;
Athirady Tamil News

நீர்வேலி சுடர் கல்வி நிலையத்தில் சங்கரபண்டிதர் நூல் அறிமுக நிகழ்வு!! (படங்கள்)

0

நீர்வேலி பிரதேசத்தில் இருந்து யாழ் நகரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் 85 மாணவர்களுக்கு நீர்வேலி சுடர் கல்வி நிறுவனம் ஊடாக – இன்று காலை (06.02.2022) சங்கரபண்டிதர் பற்றிய அறிமுகம் மேற்கொள்ளப்பட்டு அவர் பற்றிய நூல் இலவசமாகக் கையளிக்கப்பட்டது.

நிறுவன இயக்குநர் ஆசிரியர் நா. சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் அறிமுகவுரையை ஆற்றினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.