;
Athirady Tamil News

ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள்!! (கட்டுரை)

ஜேர்மனியில் அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக, வலதுசாரி தீவிரவாதிகளை ஜேர்மன் பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர். புதன்கிழமை (14) ஜேர்மனியர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தியோடு விடிந்தது. அச்செய்தி இதுதான்: மூவாயிரத்துக்கு…

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக சந்திப்பு!! (படங்கள்)

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் மாலை வேளை ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு…

சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் மருந்துகளைவழங்கிவைத்தனர்!!

சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் தேவைகளை உணர்ந்து நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு மாத காலத்துக்குத் தேவையான மெட்போமின், இன்சுலின் போன்ற மருந்துகளை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியிலானவற்றை…

ஆழிப்பேரலையின் நினைவாக அராலியில் நாளை இரத்ததான முகாம்!!

ஆழிப்பேரலையின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அராலி தெற்கு சைவத்தமிழர் இளைஞர் மன்றம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(25.12.2022) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க…

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு” திறப்பு விழா!! (படங்கள்)

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு…

இளம் யுவதியை கடத்த முற்பட்ட சம்பவம் பதிவு!!

இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த குழு ஒன்று இளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தலபத்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த…

ஏலக்காயின் விலை 14,000 ரூபாய்!!

தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை…

போலியாக விசாரணையை முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் முயற்சி! – இலங்கை ஆசிரியர்…

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில்…

16 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை!

பாரதூரமான மற்றும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் மிக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…

மருதமுனை House Of English இன் “8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்”!!…

மருதமுனை House Of English இன் "8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்" மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து…

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு.!! (படங்கள்)

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் (24) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அமரர்.யாழ் எம்.ஜி.ஆர்…

பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்!!

பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு…

அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் – கையை இழந்த சிறுவன்!

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன் கிழமை மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த…

அடையாளம் தெரியாத இருவரின் சடலம் மீட்பு!!

அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 60 மற்றும் 70 வயதுடைய ஒருவரே…

நாயன்மார்கட்டு பாரதி வீதியினை உடன் புனரமைக்க கோரிக்கை!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பாரதிவீதி ஐ புரொஜெக்ட் திட்டத்தில் புனரமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டு பலவருடங்களாகியும் இதுவரை புனரமைப்பு வேலைகள் எதுவும் நடைபெறாமையினால் பிரதேசமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…

வளர்ப்பு நாயை சித்திரவதை செய்த ஆஷூ மாரசிங்க – உண்மைகளை வெளியிட்ட ஹிருணிக்கா!!

நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அதிபர் ஆலோசகர் பேராசிரியர், ஆஷூ மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவரது இராஜினாமா குறித்து விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா…

தனியார் பிரிவுகளில் மோசடிக்கு உதவும் கறுப்பு சந்தை – விஜயதாஸ ராஜபக்ச அதிருப்தி!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தொழிலாளர்கள் சட்ட விரோதமான முறைகளில் பணம் அனுப்புவதனால் அரச நிதிப்பிரிவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர்…

அறுக்கப்பட்ட பெண் உப பொலிஸ் பரிசோதகரின் தங்கச்சங்கிலி!

பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட…

போதைப்பொருள் விருந்து; நான்கு வாடகை அழகிகளுடன் ஐவர் கைது!!

போதைபொருள் விருந்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து பணம் செலுத்தி அழைத்து வந்த நான்கு அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது. பொரலஸ்கமுவ பெப்பிலியான…

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புகள்!!

இந்த வருடத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் 61 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 27 சோதனைகள் வெற்றியடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 09 சுற்றிவளைப்புகளின்…

மாடுகளை மேய்ப்பதற்காக சென்ற இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம்!! (PHOTOS)

டுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் வெள்ளிக்கிழமை(23) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் – என்ன நடந்தது?

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார். என்ன நடந்தது? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,…

‘விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி’ – 9 பேரை கைது…

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது.…

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

எல்பிட்டிய, யக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் எல்பிட்டிய…

காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட எப்பாவல பகுதியை சேர்ந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுவனை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரும் குழந்தையும் ரிக்கிலகஸ்கட பிரதேசத்தில்…

பல பிரதேசங்களில் மழை, காற்று நிலை அதிகரிக்கும்!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய…

மாணவர்களுக்கான இறுதி திகதி நீடிப்பு !!

2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக…

அதி சக்தி வாய்ந்த வெடிமருந்து தூள் 1,500 கிராம் மீட்பு!

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து (23) வேளையில் அதி சக்தி வாய்ந்த வெடிமருந்து தூள் 1,500 கிராம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு…

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர், அங்கஜன் சந்திப்பு!! (வீடியோ)

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் மதிப்புமிகு ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று…

ஐரோப்பிய நாடுகளில் இருந்து போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த பொதிகள்!

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்ததாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 பொதிகள் இவ்வாறு சோதனை…

திடீரென மூடப்பட்ட வைத்தியசாலையின் மருந்து வழங்கும் பகுதிகள் – சிரமத்திற்குள்ளான…

மஹரகம அபேகஸா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவினருக்கு மருந்து வழங்கும் பகுதிகள் இன்று (23) திடீரென மூடப்பட்டமையால் புற்று நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மதியம் 1.00 மணியளவில் திடீரென மூடப்பட்ட குறித்த பகுதிகள் இரண்டு மணி…

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை நேற்று முன்தினம் (21) அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட வல்லை வீதியில் உள்ள…

நாட்டுக்கு எத்தனை ஊழல் பேர்வழிகள் வேண்டும்? (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேரதல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நாள்களை டிசெம்பர் இறுதியில் வர்த்தமானி மூலம் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார். அரசாங்கம் இந்தத் தேர்தல்களை ஒத்திப்போட…