;
Athirady Tamil News

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் வடாந்த மாநாடு இன்று (16) எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தலமையில் பொரள கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்…

இராணுவ சீரூடையில் திருட்டு – கிராம மக்களின் தைரியச்செயல் !!

கிளிநொச்சியில் இராணுவத்தின் சீரூடைக்கு ஒத்த ஆடையணிந்து தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பூநகரி இரணைமாதா நகரில் இராணுவத்தின் சீரூடைக்கு ஒத்த ஆடையணிந்து தொடர்ச்சியாக…

மாற்றமடையும் ஜே.வி.பி இன் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள்!!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் மாற்றம் செய்யப்பட உள்ளன. அந்தவகையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து அனுரகுமார திஸாநாயக்க விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் ஒருவர்…

உற்பத்தி திறன் இல்லாத 17 அரச நிறுவனங்கள் – மூடுவதற்கான யோசனை முன்வைப்பு!!!

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி திறன் இல்லாத, பெயரளவிலான நிறுவனங்களாக விளங்குவதால் அவற்றை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தேசிய உப குழுவில் தெரியவந்துள்ளது. மேலும்…

ஜி 20: உலக நெருக்கடியும் இந்தியாவின் தலைமைத்துவமும் !! (கட்டுரை)

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கூா்மையடைந்த கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், எதிர்வரும் 2023 ஆண்டுக்கான G20 நாடுகளின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. உலகில் வளா்ச்சியடைந்த முன்னணி 20 நாடுகளின்…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம் !! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள்!!

"Jamb start srilanka" 2பில்லியன் பெருமதியான தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள் வழங்கிவைப்பு. "Jumb start Srilanka"வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்…

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

உணவில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை அடுத்த வருடமளவில் உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நகர் புறங்களுக்கு…

சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு!!

நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43…

நாமலின் வவுனியா நேரடி தொடர்பாட்டாளர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் நாமல் ராஜபச்சாவின் நேரடி தொடர்பாட்டாளராக கடந்த காலங்களில் செயற்பட்ட சாந்திகுமார் நிரோஸ்குமார் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்படுவதற்கு அக்கட்சியின் தலைவர்…

அரசாங்கத்திடம் நிதி இல்லை வடகிழக்கில் வீதி அபிவிருத்திப்பணிகள் இடை நிறுத்தம்!!

வடகிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளைப் போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றதுபோல அபிவிருத்திக்கு…

ஐஸ் போதைக்கு அடிமையாகிய மாணவியின் ஆதங்கம்!!

இந்நாட்களில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு விசேடமாக மாணவிகளை யுவதிகளை மையமாகக் கொண்டு இந்த ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இரண்டு பாடசாலை மாணவிகளின் துயர அனுபவம்…

2 படகுகளில் சிக்கிய போதைப்பொருள்!

200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து தென் கடலில் மேற்கொண்ட…

பூநகரி கிராஞ்சி கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16-12-2022) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்…

இன்றும் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள்…

டயனாவுக்கு பதிலாக ஹிருணிகாவா, சந்திராணியா ?

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய மக்கள் சக்திக்குள் எழுந்துள்ளதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்ட பின்னர்…

பாலின சமத்துவ சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவு!!

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளதாக இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு…

சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதி !!

எதிர்வரும் சில மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையில் நேற்று (2022/12/15) நடைபெற்ற ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி…

எதிர்காலத்திலும் ரணில்- ராஜபக்‌ஷ கூட்டணியே அமையும் !!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உருவாக்கப்பட்ட அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்கின்றது. இந்த அரசாங்கம் ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும்…

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு வியாழக்கிழமை…

நிற வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும்!!

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில்…

இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை…

ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட 19 ஜோடிகள்!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் - தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் - மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் இந்த விஷேட திருமணம்…

கஜேந்திரகுமார் எதனை கூறுகிறாரென எனக்கு தெரியவில்லை – சுரேஷ் !!

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எதனை கூறுகிறாரென எனக்கு தெரியவில்லை. சமஸ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறுவதா அல்லது எதனை முன்நிபந்தனை என கூறுகிறார்…

மதுசார மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச்…

மதுசார மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள் மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center - ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்…

சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் வேலணையில் 30 மாவீரர் குடும்பங்களுக்கு உதவிவழங்கல்!! (…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா அவர்களின் மனைவி அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள கௌரி அறக்கட்டளையின் ஊடாக தீவகத்தில் வாழ்ந்து…

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் கம்பத்துடன் மின்குமிழ்கள் களவு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் , இனம் தெரியாத கும்பலினால் அவற்றின் கம்பங்களுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. வல்லை பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து ,…

31 முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் !!

பிரபாகரனுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகச் செயற்பட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள். எனவே, தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென…

உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும்: பிரதமர் !!

உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமானதொரு வழியை உருவாக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (15) நடைபெற்ற "தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில்" கலந்து…

அரசாங்கம் வெளிப்படையாக செயற்பட வேண்டும் !!

இலங்கை எதிர்கொண்டுவரும் நெருக்கடி நிலைமைகளை வெற்றிகொள்ள சகல கட்சிகளினதும், மக்களினதும், சிவில் பிரதிநிதிகளினதும் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலமாகவே சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதையும்…

நாளை முதல் மீண்டும் மழை !!

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை…

யாழில். நான்கு வயது மாணவனுக்கு தீயினால் சுட்ட முன்பள்ளி ஆசிரியர்!!

நான்கே வயதான சிறுவனுக்கு தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் , நாடிப்பகுதியிலும் ஆசியர் ஒருவர் தீயினால் சூடு வைத்தார் என சிறுவனின் பெற்றோரினால் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை…