ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பு தேர்தல் மட்டும்தானா? (கட்டுரை)
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அரசியல் களம் தூக்கம் கலைத்து, மீண்டும் உசாரடையத் தொடங்கியுள்ளது.
இத்தனை காலமும், மக்களுக்குச் சேவையாற்றும் விடயத்தில் சோம்பேறித் தனமாக செயற்பட்ட அரசியல் கட்சிகளும், மக்களுக்குப் பிரச்சினை என்று…