;
Athirady Tamil News

சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது!!

பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர். உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த…

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன.!!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய…

மொபைல்போன் பாஸ்வேர்டு, பேட்டர்ன் மறந்துவிட்டதா? (கட்டுரை)

நவீன உலகத்தில் மொபைல்போன் பயன்பாடு இன்று பல்கிப் பெருகிவிட்டது. பயன்பாட்டிற்கேற்ப அதில் அப்டேட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் இன்று பலரும் மொபைல்போன் பாஸ்வேர்டை மறந்துவிடுகிறார்கள். அவ்வாறு மறந்துவிட்டால் போனை பயன்படுத்த…

குறைவான எடையில் குழந்தைப் பிறந்தால் அவதானமாக பராமரியுங்கள்!! (மருத்துவம்)

குழந்தை செல்வத்தை வேண்டாம் என்று சொல்லும் தம்பதிகள் நம் சமூகத்தில் இருக்க முடியாது. காரணம் அது இரு மனங்களின் மணவாழ்க்கைக்கான அடையாளமாக இருப்பதுடன், திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை ஏற்படுத்தி, தம்பதிகளின் மகிழ்ச்சிகரமான…

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா!!

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (08) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக…

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, 1 கிலோ கீரி சம்பாவின் புதிய விலை ரூ.215 (குறைப்பு ரூ.10), 1 கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை ரூ.199 (குறைப்பு…

உலக வங்கியிடம் இருந்து வந்த நற்செய்தி!!

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி குறித்து சீனா எக்சிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின்…

கடன் தொடர்பில் சீனா வழங்கிய உறுதி!!

சீனப் பிரதமர் Li Keqiang நேற்று (08) சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவைச் சந்தித்து Macro கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு சீனாவில் இடம்பெற்றுள்ளது. உலகப்…

எதிர்வரும் மூன்று தினங்களுக்கான மின் வெட்டு குறித்த அறிவிப்பு!!

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.. அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும்…

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்!!

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி, உள்நாட்டு இறைவரி (திருத்தம்)…

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் : 8 மாவட்டங்களில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் பலி!!

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து படிப்படியாகக் குறைவடையும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சூறாவளி நாளை காலை புயலாக…

பெண் திரைப்பட தயாரிப்பாளர்களை வலுவூட்டுவது ஏன் முக்கியம்? (படங்கள்)

“திரைப்படம் தயாரிப்பதில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம். திரைப்படம் எடுக்கும் கலை பெண்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைப்பட பட்டறையின் தொடக்கத்தில், ஒரு இளம் முஸ்லீம் பெண்ணைக் கவனித்தேன், அவள் பேசுவதற்கு…

ஹைபோரஸ்டில் இந்திய பிரஜை மரணம் !!

நுவரெலியா மாவட்டம் ஹைபோரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் 3 ஆம் பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் சிற்பி பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.…

சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு!!

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. இந்த இறப்புக்களின் எண்ணிக்கை…

வேலுகுமார் அதிரடி தீர்மானம்!!t

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நேற்று (08) நடைபெற்றது. அதனை வேலுகுமார் புறக்கணித்திருந்தார்.…

புங்குடுதீவில் சூறாவளி இரு வீடுகள் சேதம்!! ( படங்கள் இணைப்பு )

காரணமாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியில் சூறாவளியால் இரு வீடுகள் சேதம் . அவ்வீதியில் பனை , தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு. அதிகாலை மூன்று மணியிலிருந்து மின்சார விநியோகம்…

சீரற்ற காலநிலையால் யாழில் 142 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலையிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் வரையில் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர்…

இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக நீர்வேலியில் வாழைச் செய்கையாளர்கள்…

நீர்வேலியில் வியாழக்கிழமை(08) இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக வாழைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி,நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் ஏற்பட்ட கடும்…

தாயாகிய தனித்துவம் – நூல் வெளியீட்டு விழா!!(PHOTOS)

மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை (07 /12/ 2022) யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. வைத்திய நிபுணர் சி. சிவன்சுதன்…

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது!!

வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்து,சுபோகரன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின்…

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று…

விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது!!

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதாக கூறிக்கொண்டு அவற்றை…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்து!!

ஓகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதாது. எனவே மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அதிகாரம்…

பாடசாலை உபகரணங்கள் மீதான வரியை நீக்குக!!m I’m

பாடசாலை உபகரணங்கள், விசேட தேவையுடையோருக்கான பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். ஜனவரி மாதம்…

வங்காள விரிகுடாவில் ’மண்டோஸ்’ மையம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) மாலை வரையான கடந்த 4 நாட்களாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான பழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகிறது. பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல…

சிகரெட் மீதான வரியை ஏன் அதிகரிக்கவில்லை!!

அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க வில்லை என்று என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான சந்திம வீரகொடி கேள்வியெழுப்பினார். 2023 ஆம்…

தமிழ் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை!!

தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது.தேசிய கொள்கை வகுப்பில் தெற்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை. என…

தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு !

உடுகம பிரதேசத்தில் சிலரின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். உடுகம கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு வெளியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,…

காற்று மாசுபாடு படிப்படியாக குறைவு!!

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசுபாட்டுடன் ஒப்பிடுகையில் காற்று…

பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம்…

சித்திரப்போட்டியும் மாபெரும் கண்காட்சியும்..!!

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக, பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது ஆண், பெண் பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பில்…

நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இடைநிறுத்தம்!!

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று(09) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று…