;
Athirady Tamil News

மசாலா பொடியில் விஷம் கலந்து மனைவியை குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி- என்ஜினீயரின்…

தெலுங்கானா மாநிலம், தராபாத், மியாபுர் கோகுல் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் அனுமந்த ராவ். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகள் ஷிரிஷா. டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான அசோக்குமாருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு…

யாழில். உணவருந்திய பின் சோடா குடித்தவர் உயிரிழப்பு!!

உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா…

நெல்லியடியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது -29) மற்றும் செல்வநாயகம் வின்சன்…

நல்லூர் சுற்று வீதிகள் 16ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் – மாற்று பாதைகளை…

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம்…

பாகிஸ்தானில் லாரி மீது மோதி பஸ் தீப்பிடித்தது- 16 பேர் பலி!!

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி இன்று அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பஸ், பஞ்சாப் மாகாணம் பிண்டி பட்டியன் அருகே பைசலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது…

மாட்டு சாணத்தில் காகிதம் தயாரித்த இந்தியர்- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து அசத்தல்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீம்ராஜ். பல ஆண்டுகளாக அச்சகம் நடத்தி வரும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு மாட்டு சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தனது…

அசாமில் நிலநடுக்கம்!!

அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லாங்கில் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருந்ததால் இதுவரை எங்கும் சேதம் ஏற்படவில்லை.…

நல்லூர் ஆலய கொடிச்சீலை கையளிப்பு!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(20) இடம்பெற்றது.…

முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகள் நியமனம்!!

வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த பிரதிநிதிகள் ஊடாக இலங்கைக்கு முதலீடுகளை பெற்றுக்கொள்வதே இதன்…

உணவு விற்போருக்கு அடையாள அட்டை!!

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக பதிவு செய்யப்பட்ட உணவு விநியோகஸ்தர் எனும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநீர்…

இலங்கையில் இருந்து 9 மீனவர்கள் நாடு திரும்பினர்!!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் சொந்த ஊர் திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து வேல்முருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சுரேஷ், ஆறுமுகம்,…

தொழில் அதிபர்கள் உள்பட 50 பேரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாடல் அழகி!!

சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில்…

மழை பெய்யாது: காற்று வீசும்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யலாம். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,…

மருந்தை உட்கொண்டவர் மரணம்!!

இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்து கடையொன்றினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். இங்கிரிய, உருகல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய டபிள்யூ.லீலாரத்ன என்பவரே…

லாட்டரி அலுவலகத்தை சூறையாடிய முகவர்- அரை நிர்வாணமாக ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்!!

கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் அரசு மூலமாகவே விற்கப்படுகின்றன. புத்தாண்டு, ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நடத்தப்படும் பம்பர் குலுக்கல் மிகவும் பிரபலமாகும். அதில் வாடிக்கையாளர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.…

டாலருக்குப் பதிலாக ரூபாய்: இந்தியா – யு.ஏ.இ. ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு என்ன…

இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அமெரிக்க டாலருக்கு பதிலாக பரஸ்பர நாணயத்தில் இருதரப்பு வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. மத்திய கிழக்குப்பகுதியில் எண்ணெய் உற்பத்தி நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திடம் இருந்து…

காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் பிடிபட்டனர்!!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியில் பயங்கரவாதிகளின் செயல்பாடு அதிகரிப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து…

காலநிலை மாற்றத்தால் அதீத மழை: இமயமலை பிரதேசத்தில் பல கோடி பேரின் எதிர்காலம் என்ன ஆகும்?

கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் இடிந்து விழும் கட்டிடங்கள் என இந்தியாவின் இமயமலை பிரதேசம் அவ்வபோது இயற்கை பேரழிவை சந்தித்து தான் வருகிறது. இந்த பேரழிவுகளுடன், வழக்கத்திற்கு மாறாக தற்போது இந்த பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்மழை…

இந்தியாவில் நிதி பரிவர்த்தனைகளில் புரட்சி: ஜி 20 டிஜிட்டல் பொருளாதார கூட்டத்தில் பிரதமர்…

ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில் மந்திரிகளுக்கான பல்வேறு கூட்டங்களை இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜி 20 நாடுகளின் டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு மந்திரிகளின் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று…

4000 வருட ஸ்டெப் பிரமிடு கஜகஸ்தானில் கண்டுபிடிப்பு!!

பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிடுகள், கட்டிடக்கலை வடிவங்களில்…

கோட்டாவில் அதிகரிக்கும் தற்கொலைகள்: குழு அமைத்து விசாரிக்க ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு, தேசிய அளவிலான தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதிகள், பேயிங் கெஸ்டுகளில் தங்கி ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேசமயம்,…

மணிக்கு 225 கிமீ வேகம்.. அச்சுறுத்தும் சூறாவளியால் அச்சத்தில் மக்கள்..!!

அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள்…

பேரிடர் பாதித்த இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.15 கோடி நிதியுதவி- ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!!

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வர்…

நூற்றுக்கணக்கான முதலைகள் நிறைந்த ஆற்றில் படகு பயணம்- திகில் வீடியோ டுவிட்டரில் வைரல்!!

சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான புதுப்புது வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில்…

உ.பி. முதல்வருடன் சந்திப்பு – பார்த்ததும் காலில் விழுந்து வணங்கிய ரஜினி!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த…

சதுரங்க வேட்டை ஸ்டைலில் மெடிகேர் மோசடி.. ரூ. 3800 கோடி சுருட்டியவர் அதிரடி கைது..!!

உலகின் முன்னணி நாடான அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் மிக அதிகம் என்பதால், அங்குள்ள மக்கள் காப்பீடு மூலம்தான் தங்களுக்கு தேவைப்படும் மருத்துவ செலவினங்களை செய்து கொள்ள முடியும். இதற்கு பல காப்பீடு நிறுவனங்கள் இருந்தாலும், மெடிகேர்…

லடாக்கில் பயங்கரம்.. விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்.. 9 வீரர்கள் உயிரிழப்பு!!

ராணுவ வாகனம் ஒன்று லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ராணுவ வகனம் தரையில் சறுக்கியதால், நிலை தடுமாறி ஆற்றில்…

கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. 15000 வீடுகளை காலி செய்ய உத்தரவு.. பீதியில் மக்கள்!!

கனடாவின் மேற்கு எல்லையிலுள்ள பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா. இது பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கிய பகுதி ஆகும். இங்கு திடீரென 100-க்கும் மேற்பட்ட…

தாகம் தீர்க்கும் வௌ்ளரிக்காய் !! (மருத்துவம்)

நீர்சத்துள்ள காய்கள் அனைத்துமே உடல் நலனுக்கு நன்மை பயக்கும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணமுடையது. இதை…

ஏழை இலங்கையர்களுக்கு சீனா வழங்கிய பரிசாகும்!! (கட்டுரை)

இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் இல்லையால் யாரும் செல்வதில்லை. இல்லை, விமானப் போக்குவரத்து மையம் தற்போது முற்றிலும் செயலிழந்து விட தினசரி அல்லது இரண்டு விமானங்கள் மட்டுமே உள்ளன, மேலும் அங்கு செல்பவர்கள் நடுவில்…

பல இடங்களில் கை வரிசையை காட்டிய முதியவர் !!

யாழ்ப்பாணத்தில் மதுபான சாலையை உடைத்து மதுபானங்களை திருடியதுடன் , கடை ஒன்றினை உடைத்து 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட் என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் 63 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

லடாக் விபத்தில் 9 வீரர்கள் பலி – அமித்ஷா, ராஜ்நாத் சிங் இரங்கல்!!

லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் வீரர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை…

இந்தியா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்காவில் கைது !!

இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார். சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க திரவத்துடன், இந்தியா செல்ல…