;
Athirady Tamil News

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வடாந்த மாநாடு இன்று (16) எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தலமையில் பொரள கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் போது பலருக்கு பல நியமனங்கள் வழங்கப்பட்டது.

இதன்போது எஸ்.எம் மரிக்கார்க்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக் கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கையளித்தார்.

இதற்கு முன்னர் கட்சியின் ஊடகப்பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.