;
Athirady Tamil News

தூசிகள், குளிரால் சுவாச நோய்கள் உயர்வு!!

தற்போதைய நாட்களில் கடுமையான குளிர் மற்றும் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா…

இலங்கை அதிகாரிகள் குழு ஓமான் பறந்தது!!

ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஓமானில்…

யாழில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில்…

உடனடியாக இதை செய்யுங்கள்..!!

காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இந்த நாட்களில் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ்…

ரோட்டரி கழக சர்வதேச தலைவர் வந்தடைந்தார்!!

ரோட்டரி கழக சர்வதேச தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் (ஜெனிபர்திருமதி ஜோன்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (11) மாலை வந்தடைந்தனர்.

புதிய அமைச்சர்கள் நியமனத்தில் தாமதம்!!

சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம்…

சஜித் மீண்டும் தலைவராக தெரிவு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் வருடாந்த சம்மேளனம், பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெறுகின்றது. அதிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மண்டூஸால் குருநகரில் 30 மீனவர்களின் படகுகள் சேதம்!

மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கத்தால், தமது 30க்கும் மேற்பட்ட படகுகள்…

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா!! (PHOTOS)

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா இன்று(11.12.2022) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நாமலுக்கு அமைச்சுப் பதவியா?

தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் பெறப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பெறபோவதில்லை என இப்போதல்ல இதற்கு முன்னரே நான்…

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சி…

ரணிலின் அதிரடி உத்தரவு – பல்கலையில் நடைமுறையாகும் கடுமையான சட்டங்கள்!!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்பில் பொறுப்பான திணைக்களங்கள் மௌனமாக இருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டமும் நாட்டின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான விசேட மாநாட்டில்…

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – இராணுவ அதிகாரி உயிரிழப்பு!!

வெல்லவாய - எல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று(11) வெல்லவாய காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீதியைக் கடக்க…

பாடசாலை நடவடிக்கைகள் குறித்து விஷேட அறிவிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு…

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இறக்காமம் அரபா நகர் மக்களுக்கு உதவிகள்…

அடிப்படை வசதிகள் இல்லாத குடிவில் அரபா நகர் மக்களின் வாழ்வாதாரம், கல்வி வசதி, பொதுத் தேவைகள் என்பனவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பலரும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாண…

சக்தியை காட்ட தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி!!

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று (11) நடைபெறவுள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் கட்சியின் மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இதில்…

வழமைக்கு திரும்பும் காற்று தரச் சுட்டெண்!!

இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் நேற்று (10) காலையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) காலை முன்னேற்றமடைந்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் இணையத்தளத்தின் தகவல்படி, கடுமையான சுகாதார அபாயமுள்ள பகுதியாக மன்னார் நகரப்பகுதி…

காத்தான்குடியில் கடத்தல்; சந்தேகநபர் கைது!!

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வான், மோட்டர் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார்…

“வேலுகுமார் எம்.பி எங்களில் ஒருவர்” !!

வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி…

மனித உரிமைகளை மதிக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது!!

இலங்கை என்ற ஒரு நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என…

முன்னாள் துணைவேந்தர் மீது தாக்குதல்!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று (10) இரவு 10 மணியளவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி, இவ்வாறு…

50 ரூபாய்க்கு முட்டை!!

முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விலங்கு தீவனங்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில்…

இன்றும் பல பகுதிகளில் மழை!!

நாட்டில் இன்று (11) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வடமேற்கு மாகாணம், மன்னார் மற்றும்…

கால்நடைகளின் மாதிரிகள் பரிசோதனை!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், கரைதுறைப்பற்று போன்ற பிரதேசங்களில் மண்டோஸ் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இதுவரை 800 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த கால்நடைகளின்…

தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரினால் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியமை , திருடிய மோட்டார் சைக்கிளில் உரும்பிராய்…

அச்சுவேலியில் ஆறு மாதங்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய் விநியோகம்!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான மண்ணெண்ணை இன்றைய தினம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக…

வல்லையில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லியடி திருமகள் சோதி வீதியை சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வல்லை பகுதியில் வாகனம்…

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? (கட்டுரை)

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்சுகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் நினைவாற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மின்னணு சாதனங்கள் மனித வாழ்வின் ஒரு…

ஈரலின் தொழிற்பாட்டை சீராக பேணுவோம்! (மருத்துவம்)

மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக ஈரல் காணப்படுகின்றது. இன்று மனிதர்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக சர்க்கரை நோய் காணப்படுகின்றது. இத்தகைய நோய்களுக்கு ஈரலின் தொழிற்பாடே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த…

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிசாரால் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவரும்,ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றவருமான ஒருவர் சனிக்கிழமை(10) கோப்பாய்…

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!! (PHOTOS)

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் சனிக்கிழமை(10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். தாய்லாந்து ,இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய ஏசியன் நாடுகளின் தூதுவர்களே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.…

மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

வெப்பநிலை குறைந்து குளிரான நிலை காணப்படுவதால் வடக்கு மாகாண மக்கள் அவதானமாக செயல்படுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு…

இலங்கையில் மக்களால் அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி!

இந்த ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின்…