;
Athirady Tamil News

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு!!

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி,…

முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள்!! (மருத்துவம்)

வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும். உட்காரும்…

உள்ளூராட்சி மன்றங்கள் 15 நாட்களுக்குள் கலைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே!!

இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மஹிந்தானந்த…

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் – வெளியான தகவல்!!

ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.…

வாகனத்தில் இருந்து குதித்த மாணவி பலி!!

முல்லைத்தீவு - மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

படகு விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்!!

முல்லைத்தீவு - கொக்களாய், முகத்துவாரம் பகுதியில் இன்று காலை கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக படகு ஒன்றினை செலுத்தும் போது படகு விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய…

மாளிகைக்காட்டில் இடம்பெற்ற சுனாமி நினைவு தின பிரார்த்தனைகள்!!

உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது.…

அக்கரைப்பற்றில் மரங்கள் சரிந்தது : துரிதமாக களமிறங்கியது அக்கரைப்பற்று பிரதேச சபை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாத இரண்டு தேக்கு மரங்கள் அக்கரைப்பற்று இசங்கணிச்சீமையில் நேற்றிரவு பிரதான வீதியை குறுக்கறுத்து முறிந்து விழுந்ததினால் போக்குவரத்து தடைப்பட்டு மின்சாரமும்…

யாழில். ஐஸ் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை…

30,000 அரச ஊழியர்களுக்கு ஓய்வு!!

இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச…

11 மாதங்களில் 3,596 ஆட்கடத்தல்கள்!!

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக 3,596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

மீண்டும் அமெரிக்காவுக்குப் பறந்த கோட்டா!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (26) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். இவரது இந்த பயணத்தில் அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இணைந்திருந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.…

துன்னாலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதான இளைஞனர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய மூவர் கைது!!

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (25) இரவு, வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல சந்தி பகுதியில் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின்…

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு!!

ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரே நாளில் 2.94 டொலர்கள் (3.63%) அதிகரித்துள்ளதாக…

58 மாணவர்களை சுனாமியில் இழந்த மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின…

சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் பாடசலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசலையில் இன்று (26) இடம்பெற்றது.…

யாழ். பல்கலையில் ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி!! (PHOTOS)

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி…

உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்! (PHOTOS)

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட…

யாழில். கணவனின் கழுத்து கத்தி வைத்து மனைவியை வன்புணர முயற்சி ; ஒருவர் கைது – இருவர்…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை வன்புணர முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கு பொலிஸார் தேடி…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள்!! (PHOTOS)

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று திங்கட்கிழமை தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு காலை 9 மணிக்கு மாவட்ட செயலக…

இலங்கையில் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சி!

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக…

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள்!!

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதி…

இணைந்து போட்டியிட தமிழ் கட்சிகள் சில இணக்கம்!

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடலில் தமிழ்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா மீட்பு!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் அதை…

தாழமுக்கம் நகர்கிறது!!

நாட்டை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று (26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர்…

மத்தள விமான நிலையத்தில் 21 மடங்கு செலவு!!

2021 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவு அதே காலப்பகுதியில் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமாகும் என கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் 2021 ஆம்…

சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் போதை தரும் மாவா விற்பனை-சந்தேக நபர் கைது !!

சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய…

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது!!

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத…

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் 2023 ஜனவரி முதல் கொழும்பிற்கு இடமாற்றம்!!

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் 2023 ஜனவரி முதல் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார் என தெரியவருகிறது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மகேசன், அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில்…

“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன”!! (மருத்துவம்)

பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ​ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள…

தனியார் சட்டம் படும்பாடு!! (கட்டுரை)

ஒரு சமூகம் தன்னுடன் தொடர்புபட்ட விடயங்களை, ஒருமித்த நிலைப்பாட்டுடனும் காத்திரமாகவும் கையாளத் தவறுகின்ற போது, அவ்விடயங்களில் வெளித்தரப்பினரின் செல்வாக்கு மேலோங்குகின்றது. அதாவது, அவ்விவகாரம் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிடுகின்றது.…

மீசாலையில் சோளன் விற்றவருக்கு திறந்த பிடியாணை!!

வீதியோரமாக சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , புத்தூர் சந்திக்கு அருகில், அவித்த சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபர் , பாதுகாப்பற்ற…