;
Athirady Tamil News

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

டிசம்பர் 26 ஆம் திகதி வரை சுமார் 701,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள், 2022 ஆம் ஆண்டில் சுமார் 720,000 சுற்றுலாப் பயணிகள்…

விலகுவதற்கு எந்நேரமும் தயார்!!

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு எந்நேரமும் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். எங்களால் அமைக்கப்பட்ட அரசாங்கம் என்றாலும் மக்களை நெருக்கடிக்கு தள்ளும் அரசாங்கத்தின்…

கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!

ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவினருக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி வைத்தேன் என என்னை…

விவசாய குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் கொடுப்பனவு!!

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 07 மாவட்டங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் நெற்செய்கையாளர்களின் குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவை வழங்க அமெரிக்க முகவர்…

தொலைபேசி அழைப்பில் 2 கோடி ரூபா மோசடி – தீவிர விசாரணையில் குற்றப் புலனாய்வுப்…

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொலைபேசி நிறுவனம் ஒன்றிற்கு சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த குற்றச்செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

லீசிங்கில் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான சுற்றறிக்கை !!

வாகனங்களுக்கான மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத்…

38 வருட கால பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்!!!…

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த விஜித குணரட்ண, தனது 38 வருட கால பொலிஸ்…

கூட்டமைப்பில் அனந்தி அதிக ஆசனங்களை கேட்பார் – சத்தியலிங்கம்!!

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்…

2023ஆம் ஆண்டில் உள்ள மொத்த விடுமுறைகள்!

எதிர்வரும் 2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய…

மத வழிபாட்டுத்தலங்களுக்கு இலவசமாக சூரிய சக்தி அலகு!!

ஒவ்வொரு மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இந்திய கடன்…

நிலக்கரிகளுடன் மூன்று கப்பல்கள் வருகின்றன!!

நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் 2023 ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளன என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்!! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

கடுமையாக பாதிக்கப்படவுள்ள குழந்தைகள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 9,300 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போசாக்கு நிலையை குறைப்பதற்காக இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு போசாக்கு…

தனியார் வகுப்புக்கு சென்ற தரம் 10 மாணவி மாயம்!

கொழும்பு லுணுகலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூரியகொட பகுதியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று காலை பிரத்தியேக…

தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடர் திருப்பம்!!!

கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் எழுதியதாக கூறப்படும் கடிதம் இதுவரை காவல்துறையினரிடம் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த கடிதத்தைக் கொடுக்க குடும்பத்தினர்…

“முன்மாதிரி மிக்க மாணவர்கள்” எனும் மாணவர்களுக்கான விஷேட விழிப்புணர்வு…

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு திணைக்களமானது, தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான "முன்மாதிரி மிக்க மாணவர்கள்" எனும் கருப்பொருளின்கீழ் விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இறக்காமம் பிரதேச…

அம்பாறை மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!! (படங்கள், வீடியோ)

இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தின்…

தவறிய பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு-வைத்தியரின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்!!…

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம்…

புதிய தூதுவர்கள் குழு பிரதமருடன் சந்திப்பு!!

உதவிகள் மற்றும் கடன் சார்ந்து இருப்பதை விட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விரைவான வளர்ச்சியை செயற்படுத்த நாடுகளுடன் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டு முயற்சி ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன…

மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பஹத்த தும்பற, உடுதும்பற, கங்க இஹல கோரளை, பஹத்த ஹேவா ஹெட்ட, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, யட்டிநுவர கேகாலை…

நாடளாவிய ரீதியில் உள்ள வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக ´சாரதி புள்ளி முறைமையை´ நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை…

வாக்குச் சீட்டின் மூலம் தீர்மானிக்கப்படவுள்ள தேர்தல் செலவுகள்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச் சீட்டு…

யாழ்.மாவட்ட பிரதேச செயலர்களுக்கும் இடமாற்றம் ?

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி) எஸ். முரளிதரன், ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர்…

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து!!

நத்தார் வழிபாட்டிற்காக தேவாலயத்திற்கு சென்று திரும்பிய வேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில் ,மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்!!

சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் ​பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த…

இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கைகள்!!

2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும்…

இருந்த தாக்கம் படிப்படியாகக் குறையும்!

நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன்…

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை!!

நாட்டில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு…

நத்தார் குடிலில் போதைப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு தொடர்பான…

யாழ்ப்பாணம் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் குடிலில் போதைப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் போதை மற்றும் சமூக…

ஒற்றை மைய உலக அரசியலை உடைக்கும் சீனா !! (கட்டுரை)

உக்ரைன் போர் மூலம் ஐரோப்பாவில் பிராந்திய அளவில் ஒற்றை மைய உலக அரசியல் முனை உடைந்திருக்கும் நிலையில் தற்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நவம்பர் 8 ஆம் திகதி சீன இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்த போது “போருக்கு தயாராகுங்கள்“ என சீன மக்கள்…

ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை !!

ரஷ்யாவில் இருந்து மத்தளைக்கு மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான சேவை வரும் 28ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த அறிவிப்பில்…

55 ரூபாவிற்கு முட்டையை வழங்க இணக்கம்!!

சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது. எதிர்வரும் 29ம் திகதி முதல் நுகர்வோருக்கு 55 ரூபாவை…

மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை பலி!!!

மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது…

இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இளைஞன்!!

புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்தில் பயணித்த இளைஞனே இவ்வாறு விபத்துக்கு…