மன்னாரில் இருவர் வெட்டிக்கொலை : இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் !!
மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டதுடன் மற்றோரு சகோதர்ர் மற்றும் தந்தை என இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் இந்தச் சம்பவம்…