;
Athirady Tamil News

இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள்…

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல்…

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி…

செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சுகளுக்கு அறிவுறுத்தல்!!

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான செலவுகளை மேலும் கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறும் அமைச்சர்கள், பாராளுமன்ற…

கணவனின் தாக்குதலில் மனைவி பலி!!

அயகம, மாவத்தஹேன, பியம்புர பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்துவந்த பெண் ஒருவர் தனது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர் கோனார முதியன்சேலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 37 வயது தயா நிஷாந்தி…

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!!

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

இன்றைய வானிலை அறிக்கை!!

தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இரவிலிருந்து சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…!!

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குச்சவெளி பிரதேசத்தில் நேற்று (06) மாலை பொதுமக்களினால்…

அவுஸ்திரேலியா சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி…!!

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா பயணிகள் வர விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை…

ஜலதோஷத்தை உடனே போக்கும் திரிகடுக தேநீர் !! (மருத்துவம்)

ஜலதோஷம், சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெற்றுகொள்ளலாம். ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாகப் பாடுபடுத்திவிடுகின்றது. மூக்கை சிந்திக்கொண்டு…

யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்!

யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி…

ஐஸ் போதைப்பொருளுடன் சகோதரர்கள் இருவர் கைது!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 மற்றும் 29 வயதுடைய சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு…

1,300 ஐ கடந்த நாளாந்த கொவிட் பாதிப்பு!!

நாட்டில் இன்றைய தினம் 1,331 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 618,520 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை…

வேலணைப் பகுதியில் நான்கு மாடுகள் களவாடப்பட்டு இனந்தெரியாத மர்ம நபர்களால் இறைச்சிக்காக…

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரவணை மற்றும் வேலணைப் பகுதியில் நான்கு மாடுகள் களவாடப்பட்டு இனந்தெரியாத மர்ம நபர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. இன்று அதிகாலை வேளையில் சரவணை பகுதியில் ஒரு மாடும் வேலணை பகுதியில்…

கச்சத்தீவிற்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மீனவர்கள் பிரச்சனையும் அங்கு…

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இரண்டு…

3 தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் குறித்த சட்டமுலம் !!

மூன்று கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் அண்மையில் வெளியிட்டுள்ளமை சட்டத்திற்கு உட்பட்டது என ஜனாதிபதி சட்டதரணி யூ ஆர் டி சில்வா…

தலவாக்கலையில் பாரிய தீ பரவல்!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தொழிற்சாலைக்கு மேல் உள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த தீ பரவல் இன்று (06) மாலை 4.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. வரட்சியான…

சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு!! (வீடியோ,…

யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகளை கொண்டு சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் வெளியில் திண்மகழிவுகளை…

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிப்பு!!

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசி…

பெண்கள் வட்டத்திற்கான அலுவலகம் திறந்துவைப்பு!!! (படங்கள்)

“எழுச்சியின்கரங்கள்” பெண்கள் வட்டத்தின் அலுவலகதிறப்புவிழாவும்,இரண்டாம் ஆண்டு விழா நிகழ்வும் வவுனியா சிதம்பரநகர் பகுதியில் இன்று (6) மாலை இடம்பெற்றது. பெண்கள் வட்டத்தின் தலைவர் வி. லோகேஸ்வரி, தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை…

லொறி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி!!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் பண்டாரவத்த பகுதியில் நேற்று (5) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை கோனாகொல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

மேலும் 435 பேர் பூரணமாக குணம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 435 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,205 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, , நாட்டில்…

நீர்வேலி சுடர் கல்வி நிலையத்தில் சங்கரபண்டிதர் நூல் அறிமுக நிகழ்வு!! (படங்கள்)

நீர்வேலி பிரதேசத்தில் இருந்து யாழ் நகரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் 85 மாணவர்களுக்கு நீர்வேலி சுடர் கல்வி நிறுவனம் ஊடாக - இன்று காலை (06.02.2022) சங்கரபண்டிதர் பற்றிய அறிமுகம் மேற்கொள்ளப்பட்டு அவர் பற்றிய நூல் இலவசமாகக் கையளிக்கப்பட்டது.…

மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள்!!

கேஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை விமர்சித்தார்கள். இப்போது கேஸ் வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? முகநூலில் உள்ள அனைத்து ஜே.வி.பிகாரர்களும் என்னைக் குற்றம் சாட்டத் தொடங்கினர். கெட்ட வார்த்தையில்…

நாடளாவிய ரீதியில் தாதியர் வேலை நிறுத்தம்!!

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் திங்கட்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து , பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட…

கரவெட்டியில் வயலில் வேலை செய்துகொண்டு இருந்த இளைஞன் உயிரிழப்பு !!!

யாழ்.கரவெட்டி - பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு – ஐந்து நாள் மீட்பு முயற்சி…

மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த…

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனுக்கு அருகிலுள்ள யூனியன் சதுக்கத்தில் 8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு இந்திய தூரகம் சார்பில்…

வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியாவுக்கு விஜயம் !!

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார். பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான…

மீனவர்களின் பிரச்சினையில் மூன்றாம் தரப்பொன்று குளிர்காய்கின்றது !!

தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது என தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…

கத்துக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!!

கத்துக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் தலவாக்கலை பகுதியில் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை…

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானையொன்று இன்று (6) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த காட்டு யானையின் வயது 15 முதல் 20 வயதுடையது எனவும், கால்நடை…

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி!!

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பரவில போலான பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…

விபத்தில் சிறுவன் மரணம்!!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்று (5) காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்…