ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’ !! (கட்டுரை)
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்திருந்தார்.
ரணில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்…