;
Athirady Tamil News

ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பு தேர்தல் மட்டும்தானா? (கட்டுரை)

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அரசியல் களம் தூக்கம் கலைத்து, மீண்டும் உசாரடையத் தொடங்கியுள்ளது. இத்தனை காலமும், மக்களுக்குச் சேவையாற்றும் விடயத்தில் சோம்பேறித் தனமாக செயற்பட்ட அரசியல் கட்சிகளும், மக்களுக்குப் பிரச்சினை என்று…

புதுவைக்கு மாநில அந்தஸ்து: என்.ஆர்.காங். – பா.ஜனதா கூட்டணியில் குழப்பம்!!

யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. மத்திய அரசிடம் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து…

தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் – சரத்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளை ஜனநாயக ரீதியில் புறக்கணிக்க முடியாவிட்டால் போராட்டத்தின்…

என் பூட்சில் ரூ. 20 கோடி போதை பொருட்கள் உள்ளது- இங்கிலாந்து போலீசாரை திகைக்க வைத்த கடத்தல்…

பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளை யாரும் ஒப்புக்கொள்வது இல்லை. ஆனால் கடத்தல்காரன் ஒருவன் தானாகவே முன்வந்து தான் போதைப்பொருட்கள் கடத்துவதாக கூறி போலீசாரை அதிர வைத்தான். இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரேன் மூலம் உண்டியல் காணிக்கையை எடுத்து செல்ல எதிர்ப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்கம் வெள்ளி, நகைகள், பணம், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகளை காணிக்கையாக…

பின்லேடனை சந்திக்கவில்லை- சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கபட்டவன் மறுப்பு!!

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர்களுள் ஒருவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது. இவனுக்கு பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில்…

தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது: எஸ்.ஜெய்சங்கர்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் வடக்கு -கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். தமிழ்த் தேசியக்…

“தேர்தல்” திறைசேரிக்கு கடும் சவாலானது.. !!

தேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கான நிதியைக்கூட செலுத்த முடியாத நிலை…

பிரதமரை சந்தித்தார் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் !!

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை இன்றைய தினம் கொழும்பில் சந்தித்தமையையிட்டு மகிழ்வடைகின்றேன் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நம்மிடையேயான இருதரப்பு…

மேகாலயாவில் பாரதிய ஜனதா தனித்து போட்டி!!

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகி…

சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற வீடியோ- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு…

இங்கிலாந்து நாட்டில் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதை கட்ட தவறியவர்கள் கோர்ட்டு மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும். இந்த சூழ்நிலையில் அந்தநாட்டு பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான…

திருமண விழாவில் நடனமாட மறுத்த சிறுமி தீ வைத்து எரிப்பு!!

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் பகுரா கிராமத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் பெண்கள், சிறுமிகள் பலர் நடனமாடினார்கள். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் தங்களுடன் நடனமாடுமாறு பெண்களையும், சிறுமிகளையும்…

தென்கொரியா குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து- 500 பேர் வெளியேற்றம் !!

தென்கொரியா நாட்டில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க பலர் மரத்தினாலான வீடுகளில் வசித்து வருகின்றனர். உடலுக்கும் இது ஆரோக்கியம் என்பதால் பெரும்பாலானோர் இந்த வீடுகளை கட்டுகின்றனர். அந்த நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள…

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் புறக்கணிப்பு- தேர்வுக்குழு மீது கவாஸ்கர் பாய்ச்சல்!!

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யாதது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ ஆவணப்படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது!!

இந்தியாவில் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது…

கல்வி கூடங்களுக்கு அருகில் அநாவசியமாக நடமாடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகளில் காத்திருக்கும் இளைஞர்கள் குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது…

புதிய பாராளுமன்ற கட்டிட புகைப்படங்களை வெளியிட்ட மத்திய அரசு!!

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய பாராளுமன்ற…

வாக்னர் கூலிப்படைக்கு சேர்பியாவிலிருந்து ஆட்திரட்டப்பட்டதால் சர்ச்சை!!

ரஷ்ய தனியார் இராணுவக் கூலிப்படையான வாக்னர் குழுவில் இணைந்த சேர்பியர்கள், பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியமை சேர்பியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்‍ரேனில் ரஷ்ய படையினருடன் இணைந்து வாக்னர் குழு எனும் கூலிப்படையும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,738,329 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,738,329 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 672,417,751 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 643,882,865…

நியூசிலாந்து பிரதமர் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும்…

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் என நியுசிலாந்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தீவிரமடைந்த தடுப்பூசிக்கு…

மத்திய பிரதேசத்தில் 4-வது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தவர் மீது வழக்கு!!

நான்காவது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தவர் மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் இம்ரான்(32). இவருக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ளன. இத்தகவலை மறைத்து திருமண இணையதளத்தில் வரண்…

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (ஜன 20) இடம்பெற்றது. இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு…

சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதில் – இலங்கை நம்பிக்கை!!

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரட்ணாயக்க இதனை தெரிவித்துள்ளார். நெருக்கடியில்…

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான அறிவித்தல்!!

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பு விண்ணப்பதாரிகள் இன்று (20) வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை வரை உறுதிப்படுத்தப்பட்ட அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள்…

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை யாழில் தாக்கல் செய்த அகில இலங்கை தமிழ்…

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியபோதும் இரண்டு சபைகளுக்கான வேட்புமனுக்கள் மாத்திரமே இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. பருத்தித்துறை நகர சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகிய சபைகளுக்கான…

குளியலறையில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி : திஸ்ஸமஹாராமவில் சம்பவம்!

பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு, சிறுமியின் தாய் குளியலறையை திறந்து பார்த்தபோது,…

“மன்னார் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் இம்முறையும் அதிக சபைகளை கைப்பற்றும்”…

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (ஜன 20) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. இதன்போது ஊடகங்களுக்குக்…

லண்டன் இந்திய தொழிலதிபருக்கு விருது!!

லண்டனில் வசிக்கும் இந்திய தொழிலதிபருக்கு ப்ரீடம் ஆப் சிட்டி ஆப் லண்டன் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ப்ரீடம் ஆப் சிட்டி ஆப் லண்டன் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.…

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் ​போக்குவரத்து பாதிப்பு!!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை…

குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

புத்தளம் - மதுரங்குளி, பாலசோலை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் தனது குடும்பத்தோடு மேற்படி தனியாருக்கு…

காலி, கண்டி, நுவரெலியாவில் 300 வீடுகள் அங்குரார்ப்பணம் !!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிய நடன அக்கடமி, இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக காலி, கண்டி மற்றும் நுவரெலியாவில் 300 வீடுகள், பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில்…

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி!!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற 71 ஆயிரம் பேருக்கு தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணிகளுக்கு…

பாகிஸ்தானில் வாலிபர் தலையை துண்டித்து கொன்ற பயங்கரவாதிகள்!!

பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை…