;
Athirady Tamil News

இலங்கை தொடர்பில் ஐ.நா. – சீனா கலந்துரையாடல் !!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகம் எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தனது…

நாமல் ராஜபக்‌ஷ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகியதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார் இறுதியாக இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள்…

யானை தாக்குதலினால் 6 மாத குழந்தை பலி!!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளக்காடு பிரதேசத்தில் யானை தாக்குதலினால் 6 மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று (08) உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதம்…

தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? – சுரேஸ் !!

தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? இலங்கை அரசாங்கம் அதனை கொடுப்பதற்கு தயாராக உள்ளதா? என்ற பல கேள்விகளுக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது. எனவே இதனை பிரச்சனையாக மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை…

சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம் !!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நேற்றிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமா…

பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டும்: சுமந்திரன் !!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. ஆகவே அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில்…

’ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை’ !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தோல்வியுற்ற தலைவராக இருந்து விலக விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை என்று…

’ஐ.எம்.எப் க்கு பின்னால் சென்றாலும் டொலர் கிடைக்காது’ !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு (ஐ.எம்.எப்)பின்னால் செல்வதால் எதுவுமே நடக்கப்போவதில்லை. எமக்கு டொலர் கிடைக்கப்போவதுமில்லை. எனவே எமது நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்…

பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை…

சீர்குலைந்ததுள்ள சீனா பொருளாதாரம் !! (கட்டுரை)

தற்போதும் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனவின் தாயகம், சீனாவாகுமென்பது உண்மையாகும். எனினும், அதனை சீனா முழுமையாகவே மறுத்து இருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளையும் அங்கு செல்வதற்கு இடமளிக்கவில்லை. கொவிட்-19…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறான பொதுவான…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஒருவருக்கு பிணை!!

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டடு தடுத்துவைக்கப்பட்டிருந்த கண்டியைச் சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் இன்று (08) பத்து லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை…

புதிய அரசியல் திருத்தம் ஊடாக பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும் – சுரேஸ்!!…

புதிய அரசியல் திருத்தம் ஊடாக நாடாளுமன்றம் மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்ற பயன்படுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…

மின் விநியோகம் அத்தியாவசியம்; வர்த்தமானி வெளியானது!!

மின் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு…

நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படலாம் !!

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மீண்டும் மின்தடை ஏற்படக் கூடும் என சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மின்சக்தி…

பசிலின் இடத்திற்கு முன்னணி வர்த்தகர்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பதவிக்கு யார் வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.…

14 வயது சிறுமி மாயம்: பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில்…

11 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!!

கோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகிறார் என்று…

பிரதமருக்கும் IMF பிரதானிக்கும் இடையே தொலைபேசி உரையாடல்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன் போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு…

பதவியை துறக்கிறார் பசில் !!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில்…

கடற்படையினரால் 91 பேர் கைது!!

இலங்கை கடற்படையினர் மாரவில பகுதியில் மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 91 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி, மேற்கு கடற்படை…

தேன் பூச்சி தாக்கியதில் ஒருவர் பலி!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் தேன் பூச்சி தாக்கிய நிலையில் முதியவர் ஒருவர் இன்று (08) பகல் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை உமர் வைத்தியர் வீதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையாக…

தபாலில் வந்த போதை மாத்திரைகள் சிக்கின!!

இலங்கை சுங்கத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மத்திய தபால் பரிமாறம் ஊடாக போதைப் பொருள்கள் அடங்கிய 9 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொதிகள் ஜேர்மன் மற்றும் நெதர்லாந்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து…

ஜோன்ஸ்டனை கைது செய்ய பிடியாணை!!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளார். காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு…

யாழ் பல்கலைக்கழகம், யாழ் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை!!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இணைந்து கொண்டுள்ளன. இவ் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 08 ஆம் திகதி புதன்கிழமை…

அமரகீர்த்தி கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (07) நிட்டம்புவ பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு கைது…

இன்றைய தினமும் விநியோகம் இல்லை !!

இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்களுக்காக விற்பனை நிலையங்களில்…

யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!! (படங்கள்,…

யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை கூட்டி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல்…

குயின்ஷ்டவுன் தோட்ட காணியை கிராமவாசிகள் அபகரிக்க முயற்சி !!

ஹாலி-எல -குயின்ஸ்டவுன் தோட்டத்தின் ஒரு பகுதியை, கிராமவாசிகள் ஆக்கிரமித்து தம் வசமாக்கிக் கொண்டதையடுத்து, தோட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இச்சம்பவம் இன்று இடம் பெற்றது. ஹாலி- எல்லையில் 70 குடும்பங்களைச் சேர்ந்த கிராமவாசிகள்,…

வெளிநாடு வாழ் தமிழர்களால், நாசமாகப் போகும் யாழ்ப்பாண இளையோர்.. நடப்பது என்ன?? (தகவல்…

வெளிநாடு வாழ் தமிழர்களால், நாசமாகப் போகும் யாழ்ப்பாண இளையோர்.. நடப்பது என்ன?? (தகவல் வீடியோ வடிவில்) பிரபல டொக்ரர் சிவச்சந்திரன் அவர்களின் "எனது பார்வையில் இன்றைய யாழ். இளையோர் சமுதாயம்" எனும் சமூகவலைத் தள பதிவை.. "அதிரடி" இணையம், வீடியோ…

தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும் – பிரதமர் ரணில்!!

தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம்…

பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலி அறுப்பு – மீசாலையில் சம்பவம்!!

மோட்டார் சைக்கிளில் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மீசாலை - டச்சு வீதி ஊடாக தனது பிள்ளையை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு தாய் அழைத்து சென்ற வேளை…