;
Athirady Tamil News

எரிவாயு தரையிறக்கும் நடவடிக்கையில் தாமதம் !!

நாட்டிற்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு தரையிரக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 3 ஆயிரத்து தொள்ளாயிரம் மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.…

’இலாபத்தில் ஒரு பகுதி வடக்குக்குக் வேண்டும்’ !!

வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்களை எந்த நிறுவனத்துக்கு வழங்கினாலும் உற்பத்தி மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை வடக்கு அபிவிருத்திக்காக வழங்குவதாக அந்த ஒப்பந்தங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக்…

யாழில் விபத்து: இருவர் உயிரிழப்பு !!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (9) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள்…

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!!

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

’வட மாகாண மக்களே முன்னுதாரணம் ’ !!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி காலகட்டத்தில் விவசாய உற்பத்தியில் வடக்கு மாகாண மக்கள் முன்னுதாரணமாக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவிததார். பாராளுமன்றத்தில் நேற்று (9) தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

80 சதவீதமானோர் மலிவான உணவை உண்கின்றனர் !!

இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது. இது ஊட்டச்சத்து…

நஞ்சை விதைக்கவே வேண்டாம் !! (கட்டுரை)

நாணயம் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்யும். ஆகையால். ஒன்றைக் கையாளும் போது, மிகக் கவனமாகக் கையாள வேண்டும். வடக்கு, கிழக்கைப் ​பொறுத்தவரையில்,…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

“அதிரடி சிந்தனை”.. *தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டுவதால், உன்…

"அதிரடி சிந்தனை".. *தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டுவதால், உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!* (வீடியோ வடிவில்) சமூகவலைத் தளங்கள் ஊடாக பகிரப்பட்ட "நீதி"க்கான கருத்தை, "அதிரடி இணையம்" வீடியோ வடிவில் கொண்டு வருகின்றது.. _*மூன்று…

அலி சப்ரியின் சர்ச்சைக்குரிய கருத்து!! (வீடியோ)

டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

யாழில் புகையிரத விபத்து – இருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த…

சரணடைந்த ஜொன்ஸ்டன் பிணையில் விடுவிப்பு!!

கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

இந்தியாவுக்கு கடத்தவிருந்த உயர் ரக ஆடுகள் 5 சிக்கின !!

தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பற்றைக்காட்டு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்த உயர்ரக ஆடுகள் ஐந்தை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் உயர்ந்த ரக ஆடுகள், கால்கள் கட்டப்பட்ட…

மாணவர்களை நடுவீதியில் விட்டுச் சென்ற அரச பேருந்து…! நடவடிக்கை பாயுமா?

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (09) பிற்பகல் 2.30 மணியளவில்…

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிருந்து காலி முகத்திடல் நோக்கி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது…

மின்சார திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!!

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை…

நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு!!

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல்…

‘பசில் பசில் பசில்’ என்ற கோசம்தான் இப்போது எனது ரிங்டோன் – பசில்!!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆங்கில…

நெருக்கடி நிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற மின்சார சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு?

மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

இலங்கையின் 1.7 மில்லியன் மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை –…

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ஐநா ஊடக அறிக்கையில்…

’ஐக்கிய மக்கள் சக்தியில் சேரும் திட்டம் இல்லை’ !!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் திட்டம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் சுயேட்சை எம்.பியாக செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

வங்கிகளில் உள்ள பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா?

வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை இல்லை என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்தார்.…

மூடப்பட்டிருந்த ஆலங்குளம் வைத்தியசாலை மீண்டும் திறப்பு; 24 மணி நேரமும் சேவை வழங்க…

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஆலங்குளம் ஆரம்ப வைத்தியசாலை நேற்று வியாழக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள இவ்வைத்தியசாலை 1994ஆம் ஆண்டு சர்வதேச…

மருதமுனையில் பழைய விலைக்கு அரிசி விற்பனை- நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு!…

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசினை பெற்றுக்கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம்…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது..…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ) ############################# லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில்…

இ.மி.ச சங்கத்துக்கு 14 நாட்கள் தடையுத்தரவு !!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் இந்துருவ மற்றும் செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர் இன்று (09) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு…

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு – நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி - துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன்…

எனது நோக்கம் நிதியமைச்சர் அல்ல: எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள பசில் !!

தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, "நிதி அமைச்சராக வேண்டும் என்பது எனது நோக்கமல்ல" எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது…

பசிலின் மனைவி அமெரிக்காவுக்கு பறந்தார் !!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்‌ஷ இன்று அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார். இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் டுபாய் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து…

இந்தியத்தூதரகத்தின் எற்பாட்டில் வாழ்வாதார நிவராண உதவி!! (படங்கள்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்தியத்தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் வாழ்வாதார நிவராண உதவி பொதிகளின் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ் புகையிரத நிலையத்தில்…

யாழில் திருடப்பட்ட மாற்றுத்திறனாளியின் முச்சக்கர வண்டி மீட்பு!

யாழில் மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டியை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த…