குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபை கட்டிடம் திறந்து வைப்பு!! (படங்கள்)
குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (02.02.2022) நிதியமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
மாகாண சபைகள் அமைச்சின்…