;
Athirady Tamil News

புங்குடுதீவில் சூறாவளி இரு வீடுகள் சேதம்!! ( படங்கள் இணைப்பு )

0

காரணமாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியில் சூறாவளியால் இரு வீடுகள் சேதம் . அவ்வீதியில் பனை , தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு. அதிகாலை மூன்று மணியிலிருந்து மின்சார விநியோகம் பாதிப்படைந்துள்ளது . தற்போது நண்பகல் ஆகிவிட்டபோதிலும் மின்சார சபையினர் அங்கு வருகைதரவில்லையென்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.