;
Athirady Tamil News

யாழில் மழையால் சோபையிழந்த தீபாவளி!! (PHOTOS)

0

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டது.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குதல் , வெடிகள் வாங்குதல் என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் முற்பகல் முதல் கடும் மழை பொழிந்ததால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்தன.

பெரும்பாலானவர்கள் ஆலய வழிப்பாடுகளுடன் தமது கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொண்டனர்.

படம். ஐ. சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.