;
Athirady Tamil News

மணிப்பூர் வன்முறை: நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தா? (கட்டுரை)

குளோபல் ரேட்டிங் ஏஜென்சியான மூடீஸ், இந்தியாவின் இறையாண்மை மதிப்பீட்டை (sovereign rating) 'Baa3' யாக தொடர்ந்து வைத்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எல்லா G-20 நாடுகளையும் விட அதிகமாக இருக்கும்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் தயாராகும் புதிய வடிவிலான விநாயகர் சிலைகள்!!

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை…

பிரேசிலில் விபத்து- பஸ் கவிழ்ந்து கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலி!!

பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை காண ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் திரண்டனர். போட்டி முடிந்ததும் ஒரு பஸ்சில் ரசிகர்கள் வீடு திரும்பினார்கள். அந்த பஸ்சில் 40 ரசிகர்கள் பயணம் செய்தனர். பஸ் மலைப்பகுதியில்…

நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு 8 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடம்- விஜய் வசந்த் திறந்து…

கன்னியாகுமரி மாவட்டம் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் உள்ள புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்த கழிப்பிட வசதி செய்து தர வேண்டி பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கன்னியாகுமரி…

மாநாட்டிற்கு வந்து சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்த தொண்டர்கள்: எடப்பாடி பழனிசாமி…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து…

யாழில்.வன்முறை கும்பல் அட்டகாசம் ; 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களுக்கு தீ வைப்பு!!…

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீடொன்றினுள் அத்துமீறி நுழைத்த வன்முறை கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் தீ…

யாழில். கொள்ளையர்களுக்கு பயந்து குப்பைகளோடு வைத்திருந்த நகையை குப்பைகளோடு வீசிய வீட்டார்…

நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்த நகைகளை குப்பைகளோடு வீசிய நிலையில் அவற்றை குப்பை மேட்டில் இருந்து சுகாதார பிரிவினர் மீட்டு உரியவரிடம் கையளித்துள்ளனர்.…

அண்டா, அண்டாவாக வீணான உணவு: நிர்வாகிகளின் அலட்சியம் என தொண்டர்கள் குமுறல்!!

மதுரையில் நேற்று அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால்…

ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது !

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கைது செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினராலேயே…

விடுதலைப் புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே தந்தனர் – காரணத்தைக் கூறும் பிரதம சங்க…

விடுதலைப் புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது. அதற்கு காரணம் விடுதலைப் புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க…

காலி சிறைச்சாலையில் மர்ம தொற்று! உயிரிழக்கும் கைதிகள் !!

காலி சிறைச்சாலையில் மர்ம நோய்த்தொற்றால் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஐவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், நோய்த்தொற்றை அடையாளம்…

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி!!

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) காலை இடம்பெற்றது. சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில்…

பணவீக்கத்தில் பாரிய மாற்றம்!!

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 10.8% என குறிப்பிடப்பட்டிருந்தது.…

கடலுணவுகளை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!!

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார். கடற்றொழில் அமைச்சில்…

ரத்வத்தை விவகாரத்தை ஜனாதிபதிக்கு சொல்வேன்: ஆனந்தகுமார்!!

மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட கம்பனியின் தோட்ட அதிகாரியின் செயலை வன்மையாக கண்டித்துள்ள ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா…

கோர விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக பலி!!

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ராஜாங்கனை, தஹதர…

பதில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார் ஷெஹான்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சிங்கப்பூர் விஜயத்தை முடித்துவிட்டு மீண்டும் நாடு திரும்பும் வரையில் நிதி அமைச்சின் கடமைகளை மேற்கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்கள் பதில் நிதி அமைச்சராக…

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா..!

காற்று மாசுபாடு காரணமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இருமலால் அவதிப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் பின்னணியில் தான் ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா…

7-வது நாளாக நீடிக்கும் பவானிசாகர் அணை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியாருக்கு தரப்பட்டிருந்தது. இங்கு சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற…

உடைகளுக்குள் மறைத்து கடவுச்சீட்டு கொண்டு வந்தவர் கைது!!

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடைகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில்…

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை பொருட்டு 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவில் மொத்தம் 8,30,000 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு மட்டுமே பாவனைக்கு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சுதர்ஷி விதானபத்திரன தெரிவித்தார். 27% நீரே…

கனடாவில் 30,000 பேரை வெளியேற உத்தரவு !!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதால் 30,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீ காரணமாக வெள்ளிக்கிழமை 15,000 பேரை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில்…

அண்ணாமலை முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது- நெல்லையில், மத்திய மந்திரி…

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார்.…

காலவரையறையின்றி செல்லுபடியாகும்!!

இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் அனைத்துப் பிரதிகளுக்கும் இனி செல்லுபடியாகும் காலம் கவனத்திற் கொள்ளப்படாது என பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள்,…

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு!!

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்…

தவறான மருந்தை உண்டவர் மரணம்!!

மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்த சோமாவதி என்ற 62 வயது பெண்ணே…

நிர்வாணமாக சென்றவரால் முன்னாள் தலைவர் வீட்டில் பதற்றம்!!

மதுபோதையில் நிர்வாணமாக இரும்புக் கம்பியுடன் ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டுக்கு சென்ற நபர் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்படுத்தியுள்ள சம்பவம் நேற்று (20) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

இத்தாலியின் கௌரவத்தை காக்க அதிபரின் முன்மாதிரி !!

இத்தாலியின் கௌரவத்தை காப்பாற்ற அந்நாட்டு அதிபர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. இந்த நாட்டிற்கு சென்ற இத்தாலிய சுற்றுலா பயணிகள் நால்வர் அங்குள்ள…

மல்லசமுத்திரம் அருகே பீர் பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் விற்பனையாளர் மண்டை உடைப்பு- போலீஸ்…

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம்…

சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் எஸ்கேப் ஆன குடிமகன்கள்- நாட்டின் கவுரவத்தை காப்பாற்ற…

தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. அளவில் சிறிய நாடாக இருந்தாலும், பல தொல்பொருள் சிறப்புமிக்க கட்டிடங்களும், பழங்கால மாளிகைகளும் உள்ளதால் அல்பேனியாவிற்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணம் மேற்கொள்ள மக்கள்…

சிறுமியை கர்ப்பமாக்கிய அதிகாரி- கருவை கலைக்க உதவிய மனைவி: டெல்லி காவல்துறை அதிரடி…

புதுடெல்லியில் தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 2020ல் தனது தந்தையை இழந்தார். இதனையடுத்து இவரது தந்தையின் நண்பர் அச்சிறுமியை தனது பாதுகாப்பில் வளர்ப்பதற்காக தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இவர் புதுடெல்லியில் உள்ள…

அமெரிக்காவில் மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்!!

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மாநிலம் மேரிலேண்ட் (Maryland). இங்குள்ள பால்டிமோர் (Baltimore) நகரத்தில் வசித்து வந்த இந்தியர், கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் (37). இவரது மனைவி பிரதீபா (35). இவர்களது ஒரே…

விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு தகவல்!!

வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக…

உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் வழங்கப்படும் – நெதர்லாந்து, டென்மார்க் அறிவிப்பு!!

உக்ரைன், ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது. உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்…