வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தில் அதிகளவானோர் வரி செலுத்துகிறார்கள்
;
அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டாலும் , மக்களுக்குத் தேவையான அந்த வேலைகளை உரிய நேரத்தில், அதே வேகத்துடன் செய்து முடிப்பதில் சில இடங்களில் எங்களால் இயலாமல் போகிறது. அதற்குக் சில தடைகளும் காணப்படுகின்றன. அது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.
கடந்த காலங்களில் வரி செலுத்தாதோர், இம்முறை பாரிய அளவில் தங்களது வரியினை செலுத்தி கொள்கின்றனர். ஏனென்றால் வரி செலுத்தாதவர்கள் சிறைச்சாலை செல்ல வேண்டி ஏற்படும் என்ற பயத்தினால், வரியினை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வரி செலுத்தாதோர் சிறை செல்ல வேண்டும் என்ற பயத்தினால் அவர்கள் வரியினை செலுத்துவதன் ஊடாக அபிவிருத்தியை செய்ய முடிகிறது
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, போலீஸ், நீதிமன்றம் ஆகியவை ஊழல் செய்தவர்களை எந்த தராதமும் பார்க்காமல் தண்டனைக்கு உட்படுத்தும் முயற்சியில் முன்னின்று செயல்படுவதனால், பல ஊழல்கள் இன்று குறைந்துள்ளன என தெரிவித்தார்.