;
Athirady Tamil News

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி !!…

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்…

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!!

மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் வரும் 13-ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என…

அமெரிக்காவில் சீன உளவு பலூனைத் தொடர்ந்து 40,000 அடி உயரத்தில் பறந்த மர்ம பொருளால்…

அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்ததைத் தொடர்ந்து, மற்றொரு மர்மப் பொருள் 40,000 அடி உயரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மர்ம பொருள் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவில் அணுசக்தி ஏவுதளம்…

துருக்கியில் 8 வயது சிறுமியை உயிருடன் மீட்டது இந்திய பேரிடர் மீட்பு படை!!

கடந்த திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் துருக்கி சந்தித்த பயங்கர நிலநடுக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. பல மாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமாகின. அதன் அண்டை நாடான சிரியாவிலும் இந்த நிலநடுக்கம்…

வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கான ரூபா மோசடி: நீதிமன்றங்களால் 46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட…

சோயாமீட் விநியோகிக்க முடியுமெனக் கூறி இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததமை மற்றும் நீதிமன்றங்களில் 46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவருமான பெண் ஒருவரை கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) கைது செய்துள்ளனர்.…

பண்டாரகமவில் தம்பதியை கட்டிவைத்து கொள்ளையிட்டவர்களில் ஐவர் கைது!

பண்டாரகம, களனிகம படகெட்டியில் உள்ள வீடொன்றில் கொள்ளையடித்த ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள்,…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,781,173 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,781,173 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 677,386,538 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,923,725…

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் எப்படி? !!

கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா பவலும் (வயது 21). பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஜஹாத்தும் (23) 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், ஜஹாத் கர்ப்பம் தரித்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.74 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.74 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள்,…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################ யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி…

22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்- மத்திய மந்திரிக்கு டி.ஆர்.பாலு…

காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு,…

தீர்மானத்தை மாற்றிக்கொண்ட தமிழ் எம்.பி.க்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர் கலந்துகொள்ளும் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை என்று தமிழ் எம்.பிக்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் நேற்யை தினம் (11)…

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன –…

மறுமலர்ச்சியை நோக்கி வட மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவ்விதமான அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.…

அரசாங்க நிறுவனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்!

அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்காக வரவழைக்கப்பட்ட 2 நிலக்கரி கப்பல்களுக்கும் செலுத்த பணம்…

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்துக்காக வரவழைக்கப்பட்டுள்ள இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கும் பணம் செலுத்த முடியாமல், பல நாட்களாக புத்தளம் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்…

மத நிந்தனை புகார்… பாகிஸ்தானில் காவல் நிலையத்தை சூறையாடி கைதியை அடித்துக் கொன்ற…

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாஹிப் மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக கூறி வரிஸ் இசா என்பவர் கைது செய்யப்பட்டு, வார்பர்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், ஒரு கும்பல் இன்று காவல்…

அதானி பையை நிரப்புவதை நிறுத்துங்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்!!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கி வருகிறார். பிரதமர் மோடியை விமர்சித்தும் வருகிறார். "அதானி உடனான உறவு என்ன என்பதை…

வடக்கு கிழக்கு இளையோர்களுக்குக்கான தலைமைத்துவ கற்கை நெறி ஆரம்பம்!! (படங்கள்)

வவுனியா பல்கலைக்கழக வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தொழில் சமூகத்தொடர்பு மையத்தின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இளையோர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி நெறியானது நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம்…

தீவகத்தில் 15 இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க 500 பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மத வேறுபாடுகளின்றி தமிழர் எனும் ஒற்றுமை எண்ணத்தோடு கொண்டாடும் வகையில் சுவிட்சர்லாந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில்…

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பஸ் மீது விமானம் மோதி விபத்து!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று இரவு இந்த விமான நிலையத்தின் ஒரு வாயிலில் இருந்து விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு விமானம் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக…

சிவனொளிபாத மலை ஏறும்போது குழந்தை பிரசவித்த பெண் !!

இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். 32 வயதுடைய பெண் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப்…

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 42 பணிகள்: பூங்கா, விளையாட்டு திடல் சீரமைக்க ரூ.98.59 கோடி…

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள…

காதலர் தினத்தன்று இதற்கு தடை; பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு !!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை…

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. அதிபர் ஜோ…

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200வது நாளாக பொதுமக்கள் போராட்டம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர்…

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது!!

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து…

செங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்த குருத்திகா!!

தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா(22) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.…

பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்: அமெரிக்கா பரபரப்பு கருத்து!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார காலத்துக்கு மேல் நீடிக்காது என்றுதான் உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் ரஷியாவை உக்ரைன் இன்னும்…

நிலநடுக்கம் குறித்து விரைவில் அறிக்கை!!

நிலநடுக்கம் ஏற்பட்ட புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளில் இன்று (12) கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (10ஆம் திகதி) பிற்பகல் புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு…

காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- எம்.பி. கார்த்தி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனிடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி…

இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு !!

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி 2024 இறுதியில் தொடங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவம் மற்றும்…

பூனைக் குட்டியால் ஒரு மில்லியன் வெள்ளியை இழந்த பெண்!

இணையம் மூலமான crypto கட்டண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், இணையம் மூலம் பூனைக்குட்டி ஒன்றை தத்தெடுக்க முயற்சி செய்த பெண் ஒருவர் சுமார் ஒரு மில்லியன் வெள்ளியை இழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹாங்காங்கில்…

போனில் அடிக்கடி பேசியதால் மகளை மாடியில் இருந்து தள்ளிவிட்ட தந்தை!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வர பிரசாத் (வயது 48) இவரது மகள் காவ்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் இடைநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். வீட்டில் இருக்கும்போது காவ்யா செல்போன்களில் அவரது தோழியுடன் அடிக்கடி…