;
Athirady Tamil News

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

0
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான “அன்ன சத்திர மண்டபம்” நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஆலய தலைவரான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் மண்டபத்தினை திறந்து வைத்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.