;
Athirady Tamil News

மணிப்பூரில் ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 13 தொழிலாளர்கள் பரிதாப பலி!!

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராணுவச் சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் சென்ற வேனில் வெடிகுண்டு வைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில்…

‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் கர்நாடகத்துக்கு 2-வது இடம்!!

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ந் தேதி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 499 நகரங்களில் 4 ஆயிரத்து 97 மையங்களில் நடந்தது. தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தியது. இதுதொடர்பான புதிய புள்ளி விவரங்கள்…

நைஜர் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் – போப் பிரான்சிஸ்…

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார். பாதுகாப்பின்மை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம்…

லெபனானில் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் பள்ளிகள்- ஐ.நா. கடும் கண்டனம்!!

பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு…

பதில் அமைச்சர்கள் நியமனம்!!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ள நிலையில், நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

மதுரை – கொழும்புக்கும் இடையே விமான சேவை!!

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவை இடம்பெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் மதுரை…

120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்!!

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி…

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி!!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தேயிலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால்…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரித்த சிவபெருமானின் தாண்டவம்!!

ஏ.ஐ. (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது. மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என பல துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்த தொழில்நுட்பம்…

அதிவேகமாக சென்ற ஆடம்பர காருக்கு நேர்ந்த கதி!!

அதிவேகமாக வந்த ஆடம்பர காரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் அழித்துள்ளனர். மணிக்கு 253 கி.மீ வேகத்தில் சென்ற கார் காவல்துறையினரால் அழிக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைக் கண்டு ஓட்டுநர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.…

திருமண விழாவில் நடனமாடியபடி விருந்தினர்களை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர்!!

ஆடம்பரமாக நடைபெறும் திருமண விழாக்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். கூட்ட நெரிசலில் விருந்தினர்களை வரிசைப்படுத்தி புகைப்படம் எடுப்பது போட்டோகிராபர்களுக்கு சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதலில் ஐவர் பலி !!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா இன்று சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , நேற்று…

மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!!

அடிஸ் அபாபாவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கமான அந்த சோதனையின் போது ஒரு இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர். பரிசோதனையில் இது கொக்கைன்…

இங்கிலாந்தில் கொடூரம் -பிறந்த குழந்தைகளை கொலை செய்த பெண் தாதி !!

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தைகள் பிறக்கும் பிரிவில் கடமையாற்றிய பெண் தாதி ஒருவர் புதிதாகப் பிறந்த ஏழு குழந்தைகளைக் கொன்றதுடன் மேலும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். லூசி…

காங்கிரஸ் காரிய கமிட்டி குழு மாற்றி அமைப்பு- 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்!!

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டியின் குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டியில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர்…

கனடா ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு !!

வயது போனோலே ஞாபக மறதி தானாகவே வந்துவிடும்.பொருளை வைத்த இடத்தில் மீண்டும் எடுப்பதற்கு வயதானவர்கள் அலையும் அலைச்சலே தனிதான். இவ்வாறு ஏற்படும் ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பது தொடர்பாக கனடா ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை…

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றம்- இஸ்ரோ அறிவிப்பு!!

சந்திரயான்- 3 விண்கலனம் வரும் 23ம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே மாலை 5.45 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என…

சுவீடன் மன்னரை சந்தித்தார் உக்ரைன் அதிபர் !!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் முதல் பெண்மணி ஓலேனா ஜெலென்ஸ்கா இருவரும் சுவீடன் மன்னர் கார்ல் XVI குஸ்டாஃப் மற்றும் ராணி சில்வியா ஆகியோரை சந்தித்தனர். ஸ்டென்ஹம்மர் அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. எனினும் இந்த…

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது- மத்திய அரசு மீது ராகுல்காந்தி கடும் தாக்கு!!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, "அவரது…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் !!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.80 அமெரிக்க டொலராகவும் டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.25 அமெரிக்க…

பட்டாம்பூச்சிகளுக்காகவே ஒரு பூங்கா: சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஒடிசா அரசு திட்டம்!!

இந்தியாவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மாநிலம் ஒடிசா. பழங்குடியினரின் கலாச்சாரங்களுக்கும், பல இந்து கோயில்களுக்கும் புகழ் பெற்ற இந்த மாநிலத்தில் உள்ள மகாநதி கரையோரம் உள்ளது சம்பல்பூர் நகரம். சம்பல்பூரில், 155 ஏக்கர்…

உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ள முதல் சரக்குக் கப்பல்!

உக்ரைனுடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், அந்த நாட்டின் மிரட்டலையும் மீறி உக்ரைன் துறைமுகத்தில் இருந்து முதல் சரக்கு கப்பல் வெளியேறியுள்ளது. உக்ரைனின் தெற்கு துறைமுகமான ஒடெசாவில் இருந்து சரக்கு கப்பல்…

பாகிஸ்தானில் பயங்கர விபத்து: பயணிகள் பேருந்து டீசல் லாரி மீது மோதியதில் 16 பேர்…

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றி வந்த லாரியும், பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் 40 பயணிகளுடன் பேருந்து சென்றுக்…

சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி – இஸ்ரோ தகவல்!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது. சந்திரயான்-3…

வானத்திலிருந்து வீட்டின் மேல் விழுந்த பனிப்பாறை- மர்மத்தை துப்புதுலக்கும் அமெரிக்க…

அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ஜெஃப் இல்க் (Jeff Ilg) மற்றும் அவர் மனைவி அமேலியா ரெயின்வில் (Amelia Rainville) தம்பதி. இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். மாடியில் உள்ள படுக்கையறையில் அவர்களின் குழந்தைகள் உறங்கி…

லடாக் விபத்து – உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர்…

லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு நேற்று 3 ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த வாகன அணிவகுப்பு தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

“திரும்பி செல்லுங்கள்..”- இந்திய மாணவர்களை அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!!

உக்ரைனிலுள்ள பல்கலைகழகங்களில் மருத்துவம், உயர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பட்டங்களுக்காக இந்திய மாணவர்களும், மாணவியர்களும் அங்கு சென்று, அங்கேயே தங்கி, படித்து, பட்டம் பெறுவது வழக்கம். கடந்த 2022ல் ரஷியாவிற்கும் உக்ரைனிற்கும் போர்…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…

ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்தன !!

ஆனமடுவ, தல்கஸ்வெவ சுற்றுசூழலுக்கு சிலர் தீ வைத்த போது பல வகையான ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்துள்ளதுடன், அதேவேளை ஏரியில் இருந்த பல கும்பக் மரங்களின் வேர் அமைப்பும் தீயில் எரிந்து நாசமானதுடன் மரங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம் !!

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்திருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர்…

இந்து-பௌத்தர் பிரச்னை என்ன? (கட்டுரை)

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் இந்துகளுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் ஆகியன ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இந்த பகுதி, பௌத்தர்களுக்கு…

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, பிரியங்கா மரியாதை!!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். வீர் பூமி என்ற பகுதியில்…