;
Athirady Tamil News

08 தமிழக மீனவர்கள் கைது!!

0

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எட்டு தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் படகினையும் மீட்டுள்ளனர்.

ஒரு படகில் 08 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பினுள் நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை , அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 08 மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.