;
Athirady Tamil News

போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்கள் – காவல்துறையினருக்கு விடுக்கப்பட்ட தடை…

பாடசாலை மாணவர்களை சிரமம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள்…

4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய குருநாகல், மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுகே இவ்வாறு மண்சரிவு…

யாழில் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நூல் கட்டிய பெற்றோர் ; நீரிழப்பு…

வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வயிற்றோட்டத்தை நிறுத்த ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த கார்த்தீபன் பூஜா எனும் எட்டு மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.…

திருநெல்வேலி மக்கள் வங்கி ஊழியர்கள் அடகு நகைகளில் மோசடி ; நகைகளை மீள ஒப்படைக்கவில்லை என…

யாழ்.திருநெல்வேலியில் மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்களின் நகைகள் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களால் மோசடி செய்யப்பட்ட நிலையில் அதனை தமக்கு மீளாப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

பகிர்ந்தழித்து வாழ்ந்தால் நாடு வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை – யாழ் மறை…

பகிர்ந்தழித்து வாழ்ந்தால் நாடு வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். இன்று யாழ் மரியன்னை ஆலய பெற்ற யேசு பிறப்பு விசேட திருப்பலியினை ஒப்புக்கொடுத்த உரையாற்றும் போது…

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 128 மதுபானக் கடைகள்! அம்பலப்படுத்திய டலஸ்!!

குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…

யாழில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் செம்மண்பிட்டி, இலட்சுமன் தோட்டம் தும்பளையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சமபவம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய கிருஷ்ணன்…

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் பலி!!

கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்…

ஏறாவூரில் மின்னலுக்கு 27 கால்நடைகள் பலி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது. இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன. இதற்கமைய, 9 ஆடுகள், 11 கோழிகள், 4…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை!!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நுழைந்து தீவின் குறுக்காக பயணிகின்றது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என…

அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!!

கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்குமாறு கோரி 107 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதம் ஒன்று…

எளிமையான நத்தாரை கொண்டாடுவோம்: ஜனாதிபதி !!

இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம்…

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு தேர்தல் திகதி அறிவிப்பு!!

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள்…

யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனை!! (PHOTOS)

யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன் போது…

இரசாயன உர இறக்குமதி தடை தளர்த்தப்பட்டது; வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!!

இரசாயன உர இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடையை நீக்கி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார…

“சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது” !! (வீடியோ)

பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர், ஆஷு மாரசிங்க தொடர்பில் வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி பொய்யானது என பேராசிரியர் அஷு மாரசிங்கவின் சட்டத்தரணி Pravi Karunaratne தெரிவித்துள்ளார். இந்த காணொளி…

உடல் எடையை விரைவில் குறைக்கலாம் !! (மருத்துவம்)

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…

ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள்!! (கட்டுரை)

ஜேர்மனியில் அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக, வலதுசாரி தீவிரவாதிகளை ஜேர்மன் பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர். புதன்கிழமை (14) ஜேர்மனியர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தியோடு விடிந்தது. அச்செய்தி இதுதான்: மூவாயிரத்துக்கு…

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக சந்திப்பு!! (படங்கள்)

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் மாலை வேளை ஒன்று கூடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு…

சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் மருந்துகளைவழங்கிவைத்தனர்!!

சுன்னாகம் கரிரேஜ் றோட்டறிக் கழகத்தினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் தேவைகளை உணர்ந்து நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு மாத காலத்துக்குத் தேவையான மெட்போமின், இன்சுலின் போன்ற மருந்துகளை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியிலானவற்றை…

ஆழிப்பேரலையின் நினைவாக அராலியில் நாளை இரத்ததான முகாம்!!

ஆழிப்பேரலையின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அராலி தெற்கு சைவத்தமிழர் இளைஞர் மன்றம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(25.12.2022) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க…

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு” திறப்பு விழா!! (படங்கள்)

இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு…

இளம் யுவதியை கடத்த முற்பட்ட சம்பவம் பதிவு!!

இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த குழு ஒன்று இளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தலபத்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த…

ஏலக்காயின் விலை 14,000 ரூபாய்!!

தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை…

போலியாக விசாரணையை முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் முயற்சி! – இலங்கை ஆசிரியர்…

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில்…

16 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை!

பாரதூரமான மற்றும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் மிக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…

மருதமுனை House Of English இன் “8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்”!!…

மருதமுனை House Of English இன் "8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்" மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து…

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு.!! (படங்கள்)

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் (24) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அமரர்.யாழ் எம்.ஜி.ஆர்…

பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்!!

பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு…

அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் – கையை இழந்த சிறுவன்!

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன் கிழமை மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த…

அடையாளம் தெரியாத இருவரின் சடலம் மீட்பு!!

அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 60 மற்றும் 70 வயதுடைய ஒருவரே…

நாயன்மார்கட்டு பாரதி வீதியினை உடன் புனரமைக்க கோரிக்கை!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பாரதிவீதி ஐ புரொஜெக்ட் திட்டத்தில் புனரமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்டு பலவருடங்களாகியும் இதுவரை புனரமைப்பு வேலைகள் எதுவும் நடைபெறாமையினால் பிரதேசமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…