கிளிநொச்சியில் மழையினால் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர வைத்துள்ள விவசாயிகள் பாதிப்பு!!
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நேற்றிரவு (23) முதல் பெய்யும் மழையினால் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால போக நெற் செய்கை அறுவடைகள் தற்போது…