;
Athirady Tamil News

இலங்கை ஜப்பான் நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும் – ஜப்பான்!!

ஜப்பான் இலங்கை தனது நாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும்,ஜப்பானிய…

எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது – பிரதமர் தினேஷ்!!

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது. இதுதொடர்பில் அவர்களிடம் எந்த உறுதியான வேலைத்திட்டமும் கிடையாது. அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு திட்டங்களை…

தேர்தல் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை – ஜீ.எல்.பீரிஸ்!!

திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற வாத பிரதிவாதங்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்…

நாம் உயிருடனிருக்கும் வரை 13 ஐ எவராலும் நடைமுறைப்படுத்த முடியாது – ஜனாதிபதிக்கு…

பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு வார காலத்திற்குள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் நடத்தும்…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில்…

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யாஹூ ஆட்குறைப்பு அறிவிப்பு!!

பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான யாஹூ சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. சுமார் 1000 பேரை பணி நீக்க, செய்ய யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி 12% ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என யாஹூ நிறுவனத்தின்…

பொன்னேரியில் நடைபெற உள்ள முக்கிய பதவிகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்- விவசாயிகள்…

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.…

தமிழரின் சொந்தக் காணிகளை தமிழரிடமே கையளிப்பதற்கு விவாதம் எதற்கு – நாடாளுமன்றில்…

தமிழ் மக்களின் காணிகளை அரச நிறுவனங்களோ அல்லது இராணுவத்தினரோ கையகப்படுத்தியிருந்த அதனை உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் இதனை எதற்காக விவாத பொருளாக மாற்றி ரணில் விக்கிரமசிங்க அதனை தனது கொள்கை பிரகடன உரையில்…

யாழ் கலாசார நிலைய கையளிப்பு விழாவை புறக்கணிக்கும் தமிழ்கட்சிகள் !!

யாழ்ப்பாணத்தில் இந்திய கலாசார நிலைய திறப்பு விழாவிற்கான அழைப்பு தமக்கு விடுக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழத் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கலாசார நிலைய…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது ஐஎஸ் தாக்குதல்?.. ஐ.நா எச்சரிக்கை!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தலைமையில், ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பிலான ஆய்வு கூட்டம் நடந்தது. தொடர்ந்து ஐ.நா. தீவிரவாதம் தொடர்பான அலுவலக துணைச் செயலாளர் வோலோடிமிர்…

உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு காலக்கேடு!!

உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் துப்பாக்கிகளை 06.02.2023 முதல் 15.03.2023 வரையான காலப்பகுதிக்குள் அரசிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 06.02.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2318/02 இன் படி இந்த நடவடிக்கை…

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது!!

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில்…

ஆடு மேய்த்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!

திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு தலைமையிலான குழுவினர், அவர்கள் மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள்…

யாழ்ப்பாண கலாச்சார நிலையம் நாளை கையளிப்பு; ஏற்பாடுகள் பூர்த்தி!!

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை கையளிக்கும் நிகழ்வு நாளைய தினம் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிசக்…

ஈஷா மஹா சிவராத்திரியில் இலவசமாக பங்கேற்கலாம்- ஆன்லைன் முன்பதிவு அவசியம்!!

'தென் கயிலாயம்' என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி…

கனடாவில் அடித்த அதிஷ்டம் – ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான மாணவி !!

கனடாவில் லொட்டரி சீட்டு வாங்கிய முதல் முறையிலேயே ரூ.290 கோடி பரிசை வென்று ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி ஆனார் 18 வயது மாணவி. ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த மாணவிக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோவில்…

கடந்த ஆண்டு குடியுரிமையை துறந்த 2.25 லட்சம் இந்தியர்கள்!!

இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை…

சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள…

யாழ்ப்பாணம் மாநகரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த…

சீன கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும்: அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் அதிரடி!!

ஆஸ்திரேலியாவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. நாட்டில் தகவல் ெதாடர்பு வலையமைப்பை பாதுகாக்கும் முயற்சியில் சீனா நிறுவனத்தின் தொலைதொடர்பு மற்றும் வீடியோ…

மத்திய அரசின் திட்டங்களுக்கு நேரு பெயரை சேர்க்காதது ஏன்? – பிரதமர் மோடி கேள்வி!!

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக கடந்த 31-ம் தேதி பேசினார். இந்த உரைக்கு மரபுப்படி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் நடந்தது. மக்களவையில் விவாதம் முடிந்த…

சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அமெரிக்க எல்லையில் பறந்த 4 சீன பலூன்கள்: பென்டகன் தகவல்!!

அமெரிக்காவில் இதற்கும் முன்பும் 4 சீன பலூன்கள் பறந்ததாக பென்டகன் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் அணுமின்நிலையம் மீது சீன உளவு பலூன் ஒன்று பறந்தது. கடந்த 30ம் தேதி மொன்டானா பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிப்.4ம் தேதி…

சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்! (கட்டுரை)

இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு…

உடல் எடையை விரைவில் குறைக்கலாம் !! (மருத்துவம்)

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…

உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று பயணம்!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர்…

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்!!

நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

திருட்டு அரசாங்கத்தை மன்னிக்க முடியாது!!

ஆரம்பத்தில் ராஜபக்சர்கள் மட்டும் நாட்டை அழித்த போதாக்குறைக்கு யானை, காகம், மொட்டு ஆகிய 3 தரப்புகளும் ஒன்று சேர்ந்து நாட்டை நாசமாக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தக் கூட்டை தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் மேலும் அழுத்தங்களுக்கு முகம்…

இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால் 4 வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை: அமெரிக்க…

இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால் இரண்டு முதல் 4 வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்கா செல்ல விசா கேட்டு இந்தியர்கள் விண்ணப்பித்தால் நீண்ட காலம்…

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு!!

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்…

திருகோணமலை கடலில் செய்மதியின் உதிரிப் பாகங்கள்!!

திருகோணமலை கடற்பகுதியில் இந்திய செய்மதியின் உதிரிப் பாகங்கள் உடைந்து வீழ்ந்துள்ளன. மீனவர் ஒருவர் கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இன்று போலா என்ற செய்மதியை…

‘டிஜிட்டல்’ இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் நிலை என்ன?: கனிமொழி கேள்வி!!

தி.மு.க. எம்.பி. கனிமொழி மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியிடம், 'மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு அரசிடம் ஏதேனும் கொள்கை முடிவு உள்ளதா?, மாற்றுத்திறனாளிகளுக்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,777,030 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,777,030 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,944,250 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,486,301…

குழந்தைகளை வளர்ப்பு பெண்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி…

டெல்லி அருகே உள்ள குருகிராம் பிரம்மகுமாரிகள் அமைப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் 'மதிப்பீடுகள் சார்ந்த சமூகத்தின் அடிப்படை, பெண்கள்' என்ற தேசிய மாநாட்டையும் தொடங்கி…

இலங்கையை வந்தடைந்த சத்தூட்டப்பட்ட அரிசி கப்பல்கள்!!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்திட்ட அறிக்கையொன்றின்படி, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதமானோர் உணவுப்…