;
Athirady Tamil News

இலங்கையில் இடைவிடாத தொடர் போராட்டம்- கொழும்பில் இந்திய விசா மைய இயக்குநர் மீது கொடூர…

இலங்கை தலைநகர் கொழும்பில் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களின் போது கொழும்பில் உள்ள இந்திய விசா மைய இயக்குநர் விவேக் வர்மா கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா…

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன…

ஜனாதிபதித் தேர்தல்: தற்போது கிடைத்த பெறுபேறு!! (வீடியோ)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது செல்லுப்படியான வாக்குகளை கணக்கெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. செல்லுப்படியான வாக்குச்சீட்டுகள் ஒரு பெட்டிக்குள்ளும், செல்லுப்படியற்ற வாக்குச்சீட்டுகள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது செல்லுப்படியான வாக்குகளை கணக்கெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. செல்லுப்படியான வாக்குச்சீட்டுகள் ஒரு…

வாக்களித்தார் இரா.சம்பந்தன் ஐயா !! (வீடியோ)

இடைக்கால ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் தற்போது நடைபெறுகின்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பெயர் அழைக்கப்பட்டது. அப்போது, அவருக்கு உதவிச் செய்யுமாறு…

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் பொலிசாருக்கு காணி…

வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார் !! (வீடியோ)

இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை புறக்கணித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா…

சேலைன் போத்தலுடன் வாக்களித்த எம்.பி !! (வீடியோ)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.. இந்நிலையில், சுகயீனமடைந்திருந்த எம்.பியான சமந் பிரிய ஹேரத், சேலைன் போத்தலுடன் சபைக்குள் வந்திருந்தார். அவருடைய பெயர், அட்டவணையில் 223 ஆவதாக…

டலஸை ஆதரிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாட்டைப் பெற்றது கூட்டமைப்பு!! (வீடியோ)

புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருமவுக்கு இன்றைதினம் ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அகழப்பெரும மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடமிருந்து எழுத்துமூலமான ஆவணம் பெறப்பட்டமை உறுதி…

விக்னேஸ்வரன், அதாவுல்லா ரணிலுக்கு ஆதரவு!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாக்கை, பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். தேசிய காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பதில் ஜனாதிபதி ரணில்…

வாக்கெடுப்பு ஆரம்பம் !! (வீடியோ)

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி பதிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திஸாநாயக்கவின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது. முதலில்…

வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட பஸ் சேவை !!

மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாருக்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்துச் சேவையை மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ஏற்பாடு செய்துள்ளார்.…

இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் இயந்திர தொகுதி வழங்கி வைப்பு!! (படங்கள்)

இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெரன்டினா நிறுவனத்தால் கல்முனையில் இயந்திர தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்ததுடன் பிரதேச செயலாளர்…

இலங்கையில் அதிபர் தேர்தல்..நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு – மும்முனை போட்டியில்…

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெற்றது. அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. எம்.பிக்களின் ஆதரவைப்…

இலங்கை நெருக்கடி: “அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை”…

நூறு நாட்களைக் கடந்து விட்ட இலங்கையின் காலி முகத்திடல் போராட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்களைக் கேட்கலாம். ஆனால் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கும் பலரது வேதனைக் குரல்கள் வெளியே அதிகமாகக் கேட்பதில்லை. அப்படியொரு குரல்தான் ரிஃபாஸ்…

நன்றி தெரிவித்தார் டலஸ் அழகப்பெரும !!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயரை பரிந்துரை செய்தமைக்கு டலஸ் அழகப்பெரும நன்றி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.…

வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம்!!

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உரிய விதிகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தினால் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய…

பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது !!

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான…

ஜனாதிபதி யார்? தீர்மானம் இன்று(20)…!!

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று(20) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ​கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவினால் கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில்…

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யாழ். பல்கலை…

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை (Media and Information Literacy) மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையமும் (Center for Media and Information Literacy) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும்…

நாடி வைத்தியத்தை நம்பி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!!

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி…

டிக்கெட் தட்டுப்பாடு: திணறுகிறது ரயில்வே !!

ரயில் நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு குறைந்து வருவதால், இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த…

TNA ஆதரவும் டலஸ்க்கு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித், டலஸ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.…

பதுளை மாவட்ட தமிழ் வாக்கொன்று ரணிலுக்கு !!

நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வாக்கே பதில்…

வாக்குச்சீட்டை படம் பிடித்தால் 7 வருடங்கள் தடை !!

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை(20) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இரகசிய வாக்கெடுப்பு என்பதால் வாக்கு சீட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் படம் பிடிக்கக்கூடாது என சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற…

டலஸை ஆதரிக்க மனோ, ஹக்கீம் முஸ்தீபு !!

பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகேகொடையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்துக்கு…

எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை – சம்பந்தனின் இல்லத்திற்கு…

ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தோடு அவர்களை நேரில் அழைத்து கோருவதெனவும் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.…

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு!!

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. அந்த வகையில், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20…

இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் – யாருக்கு வெற்றி சாத்தியம்?…

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று…

வவுனியாவில் இரு உயிர்களைக்காவுகொண்ட பாதுகாப்பற்ற புகையிதைக்கடவைக்கு பாதுகாப்பு கடவை…

வவுனியா செட்டிகுளம் துடரிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பாதுகாப்புக்கடவை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது . வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையினால் இறம்பைக்குளம் ஈஷி மிஷனிடம்…

ரணிலின் அறிக்கையை ஏற்கமுடியாது !!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைகளை நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். பதில்…

யாழில் QR கோர்ட் விற்பனை!! (படங்கள்)

எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , பாஸை அடையாள அட்டை போன்றும் , கீ டேக் போன்றும் செய்து கொடுத்து கட்டணம் அறவிட்டு வருகின்றனர். யாழில் உள்ள ஒருவர் QR கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக்…

இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கும் நாட்களில் திருத்தம்!!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை…