அச்சுவேலியில் நிதி சேகரிக்கப்பதாக வீட்டினுள் நுழைந்தவர் வீட்டிலிருந்த முதியவரின்…
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் ஊனமுற்றவர்களுக்கு என நிதி சேகரிப்பதாக வீடொன்றுக்குள் சென்றவர் , வீட்டில் இருந்த கைத்தொலைபேசியை திருடி சென்றுள்ளார்.
அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்…