;
Athirady Tamil News

ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’ !! (கட்டுரை)

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்திருந்தார். ரணில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்…

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம் !! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

குஜராத்தில் திருவள்ளுவர் சிலை- அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்!!

குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,…

சுற்றுலா சென்ற 21 பேர் ஹட்டனில் கைது!!

போதை பொருட்களுடன் ஹட்டன் வீதியூடாக சுற்றுலா வந்த 21 பேர் ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (11) ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் சிவனொளிபாதமலை நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு…

சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளை (13) இரவு 08.00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 06.00 மணி வரை பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என…

ஹாலிவுட் இளம் நடிகர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!!

அமெரிக்காவில் இளம் நடிகர் கோடி லாங்கோ மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வந்த ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ (34), வீட்டில் இருந்த போது மர்மமான முறையில் இறந்து…

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை: கார்கே குற்றச்சாட்டு!!

மத்திய அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடையே எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாகேப்கஞ்ச்…

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் மரணம்: ஹாலிவுட்டில் இரங்கல்!!

ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஹக் ஹட்சனின் திடீர் மறைவால், ஹாலிவுட் திரைத்துறையினர் சோகமடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஹக் ஹட்சன் (86), வயோதிகத்தின் காரணமாக லண்டனின் சேரிங் கிராஸ்…

முஸ்லிம்களின் முதல் தாயகம் இந்தியா- ஜாமியத் தலைவர் மதானி பேச்சு!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு எந்த அளவு இந்தியா சொந்தமானதோ, அதே அளவு எனக்கும் இந்தியா சொந்தமானது என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி கூறியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில்…

பிரதமர் பதவிக்கு மஹிந்த தயார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. பொதுஜன பெரமுனவில் தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய…

ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.100 உத்தரவாத விலை !!

ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபாய் வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் பரந்தன்…

நித்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீண்டும் ஆரம்பம்!!

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப் பயனாளிகளுக்கு கடன் மற்றும் உதவிகளை…

தெற்கு ஆசியாவின் வாயிலாக திரிபுரா மிக விரைவில் மாறும் – பிரதமர் மோடி!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தலாய் மாவட்டத்தின் அம்பாசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர்…

ஆர்ஜன்ரீனாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள் !!

கடந்த வியாழன் அன்று ஒரே விமானத்தில் 33 பேர் உட்பட, அண்மைய மாதங்களில் 5,000 கர்ப்பிணிப் பெண்கள் ஆர்ஜன்ரீனாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று ஆர்ஜன்ரீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் அண்மைய வருகைகள் அனைத்தும் கர்ப்பத்தின் இறுதி…

அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிய தடை – அரியானா அரசு அதிரடி!!

அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை. இதற்கான தடையை அந்த மாநில அரசு விதிக்கிறது. இதுதொடர்பாக, சுகாதார மந்திரி அனில் விஜ் கூறியதாவது:…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் பலி!!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று (12) மீட்கப்பட்டுள்ளன. அதன்படி, 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை…

பாக்.கில் மின்சாரத்துக்கு கூடுதல் வரி!!

பாகிஸ்தான் அரசு வருவாயை பெருக்கும் வகையில் மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடன், பெட்ரோலிய செல்வுகள், குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்னைகளால்…

டெங்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு !

இந்த வருடத்தில் இலங்கையில் 7,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி !!…

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்…

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!!

மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் வரும் 13-ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என…

அமெரிக்காவில் சீன உளவு பலூனைத் தொடர்ந்து 40,000 அடி உயரத்தில் பறந்த மர்ம பொருளால்…

அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்ததைத் தொடர்ந்து, மற்றொரு மர்மப் பொருள் 40,000 அடி உயரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மர்ம பொருள் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவில் அணுசக்தி ஏவுதளம்…

துருக்கியில் 8 வயது சிறுமியை உயிருடன் மீட்டது இந்திய பேரிடர் மீட்பு படை!!

கடந்த திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் துருக்கி சந்தித்த பயங்கர நிலநடுக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. பல மாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமாகின. அதன் அண்டை நாடான சிரியாவிலும் இந்த நிலநடுக்கம்…

வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கான ரூபா மோசடி: நீதிமன்றங்களால் 46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட…

சோயாமீட் விநியோகிக்க முடியுமெனக் கூறி இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததமை மற்றும் நீதிமன்றங்களில் 46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவருமான பெண் ஒருவரை கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) கைது செய்துள்ளனர்.…

பண்டாரகமவில் தம்பதியை கட்டிவைத்து கொள்ளையிட்டவர்களில் ஐவர் கைது!

பண்டாரகம, களனிகம படகெட்டியில் உள்ள வீடொன்றில் கொள்ளையடித்த ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள்,…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,781,173 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,781,173 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 677,386,538 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,923,725…

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் எப்படி? !!

கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா பவலும் (வயது 21). பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஜஹாத்தும் (23) 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், ஜஹாத் கர்ப்பம் தரித்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.74 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.74 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள்,…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################ யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி…

22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்- மத்திய மந்திரிக்கு டி.ஆர்.பாலு…

காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு,…

தீர்மானத்தை மாற்றிக்கொண்ட தமிழ் எம்.பி.க்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர் கலந்துகொள்ளும் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை என்று தமிழ் எம்.பிக்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் நேற்யை தினம் (11)…

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன –…

மறுமலர்ச்சியை நோக்கி வட மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவ்விதமான அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.…

அரசாங்க நிறுவனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்!

அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்காக வரவழைக்கப்பட்ட 2 நிலக்கரி கப்பல்களுக்கும் செலுத்த பணம்…

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்துக்காக வரவழைக்கப்பட்டுள்ள இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கும் பணம் செலுத்த முடியாமல், பல நாட்களாக புத்தளம் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்…