;
Athirady Tamil News

உக்ரைன் விமானிகளுக்கு எப்-16 ஜெட் விமானங்களைப் பயிற்றுவிக்க கிரீஸ் முடிவு- ஜெலென்ஸ்கி…

உக்ரைன், ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது. உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்…

4 மாதங்கள் சாப்பிடவில்லை என்றால்…! மகாராஷ்டிரா மந்திரி பேச்சு!!

தொடர்ச்சியாக பண்டிகைகள் வரும் நிலையில், வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக நிர்ணயித்து, வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை இந்த நடவடிக்கை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால்…

ரஷியாவில் ராணுவ ட்ரோன்களை இயக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி!!

வரும் கல்வியாண்டில் ராணுவ ஆளில்லா விமானங்களை எவ்வாறு இயக்குவது மற்றும் எதிர்கொள்வது என்பதை ரஷிய இளைஞர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று ரஷிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ஏறக்குறைய 17 மாத…

யாழ்.போதனாவில் குருதி தட்டுப்பாடு ; உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைக்க கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் குருதி விநியோகம் அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க…

யாழில் சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு!!!

சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு சாப்பிட்ட பின்னர் அசாதாரண நிலையில்…

நல்லூர் ஆலய சூழலில் விசேட கண்காணிப்பு ; பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள பொலிஸ்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெறவுள்ளது. அந்த காலத்தில் நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிசார் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையினரால்…

பீகாரின் சட்டம்- ஒழுங்கை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவதா?- பா.ஜனதா தலைவருக்கு ஜே.டி.யு. கடும்…

பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ''பீகாரில் சட்டம்- ஒழுங்கு பாகிஸ்தானை விட மோசமாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை…

சுகாதாரத்துறையை அழிக்க சதி !!

தற்போதைய அரசாங்கம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நாட்டின் சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம்…

13 ஆவது திருத்தம் அமைச்சரவைக்கு வருகிறது !!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரேரணைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முன்மொழிவுகள் அமைச்சரவையில்…

4.6 சதவீதமாக குறைந்தது பணவீக்கம் !!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூலையில் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.…

போலி விசாக்களில் பறக்க முயல்வோருக்கு சிக்கல் !!

போலி விசாக்களில் சட்டவிரோதமாக இலங்கையை விட்டு குடியகல்வதை தடுப்பதற்கான பாதுகாப்பான குடியகல்வு ஊக்குவிப்பு பிரிவு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ் நாணயக்காரவினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாட்டு…

அமெரிக்க விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டி பெட்டியை பறித்ததாக பணியாளர் மீது…

அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணித்த தாரா என்ற பயணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி பெட்டியின் புகைப்படத்துடன் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில், இன்று நான் எனது 3 வயது மருமகனுடன் விமானத்தில் பயணித்தேன். நானும்,…

I.N.D.I.A.வில் நீங்கள், ஆனால் இந்தியா உங்களுடன் இல்லை- மம்தா பானர்ஜி மீது பா.ஜனதா தலைவர்…

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. இதற்காக I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற இருக்கிறது. மோடியை எதிர்க்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மம்தா…

வாடகை தராத கடைக்கு தீ வைத்த உரிமையாளர்- கருகி பலி!!

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தர்ஷியை சேர்ந்தவர் வரப்பிரசாத் (வயது 45). கோட்டா மிஷின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமான கடையை சீனிவாசலு என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்குவிட்டார். சீனிவாசலு சாமியானா பந்தல்…

பெங்களூரு கடையில் யு.பி.ஐ. பயன்படுத்தி பொருட்கள் வாங்கிய ஜெர்மன் மந்திரி!!

இந்தியாவில் சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகம் வரை அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ. மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் முறை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பற்றி உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன.…

வியட்நாம் போர்: அமெரிக்கா வெளியேறியதை அறியாமல் 17 ஆண்டு காத்திருந்த ஃபுல்ரோ போராளிகள்!!

75 வயதான பாஸ்டர் ஒய் ஹின் நீ, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள தனது தேவாலயத்தில் வசதியாக இருந்து நற்செய்தியை பிரசங்கித்தார். ஆனால் ஒரு இளைஞனாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக காட்டில் உயிர் வாழ்ந்துவந்தார். போர் முடிந்து…

சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ்பாகல் நிருபர்கள் கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ்பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ்பாகல் இன்று காலை நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவே பாம்பு புகுந்தது. இதனால் நிருபர்கள் மற்றும்…

சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் – சந்திரயான்-2 ஆர்பிட்டர் தகவல் தொடர்பு சாத்தியமானது…

140 கோடி இந்தியர்களும் ஆவலுடன் எதிர்நோக்கும் அந்த நாள் நெருங்கிவிட்டது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் தயாராகி வருகிறது. நிலவில் தரையிறங்க பாதுகாப்பான இடத்தைத் தேடி வரும் விக்ரம்…

கடலில் நாட்டுப் படகு கவிழ்ந்து- தாய், 2 மகன்கள் மூழ்கினர்!!

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், நிஜாம் பட்டினம் அடுத்த ஏழை செட்டிலப்பாவை சேர்ந்தவர் சோம்பாபு. இவரது மனைவி சைவர்ணிகா. தம்பதியின் மகன்கள் தன்வீஷ்குமார் (வயது 8), தருனேஷ் (11 மாதம்). சோம்பாபு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி…

ஆபரேஷன் குக்கூன்: வீரப்பனை உயிரோடு பிடிக்காதது ஏன்? !!

அக்டோபர் 18, 2004 - தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கரும்பு லாரியால் வேகத்தை குறைத்து நின்றது. சந்தேகத்தில் ஆம்புலன்சில் இருந்து வெளியே பார்த்த…

INDIA கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பேன்: அரவிந்த் கெஜ்ரிவால்!!

டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மும்பையில் வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில்…

லூனா – 25 விண்கலம் வெடித்தது ஏன்? நிலவில் சாதனையை படைக்குமா சந்திராயன் – 03…

நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு சரித்திரங்கள் படைப்பதற்கு உலக வல்லரசு நாடுகள் முனைப்புடன் செயற்பட்டு வருகையில் அண்மையில் இந்தியா தனது முயற்சியின் பயனாக சந்திராயன் - 3 விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது. இதற்கு போட்டியாக…

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டிய சந்திரசேகர ராவ்!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும்,…

பிரேசிலில் பேருந்து விபத்து – கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலி!!

பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டிக்காக சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த கால்பந்து போட்டி முடிந்ததும் பேருந்தில் 40 ரசிகர்கள் வீடு திரும்பினார்கள். பேருந்து மலைப்பகுதியில் சென்று…

மத்திய பிரதேசத்தில் தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் முதலமைச்சர் தேர்வு: அமித் ஷா!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று…

ரூ.2¼ கோடிக்கு ஏலம் போன அபூர்வ பருந்து!!

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் இருந்து பல்வேறு வகையான…

ஐஸ்வர்யா ராய் போன்று அழகான கண்கள்…! சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில மந்திரி!!

மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா மந்திரி விஜயகுமார் காவிட், தினந்தோறும் மீன் சாப்பிட்டால், ஐஸ்வர்யா ராய் போன்று கண்கள் அழகாக இருக்கும்'' எனக் கூறியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில பழங்குடியின மந்திரி…

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்- வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது!!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்-கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதில் உயிர் சேதமோ, பொருட்…

ஆண்டவா மழை பெய்யனும்.. கழுதைக்கு குலாம் ஜாமுன் கொடுத்த ஊர் மக்கள்..!!

மழை பெய்ய வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்ஸர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தான் இந்த வினோத சடங்கை செய்துள்ளனர். கிராம…

எலான் மஸ்க் நிறுவனத்தின் 75 ஆயிரம் ஊழியர்களின் தகவல்கள் கசிந்ததால் பரபரப்பு!!

டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 75,735 ஊழியர்கள் மற்றும் முன்னாள் வேலை பார்த்தவர்கள் விவரங்கள் வெளியில்…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

கடனில் ஒரு பகுதியை மீளச் செலுத்த இலங்கை தயார் !!

பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் டொர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கியானது அதற்கான தவணையை ஓகஸ்ட் 17ஆம் திகதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் 2021 ஆம்…

சற்றுமுன் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம் !!

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.