;
Athirady Tamil News

மருத்துவ சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடும்…

கடினமான காலத்தில் பொதுவெளியில் மருத்துவச் சமூகத்தை இழிவுபடுத்த முயல்வது பல மருத்துவர்களை இங்கிருந்து புலம்பெயர வைத்துவிடுமென யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். இக்கட்டான சூழ்நிலையில்…

ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுலாகும் விதம்!!

நாடளாவிய ரீதியில் ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு…

காலி முகத்திடலில் போராட்டம் தொடங்கி இன்றோடு 100 நாட்கள் நிறைவு!!

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது.…

நடமாடும் எரிபொருள் விநியோகம் – புதிய முறைமை அறிமுகம்!!

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்பும் முன்னோடித் திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். மூன்று சக்கர வாகனங்கள், டெலிவரி மோட்டார் வண்டிகள் மற்றும்…

யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர். குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டினுள் நிறுத்தி…

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, புளொட் வீரமக்கள் தின நிகழ்வு..(படங்கள், வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது நேற்றையதினம் பிரான்ஸ் பாரிஸில் உள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக…

குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? – அரசியல் சட்டம் என்ன…

இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல்…

140க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் !!

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 140க்கு அதிகமான வாக்குகளைப் பெறுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் ஸ்ரீ…

கோட்டாவின் கோரிக்கை ஏற்க இந்தியா மறுப்பு !!

இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என த ஹிந்து செய்தி ​வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த…

யாழ்.வலிகாமத்தில் குரக்கன் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!!

யாழ்.மாவட்டத்தின் வளங்களில் முக்கியமான ஒரு தானிய வகையாக காணப்படும் பெருமளவு இரும்புச் சத்தைக் கொண்டுள்ள குரக்கன் செய்கையில் தற்போது யாழ்.வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் தற்போது…

பொலிஸார் துரத்திய டிப்பர் மாலு சந்தி ஆலய திருவிழாவிற்குள் புகுந்தது – 7 பேர் காயம்!!

யாழ்ப்பாணம் நெல்லியடி - மாலுசந்தி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு…

உடல் எடையை குறைக்க இப்படி காபி குடிச்சா போதும்…!! (மருத்துவம்)

தினமும் காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் பானம்தான் நம்மை நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. அந்த வரிசையில் முதலில் இருப்பது டீ, காபி ஆகிய இரண்டு பானங்கள். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு…

யாழ் நகரில் 10 இலட்சம் ரூபா வழிப்பறி!!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபா பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுக்காலை நடந்துள்ளது. நேற்றுக்காலை ஆலயத்துக்கு வந்த ஒருவர் தொழிலில் முதலிடவிருந்த 10 இலட்சம்…

எரிபொருள் அட்டை நடைமுறை தொடரும்!!

எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான "பாஸ்'' வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார் . இது தொடர்பில்…

கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) யாருக்கு ஆதரவு…

அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர் – த.சித்தார்த்தன்!!

தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியில் இருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

மூட்டு வலி உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்!! (மருத்துவம்)

நாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும்.…

வீட்டில் அதிகளவான டீசலுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெணணெயினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு…

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் இடர்கால நிவாரணப்பணி!! (படங்கள்)

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தொண்டர் சபையினர் மற்றும் கனடாவாழ் தொண்டர்கள் இணைந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 200 பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற இந்த இடர்கால…

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான புதிய இணையத்தளம் செயலிழப்பு-ஹர்ஷ டி சில்வா !!

எரிபொருள் டோக்கன் பதிவு இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பி உள்ளது. இதற்கமைய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகன இலக்கம் என்பவற்றை தற்போது ஒன்லைனில் பதிவு செய்து டோக்கனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு…

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சிறைச்சாலையில் இருந்து அழைக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சரை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது அவர்…

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர்…

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர் புளொட் தோழர்கள்.. (படங்கள், வீடியோ) இன்றையதினம் நடைபெறும் முப்பத்திமூன்றாவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் புளொட்…

பிரிகேடியர் குறித்த செய்தி பொய் !!

பிரதமர் காரியாலயத்துக்கு முன்பாக கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சேவையில் இருந்த பிரிகேடியர் அனில் சோமவீர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவ ஊடகப்…

வரிசையில் நிற்போரை அகற்ற இராணுவ உதவி !!

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு, தற்போது எரிபொருள் வரிசையில் இருப்பவர்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அதற்கு இராணுவ உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…

பெரும் அரசியல் தந்திரன் ‘ ரணில் ‘!! (கட்டுரை)

மக்களின் பேரெதிர்ப்பிற்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வகித்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான தெரிவு புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த தெரிவு முறைமையானது பாராளுமன்றத்திற்குள் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே பதில்…

பெற்றோல் கப்பல் வரும்: டீசல் குறித்து சோதனை !!

43,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிவந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். டீசலை தரையிறக்கும் பணி முடிந்தவுடன் எரிபொருள் நிலையங்களுக்கு…

அவசர நிவாரணம்: ரணில் அதிரடி முடிவு !!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சர்கள்…

மட்டகளப்பு சிறப்பாக நடைபெற்ற, “புளொட் “வீரமக்கள் தின” -2022- நிகழ்வு.. !! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் கழக கண்மனிகள் அனைத்து போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் யூலை 13ம் திகதி தொடக்கம்16ம் திகதி வரை வீரமக்கள் தினம்…

கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!!…

‛இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பரவல், ஊரடங்கு தான் காரணம் எனவும், தாய்நாட்டுக்காக என்னால் முடிந்தவரை சேவை செய்தேன். வருங்காலத்தில் சேவை செய்வேன்'' என அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.…

காரைதீவு கரைவலை மீனவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க…

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலை திட்டங்கள் குறித்து கல்முனை - அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆராய்ந்து வருகின்றது. நெதர்லாந்து நாட்டின் மனித நேய…

நாட்டை பொறுப்பெடுக்கத் தயாரென அநுரகுமார தெரிவித்திருப்பது வேடிக்கையானதாகும் : முபாரக்…

நாட்டின் இன்றைய‌ சூழ‌லில் நாட்டை பொறுப்பெடுக்க‌த் த‌யார் என‌ ஜேவிபி த‌லைவ‌ர் அநுர‌ குமார‌ திசாநாயக்க சொல்லியிருப்ப‌து மிக‌வும் தாம‌த‌மாக‌ ஏற்ப‌ட்ட‌ ஞான‌மாகும். இந்த‌ அறிவு எப்போதோ ஏற்ப‌ட்டிருந்தால் நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வும்…

கத்திக்குத்து – அம்பாறை இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் வைத்து இளைஞன் ஒருவன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (14)…

எரிபொருள் பாஸ் பெறுவது எப்படி?

நாடு முழுவதற்குமான Digital எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகல வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக் கொள்ள https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு…