;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் சோகம் – மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை கடந்த ஆண்டே நிறுத்திவிட்டோம் – ஆதார் பூனாவாலா

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு…

உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம்- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் எச்சரிக்கை..!!

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரில், சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக தோன்றுகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறி உள்ளார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உக்ரைனில் ரஷிய…

பாஜக பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது- குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல்…

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பிரச்சார வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் மூன்று முறை…

ரஷிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து- 6 பேர் பலி..!!

ரஷியாவின் டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த அலுவலகத்தின் ஒரு தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஊழியர்கள் அவசரம்…

கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்- இலங்கை வரவேற்பு..!!

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிய இலங்கையைச் பிரியந்த குமார, கடந்த டிசம்பர் மாதம் கொடூரமாக கொல்லப்பட்டார். இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக கூறி, 800க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அதிபர் புதினை அடுத்த வாரம் சந்திக்கிறார் ஐ.நா.பொது…

23.4.22 04.45: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை…

டோராண்டா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கியது ஜார்கண்ட்…

டோராண்டா கருவூல வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது. ஏற்கனவே அவர் தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை…

உ.பியில் லாரி மோதி 2 ஆசிரியர்கள் பலி..!!

உத்திரப்பரதேசம் ரேபரேலி மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் குமார், சூர்யாபான் என்ற இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றனர். இருவரும் திருமண நிகழ்வு ஒன்றிருக்கு…

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்..!!

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில நேற்று காலை 9.40 மணியளவில் வாயில் எண் 8ன் அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிஷி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு பாதுகாப்புக்கு…

கேரள லாட்டரியில் குடிசை வீட்டில் வசித்த தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் பரிசு..!!

கேரளாவில் அரசே நடத்தும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதில் காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை அதிகாரிகள் தேடி வந்தனர். இதில் ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த…

திருப்பதியில் 25-ந்தேதி ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்…

வடமாநிலங்களில் பரவுவது ஒமைக்ரானின் புதிய வடிவம்..!!

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பின் வீரியம் குறைந்துள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் அடிக்கடி…

2020-21-ம் நிதியாண்டில் பா.ஜனதா கட்சிக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடையாக கிடைத்தது..!!

தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம் வழங்கி வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தும் நிதியின் வெளிப்படைத்…

இந்தியாவில் வறுமையை ஒழிக்க… கெளதம் அதானி கொடுத்த ஐடியா..!!

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி விமான நிலையம், துறைமுகம், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்தியா 2050-ம் ஆண்டுக்குள் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டால் நமது நாட்டில் யாரும் வெறும்…

கருப்பு பண மோசடி வழக்கில் கைதான மகாராஷ்டிர மந்திரிக்கு எதிராக 5,000 பக்க…

நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை…

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை..!!

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரமுல்லா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்…

கேரளாவில் நுழைந்த கொரோனா எக்ஸ் இ தொற்று..!!

உலகையே மிரட்டிய கொரோனா தொற்று இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற கேரள மாணவிகள், அங்கு கொரோனா பரவ தொடங்கியதும் ஊர் திரும்பினர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெறும் எடியூரப்பா நம்பிக்கை..!!

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு தேவனஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தலைமை இல்லாமல் மூழ்கி வருகிறது. இது ஒரு மூழ்கும் படகு. கர்நாடகத்தில் மட்டும் சிறிது மூச்சு…

காங்கிரஸை வலுப்படுத்த பிரசாந்த் கிஷோர் அளித்த திட்டங்கள் என்னென்ன?- முழு தகவல்..!!

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ்…

இங்கிலாந்து பிரதமருக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு..!!

இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த…

திருப்பதியில் அமைச்சர் ரோஜா செல்போன் திருட்டு..!!

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நடிகை ரோஜா நேற்று திருப்பதிக்கு வந்தார். வரும் 21-ந்தேதி திருப்பதியில் உள்ள எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டத்தில்…

கர்நாடகத்தில் மே 16-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறப்பு..!!

சீனாவில் உருவான கொரோனா கொடிய வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவ தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வீடுகளில் முடங்கினர். இந்த கொரோனா வைரசை இன்று வரை கட்டுப்படுத்த…

கர்நாடகத்தில் அதிகரிக்கும் இணையவழி மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!!

கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இணையவழி மோசடி அதிகரித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியிடமே ரூ.89 ஆயிரத்தை மர்மநபர்கள் இணையம் மூலம் மோசடி செய்து இருந்தனர். நொடி பொழுதில் இந்த மோசடியில் இன்னொருவர் வங்கி…

டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரிக்க இது தான் காரணம்..!!

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம் கிளம்பி உள்ளது. நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்கும்…

மேலும் 800 மில்லியன் டாலர் உதவி – ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார் அதிபர்…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அந்நாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள்…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – பாதுகாப்பு படைவீரர் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் சுன்ஜ்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த…

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்கள் உதவி – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு..!!

ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்நகரைக் கைப்பற்ற வேண்டும் என ராணுவத்தினருக்கு அதிபர்…

உக்ரைன் போர்க்கைதிகள் 19 பேரை விடுவித்தது ரஷியா..!!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா, மரியுபோல் நகரத்தை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள உக்ரைன் ராணுவ வீரர்களை சரண் அடையும்படி ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு தீவிரமாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் போர்க் கைதிகள் 19 பேரை…

இந்தியாவிடம் 2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது – ராகுலுக்கு மத்திய மந்திரி…

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரெயில்வே துறைக்கும் இடையேயான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்ற அமெரிக்க பெண் எம்.பி. – கண்டனம்…

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பெண் இல்ஹான் ஒமர் 4 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதன்பின்…

தலைநகர் டெல்லியில் பூஸ்டர் டோஸ் இலவசம் – கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்கர்கள்…

22.4.22 06.25: ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க…

சார்ஜ் போட்டபோது வெடித்து சிதறிய மின்சார ஸ்கூட்டர் பேட்டரி- முதியவர் பலி, 3 பேர்…

நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்கும்படி அரசு கூறி வரும் நிலையில், மின்சார வாகனங்களின் பேட்டரி தொடர்பான விபத்து, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மின்சார வாகனங்களின் பேட்டரி தீப்பற்றி…