;
Athirady Tamil News

ஜோசப் ஸ்டாலின் கைது !!

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக…

கல்முனை IOC யில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்!!…

கல்முனை IOC எரிபொருள் நிலையத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டன. கல்முனை திலகா எரிபொருள் நிலைய முகாமைத்துவ பணிப்பாளர்களின் ஆலோசனை…

யாழ். பல்கலையில் மூன்றாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழியல் மற்றும் தமிழிசை வளரச்சிக்கென சிங்கப்பூர் எஸ்றேற்றர் கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக தமிழ்த் துறையினால் நடாத்தப்பட்ட மூன்றாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு ஆகஸ்ட் 03ஆம்…

முஸ்லிம் தலைமைகள் தவறவிடக் கூடாது !!

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை, காலத்துக்கேற்ற முடிவு, இது மூத்த தமிழ் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அரசியல் தீர்க்கதரிசனத்தின் அடையாளமாக உள்ளது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்…

இலங்கை திரிபோஷா நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!!

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.…

“கோட்டா கோ கம”வில் சலசலப்பு: வெள்ளிவரை காலக்கெடு !!

காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5…

தூண்டிலில் சிக்கிய பாரிய எடையுள்ள கொடுவா மீன்!! (படங்கள், வீடியோ)

25 கிலோ பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது. இன்று அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு…

வவுனியா- ஆச்சிபுரம் இளைஞர் படுகொலை தொடர்பில் 7 பேர் கைது: துப்பாக்கி மற்றும் வாள்களும்…

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (03.08) தெரிவித்துள்ளனர். வவுனியா,…

யாழில் கடந்த மாதம் இருவர் கொரோனோவால் மரணம்!!

யாழில் கடந்த மாதம் இருவர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விசேட…

அடுத்தவாரம் பாராளுமன்றில் நடக்கப்போவது என்ன !!

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை இன்று (03) நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று (03) கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. அதில்,…

ஜனாதிபதி ரணிலுக்கு அவசர கடிதம்

வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக செயலாற்றுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் மூன்று தசாப்தமாக நீங்கள் கண்ட பெருங்கனவு பேரதிஸ்ரமாக நிறைவேறியுள்ளது. ஆகவே இலக்கை…

தேக்கு மரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர்கள் கைது !!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வீதியில், 9ம் கட்டைக்கும் கற்குவாரிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேக்கு மரக் குற்றிகளை களவாக ஏற்றிச் சென்றவர்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். வாகனத்தில் தேக்கு மரக் குற்றிகள் இருப்பதை கண்ட…

ஆண்டு இறுதி வரை இதை தாங்கிக் கொள்ள வேண்டும் !!

இந்த வருட இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கருத்துத்…

கத்தியால் குத்திய மாணவ காதல் !!

தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன்…

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவோம்: ஜனாதிபதி !!

" இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் என அழைத்தார். ஆகையால், சர்வக்கட்சி…

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்! (மருத்துவம்)

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க…

முஸ்லிம் சமூகத்துக்கான சரியான அரசியல் வழித்தடம் எது? (கட்டுரை)

இலங்கையின் அரசியல், வேறு விதமான பரிமாணத்தை எடுத்து, மாறுபட்ட வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் எவ்வாறு முன்னகரப்போகின்றது என்ற கேள்வி, சிந்திக்கும் ஆற்றலுள்ள முஸ்லிம் மக்களுக்கு…

மாவிட்டபுரத்தானுக்கு கோடி நாமாஞ்சலி ஆராதனை – உபயங்களை ஏற்க விரும்புபவர்கள்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஹிரண்யம், புஷ்பபத்மம், பஞ்சவில்வபத்ரம், ருத்திராக்ஷம், மூலிகைகள் சகிதம் கோடி நாமாஞ்சலி ஆராதனை கடந்த திங்கட்கிமை முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 2023ஆம் ஆண்டு 26ஆம் திகதி வியாழக்கிழமை…

ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு !!

களனிவெளி மார்க்கத்திலான ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதன் காரணமாக குறித்த மார்க்கத்திலான ரயில் சேவை…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு !!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என…

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்பு !!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan, மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு…

அந்தோனியார் திருச் சொரூபங்கள் உடைப்பு !!

முசலி - கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த புனித…

கல்முனை மாநகர ஆணையாளருக்கு பிடியாணை!!

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம்…

யாழ்.போதனாவிற்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கிய எஸ்.கே.நாதன் அறக்கட்டளை!!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு தேவையான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள் எஸ்.கே.நாதன் அறக்கட்டளையினால் நேற்றையதினம் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் எஸ்.கே.நாதன் அறக்கட்டளை…

பருத்தித்துறை மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கினர்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர். பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் பலாலியை சேர்ந்த ஜெசிகரன் ஆகிய இருவரே கரையொதுங்கியுள்ளனர்.…

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிசாரின் விசேட அறிவிப்பு!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வழமையாக நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள்…

’19 இல் இல்லாதவை 22 இல் உள்ளன’ !!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படாத பல ஜனநாயக பண்புகள் 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.…

’இலங்கையின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்’ !!

இலங்கையின் அரசியல் மாற்றம், வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அமைதியான, ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய அனைத்துத்…

எளிமையாக முறையில் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !!

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வைபவரீதியாக இன்று (03) எளிமையாக ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறுகின்ற போதிலும், மாரியாதை வேட்டுக்கள்…

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வு வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் !!

தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவை. என்றும் இளைஞர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஓரணியில் திரண்டு எமக்கான வேலைத்திட்டங்களை வகுத்துச்…

நிதி ஆதாரத்தை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை! அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு !!

இலங்கையர்கள் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை வர்த்தக வங்கியின் ஊடாக ரூபாவாக மாற்றுவதற்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் வைத்து…

எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய அறிவிப்பு !!

முடிந்தளவு விரைவாக எரிபொருளுக்கான புதிய அனுமதிப் பத்திரத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய முறையை தவறாகப்…