை எண்ணத்தோடு கொண்டாடும் வகையில் சுவிட்சர்லாந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில்…

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பஸ் மீது விமானம் மோதி விபத்து!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று இரவு இந்த விமான நிலையத்தின் ஒரு வாயிலில் இருந்து விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு விமானம் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக…

சிவனொளிபாத மலை ஏறும்போது குழந்தை பிரசவித்த பெண் !!

இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். 32 வயதுடைய பெண் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப்…

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 42 பணிகள்: பூங்கா, விளையாட்டு திடல் சீரமைக்க ரூ.98.59 கோடி…

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள…

காதலர் தினத்தன்று இதற்கு தடை; பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு !!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை…

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. அதிபர் ஜோ…

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200வது நாளாக பொதுமக்கள் போராட்டம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர்…

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது!!

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து…

செங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த குருத்திகா!!

தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா(22) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.…

பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்: அமெரிக்கா பரபரப்பு கருத்து!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார காலத்துக்கு மேல் நீடிக்காது என்றுதான் உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் ரஷியாவை உக்ரைன் இன்னும்…

நிலநடுக்கம் குறித்து விரைவில் அறிக்கை!!

நிலநடுக்கம் ஏற்பட்ட புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளில் இன்று (12) கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (10ஆம் திகதி) பிற்பகல் புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு…

காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- எம்.பி. கார்த்தி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனிடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி…

இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு !!

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி 2024 இறுதியில் தொடங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவம் மற்றும்…

பூனைக் குட்டியால் ஒரு மில்லியன் வெள்ளியை இழந்த பெண்!

இணையம் மூலமான crypto கட்டண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், இணையம் மூலம் பூனைக்குட்டி ஒன்றை தத்தெடுக்க முயற்சி செய்த பெண் ஒருவர் சுமார் ஒரு மில்லியன் வெள்ளியை இழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹாங்காங்கில்…

போனில் அடிக்கடி பேசியதால் மகளை மாடியில் இருந்து தள்ளிவிட்ட தந்தை!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வர பிரசாத் (வயது 48) இவரது மகள் காவ்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் இடைநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். வீட்டில் இருக்கும்போது காவ்யா செல்போன்களில் அவரது தோழியுடன் அடிக்கடி…

இங்கிலாந்தில் செயலிழப்பின் போது வெடித்துச் சிதறிய வெடிகுண்டு!!

இங்கிலாந்து நகரமொன்றில், வெடிகுண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்யும்போது, திடீரென அது வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று, இங்கிலாந்தின் Great Yarmouth என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.…

நாட்டில் முதல்முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு!!

நாட்டில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் தாதுப்பொருள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு…

இந்தியாவின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ – துருக்கியில் களமிறங்கிய இந்தியப்படை !!

பூகம்பத்தால் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்பு குழுவினர் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்பு பணியை செய்து வருகிறார்கள். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

துருக்கி நிலநடுக்கத்தில் பெங்களூரு என்ஜினீயர் மாயம்!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். பெங்களூரு…

அமெரிக்க விசாவில் ஏற்பட்ட புதிய மாற்றம்! !

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியற்றிய நாளில் இருந்து விசா மற்றும் குடியேற்ற விதிகளைத் தொடர்ந்து தளர்த்தி வரும் காரணத்தால் புலம்பெயர் அமைப்பினருக்கு பல சாதகமான விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா அரசு 2004 ஆம்…

குஜராத்தில் 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு!!

துருக்கி- சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவில் சில மாநிலங்களில்…

நரம்பு தளர்ச்சியை போக்கும் வாழைத்தண்டு!! (மருத்துவம்)

தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் ​அத்துடன் மலச்சிக்கலை போக்குவதோடு நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழை…

உளவு பலூன் பறந்த விவகாரம்; 6 சீன நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு: அமெரிக்கா அதிரடி…

அமெரிக்காவில் பறந்த சீன பலூன் விவகாரம் தொடர்பாக, சீனாவின் 6 நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் அமெரிக்க வர்த்தக அமைச்சகம் சேர்த்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொன்டானாவில் கடந்த சில நாட்களுக்கு முன் சீன உளவு பலூன் பறந்தது…

ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடு பணி ஆய்வு!!

ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான இணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்…

மோடி குறித்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் ‘தி ஷமீமா பேகம் ஸ்டோரி’ ஆவணப்படம் ரிலீஸ்: அடுத்தடுத்த…

மோடி குறித்த ஆவணப்பட சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது ‘தி ஷமீமா பேகம் ஸ்டோரி’ என்ற பெயரில் ஷமீமா பேகம் என்ற பெண் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளதால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த…

காதல் மனைவியின் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொலை செய்த கணவர்!!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், திருவூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் நகுல் மீரா. கட்டிட மேஸ்திரி. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது கட்டிட சித்தாள் வேலை செய்து…

உக்ரைன் – ரஷ்யா போர்; புடினை மோடியால் சமாதானப்படுத்த முடியும்: அமெரிக்க அதிகாரி…

இந்திய பிரதமர் மோடியால், ரஷ்ய அதிபர் புடினை சமாதானப்படுத்த முடியும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார். உக்ரைன் - ரஷ்யப் போர் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்…

யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் பிணை!! (PHOTOS)

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார். சனிக்கிழமை (11) இரவு…

பிசியோதெரபிஸ்ட்கள் மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்கள்- பிரதமர் மோடி!!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய பிசியோதெரபிஸ்ட் அமைப்பின் தேசிய கருத்தரங்கில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- உலக பிசியோதெரபிஸ்ட் தினத்தையொட்டி, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில்…