வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட கிரிதரனின் சடலம் கொண்டு வரப்பட்டது!!
வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் சனிக்கிழமை விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு…