;
Athirady Tamil News

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த மஹிந்த!! (PHOTOS)

0

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(19) மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பார்த்தார்.

இதன் போது மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் உடனிருந்தனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இலங்கை மற்றும் இந்தியாவுடன் தொடர்புபட்ட கற்பனை கலந்த வரலாற்று திரைப்படமாக உருவாக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.