;
Athirady Tamil News

15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல்!!

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர்…

கவிஞர் வில்வரெத்தினம் நினைவேந்தல் நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி அமரர் சு. வில்வரெத்தினத்தின் 16 வது நினைவுதினத்தினை முன்னிட்டு கவிஞரை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 9 - 12 - 2022 அன்று புங்குடுதீவு நண்பர்கள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. நாட்டுப்பற்றாளர் வில்வரெத்தினம்…

பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியருக்கு யாழ்.தீவக வலய ஆசிரிய…

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் ஒருவருக்கு தீவக பகுதி ஆசிரிய வளவாளராக நியமனம் வழங்கப்பட்டது எப்படி? என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்றைய புதன்கிழமை…

புலோலியில் வீடு உடைத்து திருட்டு – நால்வர் கைது – 14 பவுண் தங்க நகைகளும் மீட்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி – புலோலியில் ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. புலோலி சாரையடிப் பகுதியில் டிசம்பர் 7ம் திகதி வீட்டின்…

அல்வாயில் மோதல் ; காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்!…

இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி…

இன்று பலத்த காற்றும் வீசக்கூடும் !!

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என…

நாமலுக்கு விதிக்கப்பட்ட தடை இடைநிறுத்தம் !!

“கோட்டா கோகம” மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் மற்றொரு…

கொழும்பு துறைமுக நகரத்தில் பணத்தை முதலீடு செய்ய தயங்கும் முதலீட்டாளர்கள் !!

போர்ட் சிட்டி கொழும்பு சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பான விதிமுறைகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் தங்கள் பணத்தை வைக்க தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார…

60இல் கட்டாய ஓய்வு: நீதிமன்றம் அதிரடி !!

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (14) இடைக்கால தடை உத்தரவு…

மனச்சோர்வு நோயின் உச்சக்கட்டம் தான் மனிக் டிப்ரஷன் !! (மருத்துவம்)

இயந்திரமயமான மனித வாழ்க்கையில் மனச்சோர்வும் தவிர்க்க முடியாத ஒரு நோயாகி விட்டது. உலகில் பிறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் மனச் சோர்வுக்கு ஆளாகிய நிலையிலேயே வாழ்கின்றனர். அந்த வகையில் இந்த மனச்சோர்வு நோயின் உச்சக்கட்ட நிலையை தான் மனிக்…

முஸ்லிம் கட்சிகள் என்ன பேசப் போகின்றன? (கட்டுரை)

இனப்பிரச்சினைக்கான தீர்வு அடுத்த சுதந்திர தினத்துக்குள் வழங்கப்படும் என்று, முன்னதாக அறிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது தொடர்பான சந்திப்புக்கு வருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளடங்கலாக, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி..! திஸாநாயக்க வலியுறுத்தல்!!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று (14.12.2022) வலியுறுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள்…

வங்காள விரிகுடாவில் மீண்டும் காற்றழுத்தம் – வாட்டப்போகும் குளிர் –…

வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் (இந்தோனேசியாவின் மேற்கு கரையோரமாக) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

தமிழருக்கான தீர்வு பைத்தியக்காரத்தனம் – 65 வருட பிரச்சினை 52 நாட்களில் தீருமா!

அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடித்து விட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். 65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது எனவும்…

அச்சுவேலியில் கடை உடைத்து திருடிய குற்றத்தில் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம் , அச்சுவேலி வளலாய் பகுதியில் உள்ள மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை உடைத்து , அங்கிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் , தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தினை உடைத்து ,…

நடுவீதியில் வைத்து பெண்ணை தாக்கிய பெண் கைது!!

கொள்ளுப்பிட்டியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. குறித்த விபத்தை ஏற்படுத்தி காரில் பயணித்த பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக பெண்ணை பொலிஸார்…

சீமெந்தின் விலை குறைந்தது !!

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயால் குறைப்பதற்கு இன்சீ சீமெந்து சீமெந்து நிறுவனம் தீர்மானித்துள்ளது. சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை…

8 பில். டொலர்களை இலங்கை பெறும் !!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தவிர, பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து அடுத்த வருடத்தில், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்க்கிறது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இன்று (14) தெரிவித்தார். அரச…

காலக்கெடுவை கணிப்பது கடினம் !!

கடன் கலந்துரையாடல்களின் செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்பதால், நிதியத்தின் அனுமதிக்கான காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) இலங்கைக்கான அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர் என்று ரொய்ட்டர்ஸ்…

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சைத் துரோகம்!!

இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த…

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது…

வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்…

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிராக காரைநகர் பிரதேச சபையில் தீர்மானம்!!

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றம்! உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒன்று இன்றையதினம் புதன்கிழமை காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.…

ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்,…

ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை(12) மாலை இடம்பெற்றது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் தோழர்…

CEB ஊழியர்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு !!

2022ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவுகளை பெறுவதில்லை என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன்…

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி !!

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான். மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம்…

மாடியிலிருந்து விழுந்த நோயாளி !!

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (14) வைத்தியசாலை கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் புற்று நோய்க்கு சிகிச்சை…

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை ஆரம்ப நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட…

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு கொடுத்த ஆதரவு !!

உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்று சபை 2023 முதல் 2027 டிசம்பர் வரையிலான "இலங்கைக்கான மூலோபாயத் திட்டத்தை" அங்கீகரித்துள்ளது. இதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு 74.87 மில்லியன் டொலர்களாகும். உலக உணவு நிதியத்தின் இலங்கை மூலோபாயத் திட்டம் ஜனவரி…

நாடு வங்குரோத்து அடைந்ததற்கான காரணத்தை கூறிய ஜனாதிபதி!

யுத்தத்திற்கு பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற…

தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு-கண் கலங்கிய உரிமையாளர்!! (படங்கள், வீடியோ)

சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன…

முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த உத்தரவு!!

முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார சபைக்கு…

பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு வரவேற்பு!! (படங்கள், வீடியோ)

மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி2022 ல் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்ற சிறைச்சாலைகள் கராத்தே அணி வீரருக்கு யாழ்ப்பாண சிறைச்சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது மெய்ஜி கோப்பை (MEIJI CUP -…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நாவலர் குருபூஜை! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இன்று 14.12.2022 காலை நாவலர் குருபூஜை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் கலாசாலையில் உள்ள நாவலர் திருவுருவச் சிலை முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் ஆசியுரை வழங்கினார்.…