;
Athirady Tamil News

குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபை கட்டிடம் திறந்து வைப்பு!! (படங்கள்)

குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபைக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (02.02.2022) நிதியமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. மாகாண சபைகள் அமைச்சின்…

நாட்டில் வறுமை, போசாக்கின்மை ஏற்படும் அபாயம்!

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலாநிதி பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார். அந்த குடும்பங்களில் ஊட்டச்சத்து…

கோண்டாவில் வீடு உடைப்பு – மூவர் கைது!!! (படங்கள்)

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் மூவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த…

அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்கும் பைசர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில்…

பூஜ்ஜிய பட்ஜெட் கருத்து: ராகுல் காந்திக்கு, நிர்மலா சீதாராமன் பதிலடி…!!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். மோடி அரசின் பட்ஜெட், பூஜ்ஜிய பட்ஜெட் என அவர் வர்ணித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து…

இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரியில் ஜி.எஸ்.டி. வசூல்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்…!!

மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதுபற்றி கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி. முறையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன. இருப்பினும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜி.எஸ்.டி.…

ரயில்வே துறையில் 7,000 பணி வெற்றிடங்கள்!!

ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கு அனுமதி கிடைத்தால், மிகக் குறுகிய காலத்திற்குள் ரயில் சேவைகள் மீளமைக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் தற்போது சுமார் 7,000…

அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ்- ஆய்வில் தகவல்…!!

ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல…

47 பில்லியன் ரூபாய் பணம் குறித்து சமுர்த்தி விளக்கம்!!

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவுக்கான சமுர்த்தி நிதியினை மீள நிரப்பு திரைச்சேறி தவறியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…

மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் – கம்மன்பில உறுதி!!

எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர் பிரச்சினை தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய…

உ.பி. தேர்தல் – பிரதமர் மோடியின் தோற்றம் கொண்ட அபினந்தன் பதக் சுயேட்சையாக…

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அபினந்தன் பதக் (56). பிரதமர் நரேந்திர மோடியை போன்ற உருவ ஒற்றுமை உடையவர். பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் லக்னோ தொகுதியில் போட்டியிட அபினந்தன் பதக் முடிவு செய்தார். ஆனால், அவரது…

அமெரிக்காவுக்கான பாக்.தூதர் நியமனம் நிறுத்தி வைப்பு…!!!

அமெரிக்காவுக்கான அடுத்த பாகிஸ்தான் தூதராக மசூத்கானை பாகிஸ்தான் அரசு தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் மசூத்கான் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் பயங்கரவாதியின் அனுதாபி என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.…

தனிமையில் இருந்த வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த பெங்களூரு…

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவர் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலியுடன் பெங்களூருவில் இருக்கும் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியுள்ளார்.…

இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்…!

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.…

யுகதனவி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!!!

நுரைச்சோலை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மின்கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!

காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்…

கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் தொற்று !!

கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற…

யாழ். பல்கலை தற்காலிக உதவி விரிவுரையாளர் மரணம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். அதிகாலை 5 மணி அளவில் சுகவீனம் காரணமாக மொணராகலை - சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி…

உ.பி. சட்டசபை தேர்தல் – அலிகாரில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தேர்தல்…

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. உ.பி.யில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற சமாஜ்வாடி கட்சியும்…

உலக சாதனை படைத்த மின்னல் பதிவு – ஐ.நா.சபை.தகவல்…!!

கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும்…

ஆந்திராவில் இரவுநேர ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீட்டிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சினிமா தியேட்டர்கள்,…

உக்ரைன் விவகாரம்: அமெரிக்காவின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்த ரஷ்யா…!!

ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினைகளும் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து…

இந்த வருடம் முழுவதும் தேங்காய் 75 ரூபா…!!

இந்த வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலைக்கு சதோச வலைப்பின்னல் மூலம் நுகர்வோர் தேங்காயை பெற்றுக்கொள்ள முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத்…

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன்- மத்திய பட்ஜெட்டில்…

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. * தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா…

கொரோனா விதிமுறையை மீறியதால் ஹாங்காங் உள்துறை மந்திரி ராஜினாமா…!!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி பிறந்தநாள் விழாவில்…

பனங்கற்கண்டின் பலன்கள் !! (மருத்துவம்)

ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும்…

சிறுமியின் மரணம் – தாய், தந்தை உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏக்கனவே இவர்களுக்கு…

நகையும் பணமும் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கரத்தை - ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி…

உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டி!! (படங்கள்)

உலக சதுப்பு நில ( Feb,02) தினத்தை முன்னிட்டு எதிர்காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான…

அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!!

அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை…

3-ந்தேதி அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி…!!

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் தமிழ் மொழி உயர்வுக்காகவும்,…

ஸ்பெயினில் பெருகும் கொரோனா – ஒரு கோடியை நெருங்கும் பாதிப்பு…!!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில்…