;
Athirady Tamil News

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது- மத்திய அரசு மீது ராகுல்காந்தி கடும் தாக்கு!!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, "அவரது…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் !!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.80 அமெரிக்க டொலராகவும் டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.25 அமெரிக்க…

பட்டாம்பூச்சிகளுக்காகவே ஒரு பூங்கா: சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஒடிசா அரசு திட்டம்!!

இந்தியாவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மாநிலம் ஒடிசா. பழங்குடியினரின் கலாச்சாரங்களுக்கும், பல இந்து கோயில்களுக்கும் புகழ் பெற்ற இந்த மாநிலத்தில் உள்ள மகாநதி கரையோரம் உள்ளது சம்பல்பூர் நகரம். சம்பல்பூரில், 155 ஏக்கர்…

உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ள முதல் சரக்குக் கப்பல்!

உக்ரைனுடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், அந்த நாட்டின் மிரட்டலையும் மீறி உக்ரைன் துறைமுகத்தில் இருந்து முதல் சரக்கு கப்பல் வெளியேறியுள்ளது. உக்ரைனின் தெற்கு துறைமுகமான ஒடெசாவில் இருந்து சரக்கு கப்பல்…

பாகிஸ்தானில் பயங்கர விபத்து: பயணிகள் பேருந்து டீசல் லாரி மீது மோதியதில் 16 பேர்…

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றி வந்த லாரியும், பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் 40 பயணிகளுடன் பேருந்து சென்றுக்…

சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி – இஸ்ரோ தகவல்!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது. சந்திரயான்-3…

வானத்திலிருந்து வீட்டின் மேல் விழுந்த பனிப்பாறை- மர்மத்தை துப்புதுலக்கும் அமெரிக்க…

அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ஜெஃப் இல்க் (Jeff Ilg) மற்றும் அவர் மனைவி அமேலியா ரெயின்வில் (Amelia Rainville) தம்பதி. இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். மாடியில் உள்ள படுக்கையறையில் அவர்களின் குழந்தைகள் உறங்கி…

லடாக் விபத்து – உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர்…

லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு நேற்று 3 ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த வாகன அணிவகுப்பு தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

“திரும்பி செல்லுங்கள்..”- இந்திய மாணவர்களை அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!!

உக்ரைனிலுள்ள பல்கலைகழகங்களில் மருத்துவம், உயர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பட்டங்களுக்காக இந்திய மாணவர்களும், மாணவியர்களும் அங்கு சென்று, அங்கேயே தங்கி, படித்து, பட்டம் பெறுவது வழக்கம். கடந்த 2022ல் ரஷியாவிற்கும் உக்ரைனிற்கும் போர்…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…

ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்தன !!

ஆனமடுவ, தல்கஸ்வெவ சுற்றுசூழலுக்கு சிலர் தீ வைத்த போது பல வகையான ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்துள்ளதுடன், அதேவேளை ஏரியில் இருந்த பல கும்பக் மரங்களின் வேர் அமைப்பும் தீயில் எரிந்து நாசமானதுடன் மரங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

களத்தில் குதித்த ஜீவன் ஆவேசமடைந்து வாக்குவாதம் !!

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்திருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர்…

இந்து-பௌத்தர் பிரச்னை என்ன? (கட்டுரை)

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் இந்துகளுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் ஆகியன ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இந்த பகுதி, பௌத்தர்களுக்கு…

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, பிரியங்கா மரியாதை!!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். வீர் பூமி என்ற பகுதியில்…

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு!! (PHOTOS)

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு…

ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும்- யோகி ஆதித்யநாத்…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக…

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு!!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை விரைவாக அடையக்கூடிய, முன்னணி துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதால், அதனை மேம்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

மதிப்பிடப்பட்ட தொகை ரூ.18,717.771 மில்லியன்!!

3 வருடங்களில் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட 37,179 வீடுகளில் 29,034 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் 8,145 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டி…

ரஷ்ய விண்கலம் நிலவில் மோதியது!!

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ஆம் திகதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ஆம் திகதி…

சித்தூர் அருகே காட்டு யானை மிதித்து விவசாயி பலி!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெத்தகாணி மண்டலம், முடி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் மார்கொண்டைய்யா (வயது52). விவசாயி. இவரது மனைவி அருணம்மா. மார்கொண்டைய்யாக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. நேற்று காலை கணவன் மனைவி இருவரும்…

தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தவர் குமாரசாமி அவர்கள் – அஞ்சலி உரையில்…

தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் மதிக்கப்படுகின்றார் என…

அரிசி தட்டுப்பாடு ஏற்படாது; அரிசி விலை கூடலாம்!!

வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் சந்தையில் அரிசியின் விலை ஓரளவுக்கு அதிகரிக்கும்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்துக்கான…

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று தொடக்கம்: வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் மகிழ்ச்சி!!

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து…

மெட்ரோ ரெயிலில் ஜிம்னாஸ்டிக் திறமையை வெளிப்படுத்திய தடகள வீராங்கனை!!

மெட்ரோ ரெயிலில் ஒரு பெண்ணின் ஜிம்னாஸ்டிக் திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிஷா ஷர்மா என்ற தடகள வீராங்கனை மெட்ரோ ரெயிலில் நெரிசல் குறைந்த இடத்திற்கு செல்வது போன்று காட்சிகள் தொடங்குகிறது.…

’அசேல’வுக்கு விஷ தர்பூசணியை கொடுத்தவர் கைது!!

கதிர்காமம் அபிநவராம விகாரையைச் சேர்ந்த 'அசேல' என்ற யானைக்கு விஷ இரசாயனப் பொருள் அடங்கிய தர்பூசணியை வழங்கியதாகக் கூறப்படும் ஒருவர் மதியம் கைது செய்யப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். யானைப் பண்ணையாளர் துஷார பிரியதர்ஷன…

2 மகள்கள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 702 வருடங்கள் சிறை!!

தன்னுடைய இரண்டு மகள்மார்களையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவ்விரு யுவதிகளின் தந்தைக்கு 702 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபபட்டுள்ளதுடன் 234 கசையடிகளும் வழங்க நீதிமன்றம்…

ஜனாதிபதி யால தேசிய பூங்காவிற்கு விஜயம்!! (PHOTOS)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யால தேசிய பூங்காவிற்கு நேற்று (19) ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது யால பூங்காவின் உள்நுழைவு பற்றுச்சீட்டுகளை நிகழ்நிலை மூலம் கொள்வனவு செய்யக்கூடிய வழிமுறையை அமுல்படுத்துவதற்கான…

யாழில். கசிப்பு , கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது!! (PHOTOS)

கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து…

கேரளாவில் போக்சோ புகார் கூறிய சிறுமியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலை செய்த தொழிலாளி!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டு குளம் அருகே உள்ள எலஞ்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரது மாமா முறை உறவினரான 63 வயது மதிக்கத்தக்கவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி போலீசில் புகார் செய்தார்.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் ஷா மெஹ்மூத் குரேஷி கைது!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில்…

அகிலேஷ் யாதவை சந்தித்தார் ரஜினிகாந்த்!!

நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸூக்கு முன்பே இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு ரஜினி சென்றார். தொடர்ந்து, ஜார்க்கண்ட்…

இந்தியாவின் சந்திரயான்-3-க்கு போட்டிக்கு அனுப்பப்பட்ட ரஷியா விண்கலத்தில் தொழில்நுட்ப…

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ந்தேதி நிலவில்…