;
Athirady Tamil News

மே18 இல் ‘புலிகள்’ ஏன் வந்தார்கள்? (கட்டுரை)

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்பது சிங்கள மக்களை நிச்சயமாக கிலி கொள்ள வைக்கும் விடயம்தான். ஆனால், ஏன் அதனை இந்த நேரத்தில் இந்தியா செய்தது என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி. அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு…

துரத்த வந்தவர் ஜனாதிபதி, துரத்தப்பட்டவர் பிரதமர்!!

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்ற தேசிய…

இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிவாயு!!

எரிவாயுவைக் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு நாளைய தினம் பணம் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான எரிவாயு இருக்குமென்று லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கும் நாளை 7…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து…

ஆஸி பாராளுமன்றில் முதல் இலங்கை பெண் !!

அவுஸ்திரேலியாவின் 47ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டாட்சித் தேர்தலில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார் என்பதுடன், அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தை…

கல்வியமைச்சர் சுசில் விடுத்துள்ள வேண்டுகோள் !!

நாளை (23) நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும் மாணவர்கள், பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கடமை நேர அதிகாரிகள் எவ்வித தடையுமின்றி பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பொதுமக்கள் வழங்க…

எரிபொருளை கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு !!

எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம், பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள்…

சா/தர பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு !!

நாளையதினம் (23) ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் மற்றும் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் வழமையான நேரத்தை விட சில நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு…

தமிழ்நாட்டின் நிவாரணம் கொழும்பை அடைந்தது !!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது. அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம்…

அலரிமாளிகைக்கு ’பாய்’ சொன்ன ரணில் !!

பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதத்தால் குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அது தனக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர், அலரிமாளிகையில் வசிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்.…

எரிபொருள் தீர்ந்ததால் உரிமையாளரின் வீட்டுக்கு தீ !!

கெக்கிராவ IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்கள், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருடைய வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். இப்பலோகம - ரணஜயபுர, திலகபுர பகுதியில் உள்ள வீட்டுக்கு நேற்று இரவு தீ…

கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது!!

மே.9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதிலுள்ள பொலிஸ் நிலையங்கள், பிரிவுகளின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரையிலும் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர், அதில்…

மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

இன்று மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அத்துடன் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு…

21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பெசிலுக்கு ஆப்பு?

21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாளை (23) அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், உடனடியாக அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

“நான் அமைச்சராக இதுதான் காரணம்” !!

தற்போதைய பின்னணியில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவிக்கவில்லை, இருப்பினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையினாலும், சுயாதீனமாக செயற்படுமாறு அழைப்பு விடுத்ததாலும் நாட்டு மக்களுக்காக அமைச்சு பதவியை…

ரணிலிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை !!

உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான் என தெரிவிக்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று…

50,000 டொலர்களை வைத்திருந்தவர் கைது !!

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். பண சலவை சட்டத்தின் அடிப்படையில், பணமோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது…

தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவனைக் காணவில்லை !!

யட்டியாந்தோட்டை- புனித மரியாள் தேசியக் கல்லூரியில் தரம் 11இல் கல்விப் பயிலும் புஷ்பராஜ் கிஷோத்திரன் எனும் மாணவன் நேற்றிலிருந்து காணாமல் போயுள்ளார். நேற்று (21 ) தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற இம்மாணவன்,…

’போராட்டங்களில் ஈடுபட்டால் எரிபொருள் கிடையாது’ !!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வீதிகளை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாதென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் இல்லையென கூறி வீதிகளை மறித்தோ…

எரிவாயு விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயலி எதிர்வரும்…

மாவத்தகம பகுதியில் துப்பாக்கி சூடு!!

மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று (21) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சிங்கதெனிய, பரகஹதெனிய…

சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கான அறிவிப்பு!!

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பணியாளர்களின் தனியார் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். இன்று (22) எந்த…

யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழப்பு !!

மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை அடைச்சல்குளத்துக்கு அருகில் யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். புன்சேனை அடைச்சல் பகுதியைச்…

யாழ் தொண்டர்களால் ஒரு ரூபாவிற்கு ஒரு கிலோ நாட்டரிசி!! (படங்கள்)

ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ். கிளை தொண்டர்களால் நேற்றைய தினம் ஒரு கிலோ நம்பர் 1 நாட்டரிசி 1ரூபாவிற்கு வழங்கப்பட்டது. தற்கொலை தடுப்பு செயற்பாட்டை முன்னெடுத்து வரும் நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தற்கால பொருளாதார நெருக்கடிக்கு முகம்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நிலை!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. இன்று அதிகாலை முதல் கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு, அச்சுவேலி உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள…

டீசல் இல்லாமல் நடுத்தெருவில் நின்றது இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!!

டீசல் இல்லாத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இடைவழியில் நின்ற சம்பவம் கோயில்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து…

குரங்கு அம்மை தொடர்பில் இலங்கையில் பரிசோதனைகள் !!

பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் monkeybox எனப்படும் குரங்கு அம்மைக் காய்ச்சல் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக்கத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு…

எதிர்க் கட்சித்தலைவரை சந்தித்தார் மாலைதீவு சபாநாயகர் !!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (21) எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது, நாடு தற்போது…

கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு !!

தற்போது நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என புதிதாக கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, விரைவில் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் செய்ய…

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது!!

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது என்று…

எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு!!

எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளன. அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

450 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர் !!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சபுகஸ்கந்தயில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 450 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பகுதியைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கஞ்சாவை…

ஆரியகுளத்தை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் – யாழ் மாநகர முதல்வர் தெரிவிப்பு!!…

ஆரிய குளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் என யாழ் மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்…