;
Athirady Tamil News

புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல் செய்தது சி.பி.ஐ..!!

17 வங்கிகள் கூட்டமைப்பை ஏமாற்றி ரூ.34,615 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீபக் வதாவன்…

விலைவாசி உயர்வை கண்டித்து ஆகஸ்டு 5ம் தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்..!!

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இதுவரை 25-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள்…

பீகாரில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது –…

பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பீகாரின் கிழக்கு பகுதியில் கிஷன்கஞ்ச், அராரியா, கதிகார் மற்றும் புர்னியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய…

5ஜி அலைக்கற்றை ஐந்தாம் நாள் ஏலம்: 30 சுற்றுகள் முடிவில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967…

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மூன்றாவது நாளை கடந்து இன்றும் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் மற்றும் உலக…

பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..!!

ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானதால்,…

கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவு வெளியானது; என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாணவர்…

சி.இ.டி. தேர்வு முடிவு கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) கடந்த மாதம் (ஜூன்) 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 16 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருந்தனர்.…

அபராத தொகை செலுத்துவதில் இருந்து தப்பிக்க போலி பதிவெண்ணுடன் ‘புல்லட்’டில் வலம்…

பெங்களூருவை சேர்ந்தவர் மரிகவுடா. இவர் புல்லட் வைத்து உள்ளார். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது உள்பட பல்வேறு வழிகளில் மரிகவுடா போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிகிறது. இதனால்…

மின் விநியோகஸ்தர்களுக்கான நிலுவைத் தொகையை மாநில அரசுகள் செலுத்த வேண்டும்- பிரதமர் மோடி..!!

டெல்லியில் 'உஜ்வல் பாரத் உஜ்வல் பவிஷ்யா - பவர் @2047' என்கிற நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் மட்டுமின்றி, முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.…

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரத்தில் பொறியியல் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் 22 வயது மதிக்கத்தக்க பொறியியல் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்…

செத்துப்போனவர்களுக்கு திருமணம்..!!

கர்நாடகாவில் தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விநோதமான ஒரு பழக்கம் உள்ளது. சிறு வயதில் செத்து போனவர்களுக்கு அவர்கள் 30 ஆண்டுகள் கழித்து திருமண நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதாவது அவர்களது ஆவிக்கு திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன.…

எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் 90 சதவீத…

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் காரை வழிமறித்து கண்ணாடியை உடைக்க முயற்சி- காங்கிரசார்…

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா குற்றம் சாட்டினார். இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்கட்சிகள்…

விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும்- அடித்து உதைத்த வாலிபரை கடித்து குதறிய கழுதை..!!

தமிழில் தன்வினை தன்னை சுடும் என ஒரு முதுமொழி உண்டு. தவறு செய்தால் உடனடி தண்டனை இதுபோல தவறு செய்தால் தண்டனை உடனே கிடைக்கும் என்பது இப்போது நடைபெறும் பல சம்பவங்கள் மூலம் நிரூபணம் ஆகி வருகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில்…

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 6 என்ஜினீயரிங் மாணவர்கள் கடலில் மூழ்கினர்..!!

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம் அச்சுதாபுரத்தில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஜஸ்வந்த் குமார், பவன் சூரியகுமார் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெகதீஷ், குண்டூர் சதீஷ்குமார், சூரி செட்டி தேஜா கணேஷ், லோகேஷ், சின்ன…

சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்- பிரதமர் மோடி…

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாவட்ட சட்ட சேவை அதிகாரிகளுக்கான முதலாவது கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில், இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித…

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாராமுல்லா மாவட்டம் வானிஹாம் பாலா கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி…

ரேசன் கடைகளில் கோதுமைக்கு பதில் ராகி, கொண்டை கடலை வினியோகிக்க திட்டம்..!!

கேரள மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பழங்குடி இன மக்களில் பலருக்கும் ரத்த சோகை நோய் இருப்பது தெரியவந்தது. சத்தான உணவு வகைகள் இல்லாததால் இந்த நோய் பாதிப்பு…

இடுக்கியில் அடுத்தடுத்து 2 இடங்களில் லேசான நிலநடுக்கம்..!!

கேரளாவின் மலையோர மாவட்டமான இடுக்கியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பொருள்கள்…

இமாசலபிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை..!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கேரளா மாநிலம் திரும்பிய 3 பேருக்கு ஏற்கனவே இந்த நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 20,408 பேருக்கு தொற்று..!!

நாடு முழுவதும் புதிதாக 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்தபாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 138 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று…

நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு..!!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று…

பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு கொரோனாவால் குறைவான பாதிப்பு மத்திய அரசு…

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:- பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்கு கொரோனாவால் தீவிரம் குறைவான நோய் பாதிப்பே…

கோர்ட்டுகளில் நிலுவை வழக்குகள் 5 கோடியை நெருங்குகிறது – மத்திய அரசு தகவல்..!!

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு எழுத்து மூலம்…

வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த தனியார் நிறுவன…

பெங்களூரு: பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முகமது அக்ரம், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தஸ்சியா. இந்த நிலையில், தனது கணவர் மீது சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் தஸ்சியா பரபரப்பு…

3 ஆண்டுகளில் 64 வழக்குகள் பதிவு: கர்நாடகத்தில் அதிகரிக்கும் மதமோதல்கள்..!!

பெங்களூரு: கர்நாடகத்தில் சமீப ஆண்டுகளாக மதமோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுபோல் மத பிரச்சினை தொடர்பாக படுகொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.…

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பெங்களூரு மாநகராட்சி..!!

பெங்களூரு: பெங்களூருவில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் ரேபிஸ் நோய் பரவ வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து…

‘என்கவுண்ட்டர் நடத்த நேரம் வந்துவிட்டது’- மந்திரி அஸ்வத் நாராயண்..!!

பெங்களூரு: உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து…

கர்நாடகத்தில் புதிதாக 2,130 பேருக்கு கொரோனா..!!

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 32 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,130 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 1,615 பேருக்கும், மைசூருவில் 51 பேருக்கும், தார்வாரில் 70 பேருக்கும், குடகில் 47…

இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் – நிதின் கட்கரி..!!

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான…

காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழந்த விவகாரம் – ஐ.நா. பொது செயலாளருடன் பேசிய பிரதமர்…

காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் படையில் இந்தியாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.…

உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை அதிகரிப்பு…

பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக உள்ளது. இந்நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற…

ரக்‌ஷா பந்தன் அன்று பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ராக்கி என்றும் அழைக்கப்படும் ரக்‌ஷா…

முதல் முறையாக பாகிஸ்தான் போலீஸ் துறையில் டி.எஸ்.பி ஆன இந்துப்பெண்..!!

பாகிஸ்தானை பொறுத்தவரை அரசு பணியில் பெண்கள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அங்கு சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து பெண் ஒருவர் அரசு வேலையில் அதுவும் போலீஸ்துறையில் உயர் பதவியை பிடித்து சாதித்து இருக்கிறார், அவரது பெயர் மனிஷா…

காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம்…

ஆலோசனை கூட்டம் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் தலைமையில் மாவட்டத்தைச் சேர்ந்த காபித்தோட்ட உரிமையாளர்கள், சங்க தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ்…