;
Athirady Tamil News

விட்டுக்கொடுப்பு இல்லாது தீர்வில்லை !! (கட்டுரை)

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது. அல்விஸ்,…

வரணி குளத்தில் இருந்து சடலம் மீட்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் குளத்தில் நீராட சென்றவர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மணிவண்ணன் (வயது 37) என்பவரே மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்,…

“கஞ்சா கொடுத்து குழந்தைகளை வளர்க்க முடியாது” !!

"இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளுக்கு உண்ண உணவு இல்லை. கஞ்சா கொடுத்து அவர்களை வளர்க்க முடியாது டயானா" என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். இன்று (1) பாராளுமன்றத்தில் கல்வி…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி எப்போது?

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று(01) மாலை அல்லது நாளை(02) காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றியபோது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப்…

கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு !!

சடலமாக மீட்கப்பட்டவர், 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் இருந்தே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு…

யாழ் பல்கலைக்கழகத்தில் வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்!! (PHOTOS)

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முதல் முறையாக வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. வங்கி மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், இத் துறைகளில் இணைய…

ரிக்ரொக் செய்ய முயன்றவர் கடலில் தவறி விழுந்தார்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பழையமாணவர் சங்கம் ஆரம்பித்தல் தொடர்பாக..!! ( படங்கள்…

தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி ( புங்குடுதீவு மகா வித்தியாலயம் ) பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 03 - 12 -2022 ( சனிக்கிழமை ) காலை 10 மணிக்கு…

இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை ஜனாதிபதி ரணில் வழங்க வேண்டும்…

இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் என்று அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். வீரமுனை ஐங்கரன் மகளிர் சிக்கன…

நிந்தவூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றம்.!!

நிந்தவூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சபை அமர்வில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக…

கல்முனைப் பிராந்திய உளநல பிரிவு சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட மேம்பாட்டு…

கல்முனைப்பிராந்திய உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் தோறும் உருவாக்கப்பட்ட சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள்…

அரியாலையில் புகையிரத்துடன் மினி வான் மோதி விபத்து ; வான் சாரதி சம்பவ இடத்திலேயே…

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மினிவான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். அரியாலை ஏ.பி வீதியில்…

வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை; மழை வேண்டி பிரார்த்திப்போம்!

வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக…

உனவட்டுன ரயில்-ஓட்டோ விபத்தில் இருவர் பலி!!

உனவட்டுனவில் ரயிலுடன் ஓட்டோ மோதியதில்,வெளிநாட்டு பெண் உட்பட இருவர் பலி உனவட்டுன மஹரம்ப ரயில் கடவையில், ஓட்டோவொன்று ரஜரட்ட மெனிக்கே ரயிலில் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த…

கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு!!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை தோட்டத்தின் தேயிலை மலையொன்றிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (1) காலை மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து பற்கள், தோல், நான்கு கால்கள் என்பனவும் வெட்டி…

கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டைத் தூக்கு!!

கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரண்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில்…

பாலை நிலம்’ ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது.!! (PHOTOS)

'பாலை நிலம்' ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது. யூட்சுகி இயக்கம், தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது ஈழத்து காவியமான 'பாலைநிலம்' திரைப்படமானது, எதிர்வரும் சனிக்கிழமை 03-12-2022/மாலை 6.30 மற்றும் ஞாயிற்றுக்கிழமை…

கடலட்டை பண்ணைகளை அகற்ற கோரி அனலைதீவு கடற்தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!!! (PHOTOS)

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து…

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து இரண்டாவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம்…

கருவுறுதல் விழிப்புணர்வு தினமும் மற்றும் நூல் வெளியீடும்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திர சிகிச்சை துறையும் , பெண் நோயியல் மற்றும் மகப்பேறு துறையும் இணைந்து, கருவுறுதல் விழிப்புணர்வு தினமும் மற்றும் நூல் வெளியீடும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மருத்துவ பீடத்தில் கூவர் அரங்கில் மதியம்…

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் ஹெல பொஜூன் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கின்றது.!!

மக்களுக்கு இலகுவாக போசணை உணவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் நாடு பூராகவும் “ஹெல பொஜூன் (சுதேச உணவகம்)" எனும் ஆரோக்கிய உணவுச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தவகையில், இறக்காமம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு…

விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!!

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மழை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்!!

சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன்…

4 பொருட்களின் விலைகள் குறைப்பு !!

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை…

உணவே வியாதி, உணவே மருந்து !! (மருத்துவம்)

நீரிழிவு: நீங்கள் அறிய வேண்டியவை உலகில் 347 மில்லியன் மக்களும், இலங்கையில் 2 மில்லியன் மக்களும் நீரிழிவினால் (Diabetes) பீடிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் 2 மில்லியன் மக்கள் முன் நீரிழிவினால் (Prediabetes) பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த…

வரலாற்றை அறிந்திருப்பது இன உறவின் அடித்தளம்!! (கட்டுரை)

கிழக்கில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம் ஒன்றில் முஸ்லிம் போடியார் ஒருவருக்குச் சொந்தமான வயல் நிலத்தை தமிழர் ஒருவர் முறைகேடாக ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கின்றார். அப்போது அருகிலுள்ள வயலின் உரிமையாளரான தமிழர் அவரை விரட்டியிருக்கின்றார்.…

சி.சி.டிவி காட்சிகளை அழித்தது அரசாங்கம் !!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது கப்பல் தரித்திருந்த இடத்திலிருந்து துறைமுகத்துக்குள் வரும் வரையிலான சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன. நீதவான் விசாரணைகளில் இது…

மின்சார சபை அனுமதி கோரவில்லை !!

நவம்பர் 30 ஆம் திகதி வரை மாத்திரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதன்கிழமைக்கு (30) பின்னர் மின்வெட்டுக்கான அனுமதி இன்னும்…

திகா – ஜீவன் இணைந்து போராட்டம்?

பெருந்தோட்டக் கம்பனிகளால் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். ஜனவரிக்குப் பின்னர் நியாயமான சம்பளம் ஒன்றை…

நவம்பர் மாத பணவீக்கமும் வீழ்ச்சி !!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (30) தெரிவித்தது.…

2 பேருக்கு விளக்கமறியல்; 2 பேருக்கு பிணை !!

நிதி மோசடி குற்றச்சாட்டு குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை கொழும்பு…