நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 சேர்ந்தது !!
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரமளவில்…